Friday, April 22, 2016

செம்பிநாட்டு மறவர்

அடங்காபற்றை ஆண்ட மறவர் குல அரியேறு

குகன் வம்சத்து வன்னியரில் இவன் முறண்டன் குடியாம்

மலைநாட்டு  கொடி வழியிலே குலசேகரன் என பெயர் எடுத்த  இவன் அயோத்திராஜன் குடியாம்


செம்பிநாட்டு மறவரிலே இவன் சீற்றமன் கிளைக்காரணாம்

பாயும் புலி குலசேகர வைரமுத்து சேது குல விஜயரகுநாத பண்டாற  வன்னியன்

"மறப்புலி உடலிலே மான்கணம் உளதோ"(புறம்)

Ref:http://thevar-mukkulator.blogspot.in/2015/02/blog-post.html
ஒல்லாந்தா் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலும் ஆங்கிலேயா் ஆட்சிகாலத்தின் முற்பகுதியிலும். வன்னிராச்சியத்தை ஆண்ட மன்னன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியனின் 210 ஆவது நினைவு நாள் இன்றாகும்.
வெள்ளையரிற்கு அடிபணியாது வன்னிராச்சியத்தை ஆண்டு வந்தான். முல்லைத்தீவு கோட்டையில் வெள்ளையர்களிடம் இருந்து மீட்டு பீரங்கிகளை கைப்பற்றிய முதல் மன்னன் கற்பூரபுல் வெளியில் ஒரே வாள்வீச்சில் 60 பேரை கொன்ற வரலாற்று நாயகன்தான் பண்டாரவன்னியன்.
http://sangam.org/2010/08/Tamil_Struggle_4.php?uid=4040
Kalinga Magha was a prince from the Kingdom of Kalinga which was in the Orissa state of modern India. His family was connected to the rulers of Ramanathapuram in Tamil Nadu. Kalinga Magha’s relatives of Ramanathapuram administered the famous temple of Rameswaram.

Kalinga Magha landed in Karainagar in 1215 AD with a large army of 24,000 soldiers mostly recruited from Chola and Pandyan territories. He camped his soldiers in Karainagar and Vallipuram and brought the Jaffna principality and the chieftaincies in Vanni under his control.
வன்னிராச்சியத்தில் தோற்கடிக்கப்படாத மன்னாக திகழ்ந்த பண்டார வன்னியன், காக்கை வன்னியனின் காட்டிக் கொடுப்பினால் ஆங்கிலேய தளபதி கப்டன் றிபேக்கினால் தேற்கடிக்கப்பட்டதன் நினைவுநாள் இன்றாகும்.
வன்னியில் ஒட்டிசுட்டானில் உள்ள கைச்சிலைமடு என்னும் இடத்தில் வைத்து பண்டாரவன்னியன் வெள்ளையர்களினால் தோற்கடிக்கப்பட்டான். இதன் நினைவாக கற்சிலைமடுப் பகுதியில் பண்டார வன்னியனிற்கு நினைவுச்சிலை அமைக்கப்பட்டது. பின்னர் அது ஸ்ரீலங்காப் படையினரால் அழிக்கப்பட்டுள்ளது.



கொடி வழி இதுவே:
முக்குகர் வன்னிமை

சீர்தங்கு வில்லவரும் பணிக்கனாரும் சிறந்த சட்டிலான்தனஞ்சயன்றான்
கார்தங்கு மாளவன் சங்குபயத்தன கச்சிலாகுடி முற்குகரினமேழேகான்
வார்தங்குகுகன் வாளரசகண்டன் வளர்மாசுகரத்தவன் போர்வீர கண்டன்
பார்தங்கு தண்டவாணமுண்டன் பழமைசெறி

மறவர் குடி:
சங்குபத்தன் குடி, கோப்பிகுடி,கச்சிலாகுடி,சட்டிகுடி,மாளவண்குடி,முண்டன் குடி,முரண்டன் குடி.

மறவரில் முண்டன் குடி,முரண்டங்குடி,கச்சிலாங்குடி,மாளவன் குடி சட்டிகுடி,சங்குபயத்தங்குடி இருக்கும் முற்குகரில் முண்ட வன்னியன் முறண்ட வன்னியன், கிளைகாத்தவன்னியன் என மறவரின் தலைவர்கள் இருப்பார்கள்.
மறவரில் இருப்பது பெருங்குடி வீரர்கள்முற்குகரில் இருப்பது தலைவன், அரையன்,பெருமாண்,அரசன் என  முற்குக வன்னிமைகள் மறவரே.


செம்பி நாட்டு மறவர்கள் கிளைகள்
Sketch of the Dynasties of South India, t Numismata Orient. Ancient Coins and Measures of Ceylon. Among the Sembanattus (or Sembanadus), the following septs or khilais have been recorded : Marikka. Piccha. Tondaman. Sitrama. Thanicha. Karuputhra. Katra. (15) Edgard Thurstan, K.Rangachari: Castes and Tribes of South India, vol.V, 1909, Govt.Press, Madras, 





மறவர் இனத்தில் செம்பி நாட்டு பெண்கள் மறுமனம் செய்வதில்லை என்றும். சதி என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கம் கொண்டவர்கள் என்பதும் வெள்ளையரின் ஆவனமே.
நாடதிகம் புவிதனிலே புகழிலங்கை
நன்னாட்டின் பெருமைதனை நாடிக்கூற
தேடரியதிருச்சபைக்கு முன்னேவந்து வரிசைமுட்டி
தீண்டமுன்னுன் பேரூருஞ் சிறந்தநாடும்
மாடமுயர் மண்டபமும் மரபும் நீங்கள்
வந்தவரலாறு முற்றும் வழுத்துவீராய்
ஏடலரும் வரிசைமுட்டி எடுப்பீரல்லாலிச்
சபையை விட்டகன்றே குவீரே.
சபையோரே மானிலத்திலதிகம் நாடுசங்கை
பெறுமெண்ணாட்டுள்ராமனோடு
எவையோரில் மறவர்குலத் தேழுமாதரிலங்கை
செல்ல மணமகனுஞ்சிறைகள் சூழ
அவையமென வெங்கள் குலத்தைந்துகுடி
யனைவருக்கும் பூசகரா யழைத்துமட்டச்
சுவைகளப்பில் குடியேற்றி யாவருக்கும்
குருக்களெனத் தோன்றும் நானே.
நன்றி:மட்டகளப்பு மான்மியம்
அமரசேனன் கலிபிறந்து மூவாயிரத்து நானூற்றறுபத்தாறாம் வருஷம் அரசுபுரியும் போது தனது உடன்பிறந்தாருக்கு இலங்கை பலதிக்கிலும் வதுவை செய்து வைத்து அரசு புரிந்து வருங்காலம் இராமநாட்டு மறவர்குலத்து இராசவம்சத்தைச்சார்ந்த ஏழுபெண்கள் தங்கள் தங்கள் மணமகனுடனும், சிறைதளங்களுடனும் வவனியர்குலத்துக் குருகக் குடும்பம் ஐந்தும் சேர்ந்து மட்டக்களப்பின் பரிசுத்தங்களை அறியும் படியும், வைதூலிய சமயத்தை மாற்றி அரிநமோ என்னும்நாமத்தைப் போதித்து வைக்கவேண்டுமென்றும் கம்பர் இயற்றிய இதிகாசப்பிரதியை எடுத்து இராமநாடுவிட்டுச் சேதுதனில் ஸ்னானம் செய்து இராமேஸ்வர தெரிசனைகண்டு ஒரு ஓடத்தில் ஏறி மண்ணால் இறங்கி திருக்கேதீஸ்வரம், கோணேஸ்வரம் தெரிசனைகண்டு கொட்;டியன் புரத்தில் வந்து மட்டக்களப்பில் அமரசேன அரசனைக்கண்டு தங்கள் வரலாற்றைக் கூறி,வன்னிச்சிமாரென விருதுபெற்று கலைவஞ்சி ஓர் ஊரிலும், மங்கி அம்மை ஒரு ஊரிலும், இராசம்மை ஒரு ஊரிலும், வீரமுத்து ஒரு ஊரிலும், பாலம்மை ஒரு ஊரிலும், தங்கள் தங்கள் மணமகனுடனிருந்து வந்த சிறைகளைக் கொண்டு கமத்தொழில் செய்து வாழ்ந்தனர்.

செம்பி நாட்டு மறவரின் கிளைகள்
1.மரிக்கார் கிளை = சங்கு பயத்தன் குடி(சோழ பாண்டியன்)
2.பிச்சையன் கிளை = சட்டி குடி(சோழ  கங்கன்)
3.தொண்டமான் கிளை = கச்சிலான் குடி(சோழ வல்லபன்)
4.கட்ரா கிளை = முண்டன் குடி(சோழ கேரளன்)
5.கற்பகத்தார் கிளை = மாளவன் குடி(சோழ கன்னங்குச்சிராயர்)(மாளவம்=குஜராத்)
6.சீற்றமன்(ஸ்ரீ ராமன்) கிளை = முறண்டன் குடி(சோழ அயோத்திராஜன்) 
7.தனிச்சன் கிளை = தனஞ்சயன்[கோப்பி] குடி(சோழ கனகராஜன்)

சோழர் படையில் இருந்த கத்திரியர்,கொற்றவாளர்,எறிவீரர்,முனைவீரர்,இளஞ்சிங்க வீரர்களுடன் கலிங்க மாகனால் கச்சி தொண்டையாண்ட திரையரையும் சேரர் வம்ச வில்லவரையும் கலிங்கத்தின்  காலிங்கர்களையும் ஒன்றினைந்த மறவர் சேனையே இந்த முற்குக வன்னியர்கள்.
இவர்கள் யார் என தற்போது கூற தேவையில்லை.

இராஜேந்திர சோழரின் 1055- ஆம் ஆண்டில் எழுதபட்ட இராஜேந்திர சோழரின் மெய்கீர்த்தியில் சோழபாண்டியன்,சோழகங்கன்,சோழகேரளன்,சோழ அயோத்திராஜன்,சோழ கனகராஜன்,சோழ கன்னங்குச்சிராஜன்,சோழ வல்லபன்
 அதனாலேயே அவர்களுக்கு வன்னிபங்கள் கிடைத்துள்ளன. என தோன்றுவதால் சில ஆதாரங்களையும் முன் வைக்கின்றோம்.

1)சோழபாண்டியன் 2)சோழகங்கன் 3)சோழகேரளன் 4)சோழ அயோத்திராஜன்
5)சோழ கனகராஜன் 6) சோழ கன்னங்குச்சிராஜன் 7)சோழ வல்லபன்

1.மரிக்கார் கிளை = சங்கு பயத்தன் குடி = சோழ பாண்டியன்
2.பிச்சையன் கிளை = சட்டி குடி= சோழ கங்கன் =  சோழ கலிங்க ராஜன்
3.தொண்டமான் கிளை = கச்சிலான் குடி= கத்திரியர்  = சோழ வல்லபன்
4.கட்ரா கிளை = முண்டன் குடி= சோழ கேரளன்  = வில்லவராயர் 
5.கருபுத்திரன் கிளை = மாளவன் குடி= சோழ கன்னங்குச்சியார்  = குச்சிராயர்(மாளவம்=குஜராத்)
6.சீற்றமன்(ஸ்ரீ ராமன்) கிளை = முறண்டன் குடி  = சோழ அயோத்திராஜன்
7.தனிச்சன் கிளை = தனஞ்சயன் குடி= கனகராயர்  = சோழ கனகராஜன்

வரலாறு-
குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன் என்பதே அவனது முழுப்பெயர். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர்.
பண்டார வன்னியன், யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின் காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிய அனுப்பப்பட்ட  தமிழகத்து  குகன் வம்சத்து மறவர் குல வன்னிய குல தளபதியர்களின் வழி வந்தவன்.


நீண்ட நெடிய ஆய்விக்கு பின்னே நாம் கூறுவது இது தான். வன்னியர் என்பது பட்டமோ சாதியோ அல்லது அரசரால் வழங்கும் விருதோ கிடையாது. இது ஒரு காடு சூழ்ந்த  பகுதியை குறிக்கும் காரண பெயராகும். எடுத்துகாட்டாக கொங்கு என எடுத்து கொள்வோம். கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து சாதியினருக்கும் கொங்கு என பெயர் இருக்கும். சோழிய என எடுத்து கொள்வோம் அது சோழநாட்டில் வாழும் சகல் பிரிவினருக்கும் ஏன் இசுலாமியருக்கும் மறாட்டியருக்கும் உள்ள பகுதி பேராகும். கொங்கு,சோழிய,பாண்டிய,நாஞ்சில்,கேரள,தொண்டை என்பது போல தான் வன்னி என்னும்  பகுதியை குறிக்கும் பெயர். அதே போலத்தான் வன்னியர் என்பது தொண்டை மண்டலத்தில் உள்ள அனைத்து சாதியினரையும்  குறிக்கும்.

தொண்டை மண்டலத்தை கச்சி வன நாடு (அ) வன்னிய நாடு என கூறுவர். இதில் குடியிருக்கும் இறைவனை கச்சி வனராசர் இறைவியை கச்சி வனத்தில் தவமிருக்கும் காமாச்சி என கூறுவர். காமாட்சி கோவில் தொண்டை மண்டல உட்பட எல்லா இடங்களிலும் காடுகளில் தான் அமைந்திருக்கும். காமாட்சியை வனக்காமாட்சி,வனப்பேச்சி அல்லது வன்னிய பேச்சி என கூறுவர். எனவே தொண்டை மண்டலத்தை பொருத்தவரை வன்னியராஜன் மற்றும் வன்னிய பேச்சி என்பது தொண்டை மண்டலத்தை ஆளும் ஏகாம்பரேஸ்வரர்-காமாட்சி அம்மனையே குறிக்கும். 

எனவே தொண்டை மண்டலம் மட்டுமல்ல காடுகள் எங்கல்லாம் உள்ளதோ அந்த பகுதியில் வாழும் அனைவருக்கும் உள்ள காரண பெயரே வன்னியர் (அ) காடுவாழ்னர்.
வன்னியர் என்பதற்கு வலிமையுடையோர் எனப் பொருள் கொள்ளலாம். 1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் கால்பதிக்க முடியவில்லை.
கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது. உண்மையில் வன்னி வணங்கா மண்தான், வன்னியர்கள் செம்பி நாட்டு  வீர மறவர்கள்தான்.
வன்னிக்குள் முதலில் வெற்றிகரமாக நுழைந்தவர்கள் டச்சுக்காரர்கள் என நாம் குறிப்பிடும் ஒல்லாந்தர்கள். 1782-ல் வன்னியை கைப்பற்ற அவர்கள் நடத்திய போர் பற்றி எழுதும் லூயி என்ற வரலாற்று ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“ஒல்லாந்தர்கள் எத்தனையோ நாடுகளில் போர் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் இப்படி வீரத்துடன் போரிட்டவர்களை உலகில் எங்கும் அவர்கள் காணவில்லை” என்று. ஒல்லாந்தர் காலத்திலும் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தும் மன்னார், திருகோணமலை, வன்னிக்காடுகள் என வன்னியர்கள் இடைவிடா கொரில்லா போர் நடத்தி வந்தனர். அவர்களில் ஒளிவிடும் மாணிக்கமாய் வந்த மாவீரன்தான் பண்டார வன்னியன்.
முல்லைத்தீவில் நின்று பண்டார வன்னியனின் வரலாற்றுத் தோளுரசியதில் மேலும் ஓர் முக்கிய செய்தியுண்டு. ஆங்கிலேய மேலாதிக்கத்திற்கெதிராய் பண்டார வன்னியன் நடத்திய கலகத்தின் உச்சம் எதுவென்றால் ஆங்கில வெள்ளையர்களின் முல்லைத்தீவு கோட்டையை அவன் முற்றாகத் தாக்கியழித்து நிர்மூலம் செய்ததுதான் அது. அதே முல்லைத்தீவில் முப்பதாண்டு கால போராட்டம் சாதித்த தமிழருக்கான இராணுவ வளங்கள் யாவும் தகர்ந்துபோய்க் கிடந்த ஓர் தருணத்தில் பண்டார வன்னியனின் வீரத்தை சமகாலத் தோழமைக்கு குறியீடாய் நிறுத்த நிச்சயம் காரணம் இல்லாமல் இருந்திருக்காது.
பண்டாரவன்னியன் முல்லைத்தீவிலிருந்து வற்றாப்பளை அம்மன் கோயில் வரையிலுள்ள 2000 சதுரமைல் நிலப்பரப்பை ஆட்சி செய்து வந்தான். அமைச்சராக தனது தம்பி கயிலாய வன்னியனையும், தளபதியாக கடைசி சகோதரன் பெரிய மைனரையும் கொண்ட குழுவையும் அமைத்து அரசமைப்பை பேணி வந்தான்.
அவனது ஒரே சகோதரி பெயர் நல்ல நாச்சாள். அவளுக்கு கலைகள் கற்பிக்கும் அவை புலவன் மீது காதல் கொண்டான். அதே நேரத்தில் வன்னிநிலத்தில் ஆண்டு வந்த இன்னொரு குறுநில மன்னாக காக்கை வன்னியன் அவளை மணம் புரிய ஆசைப்பட்டான். அதற்காக பலமுறை பண்டார வன்னியனிடம் ஓலை அனுப்பிய போதும் அவன் அதற்கு சம்மதிக்கவில்லை.
ஒரு முறை நந்தவனத்தில் நாச்சியாள் புலவரிடம் காதல் கொண்டிருக்க கண்ட காக்கை வன்னியன் புலவரிடம் சண்டைக்கு போக புலவர் வாள் சண்டையிட்டு நையப்புடைத்து அனுப்புகிறான். இந்த சம்பவத்தால் புலவன் அரச பரம்பரையில் வந்தவனென்பதை அறிந்து கொள்கிறான். இதனால் அவர்களின் காதலுக்கு பச்சை கொடி காட்டுகிறான்.
இது ஒரு புறமிருக்க.. வன்னி நிலப்பரப்பில் பண்டார வன்னியன் திறை செலுத்தமறுத்த காரணத்தினால் படையெடுத்து வந்து வெற்றி காண முடியாமால் வெள்ளையர்கள் புறமுதுகாட்டி பின் வாங்கினர்.
தனிப்பட்ட காரணத்தினால் பண்டரவன்னியன் மேல் ஆத்திரம் கொண்ட காக்கை வன்னியன் வெள்ளை தேசாதிபதியுடன் கூட்டு சேர்கிறான். பல முறை படையெடுத்து வெள்ளையர் தோல்வி அடைகின்றனர். அத்தருணத்தில் காக்கை வன்னியன் பண்டார வன்னியனை தந்திரமாகத்தான் வெல்லலாமென்று ஆலோசனை கூறுகிறான்.
அந்த திட்டத்தின் ஒரு அங்கமாக தான் தவறை திருந்தி விட்டதாக நாடகமாடி பண்டார வன்னியனிடம் வருகிறான். தம்பிமார்களான மந்திரியும் தளபதியும் காக்கை வன்னியனை சேர்க்க வேண்டாமென்ற ஆலோசனையையும்மீறி, மறப்போம் மன்னிப்போம் என்ற அடிப்படையில் அவனை சேர்த்துக் கொள்கிறான். ஆனால் தருணங்களை காத்திருந்து தருணங்கள் வர நம்பவைத்து தனிய கூட்டிவந்து ஒட்டு சுட்டான் என்னுமிடத்தில் வைத்து வெள்ளையரின் படைகளிடம் தந்திரமாக அகப்படவைக்கிறான் இந்த காக்கை வன்னியன்.
இன்றும் நம்பி ஏமாற்றுவர்களை நீ காக்கை வன்னியன் பரம்பரையோ என்று ஈழத்தில் கேட்கும் வழக்கு உள்ளது.



Three Dutch letters on an Indian royal career

Thanks:

Lennart Bes

- Within the Eurasian Empires program one of our aims is to extensively use different types of primary sources to study various areas. This is the first in a serie of pieces in which we highlight another set of sources and make some examples available to a larger audience.

Introduction

The records of the Dutch East India Company contain numerous references to Asian courts, for instance with regard to dynastic successions. The three letters below—all kept in the Netherlands National Archives—concern the south Indian kingdom of Ramnad during the 1720s. Two of these letters were exchanged between Dutch settlements in and around the kingdom, while one was received from the Ramnad court itself. They reveal hitherto unknown facts about the career of Bhavani Sankara, who was a bastard son of an earlier king. He had already tried to ascend Ramnad’s throne on his father’s death in 1710, but proved unacceptable to the court because of his illegitimate descent. Another member of the royal family was enthroned instead.
In the first letter, dating from 1725, we read how that ruler has now passed away and Bhavani finally becomes king of Ramnad. Remarkably, this happens by way of a public ceremony in which all the kingdom’s powerful people—and even the neighbouring Tondaiman ruler—publicly recognise him, except for some rivals, who flee to the nearby kingdom of Tanjavur.
The second letter, also from 1725, is written by Bhavani Sankara himself and addressed to the Dutch governor of Ceylon. It turns out Bhavani has been helped in attaining his regal position by the Tanjavur kingdom (the very place his rivals flee to!). Fresh on the throne, Bhavani Sankara seems eager to legitimise his new status. He relates how he—after being seen off by the king of Tanjavur and with assistance of its general—has defeated some competitors, acquired the kingdom’s regalia, captured the capital Ramanathapuram, and celebrated an important royal festival (most probably Navaratri). Besides, seeking more allies, he is keen to establish friendly relations with the Dutch.
வன்னி நாட்டை அரசு புரிந்த வனிதையர்(மறவர் குல நாச்சியார்) - பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை

http://thevar-mukkulator.blogspot.in/2015/02/blog-post.html
          (தாய்வழி சமூகத்தில் செம்பி நாட்டு மறக்குல  பென்கள் தீப்பாய்ந்த வரலாறு)


யாழ்ப்பாணத்தில் நடைமுறையிலிருந்துவரும் வழிபாடுகளுள் நாய்ச்சிமார் வழிபாடுமொன்று. அங்கு பலப்பல ஊர்களிலும் நாய்ச்சிமார் கோயில் உண்டு. அக்கோயில்களில் மங்கலமான நாட்களில் மக்கள் பொங்கல் பொங்கியும் விளக்கு வைத்தும் வழிபாடாற்றுவார்கள். இவ்வழிபாடு யாழ்ப்பாணத்திற்கு எந்தக்காலம் வந்தது என்பது ஆராயத்தக்கது. அதனோடு நாய்ச்சிமார் என்ற கடவுள் வைதிக சைவ சமயத்தில் இல்லை. ஆகவே, இது தமிழ் மக்களுக்குள் வைதிக சமயத்திற்குப் புறம்பே எழுந்த வழிபாடாகும்.

எனவே, இவ்வழிபாட்டுமுறையை ஆராயுமுன்னர் நாய்ச்சிமார் என்னும் சொல்லைச் சிறிது ஆராய்வோம். நாச்சி என்னும் பெயர்ச் சொல்லுக்கு மார் என்னும் உயர்திணைப் பன்மை விகுதியைச் சேர்த்து வந்ததே நாய்ச்சிமார் என்னும் சொல்லாகும். நாச்சி என்னும் சொல்லை எடுத்துக்கொள்வோம். நாச்சி என்னும் சொல் எட்டாவது நூற்றாண்டுவரையில் தமிழ் மக்கள் வழக்கிலிருந்தது. பெரியாழ்வாருடைய மகள் ஆண்டாளைச் சூடிக்கொடுத்த நாச்சியார் என்று அழைத்தல் இதற்கு எடுத்துக்காட்டாகும்.

நாச்சி என்னும் சொல் “நீ” என்னும் சங்கத (சமஸ்கிருதம்) வினையடியாகப் பிறந்த உயர்திணைப் பெயர். “நீ” என்பதற்கு வழிகாட்டுதல் என்பது பொருள். எனவே, நாச்சி என்பதற்கு வழிகாட்டுபவள் அல்லது தலைவி என்பது பொருள். நாச்சி என்பதற்கு ஆண்பால் நாயன்.(1) ஆனால், இலங்கை வன்னி நாட்டிலே வன்னியர் ஆதிக்கஞ் செறிந்திருந்தபோது, வன்னியர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை நாச்சிமார் என அழைத்தல் மரபுபோலத் தோன்றுகின்றது.

வன்னிநாட்டிற் கண்டெடுக்கப்பட்ட பழைய ஏட்டுப் பிரதியொன்றில் பின்வரும் வரலாறு
காணப்படுகின்றது:-

“அறுபது வன்னியமார் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து ‘அரசு’ புரிந்துகொண்டிருந்தனர். அவர்கள் இங்கு வரும்போது தம்முடைய மனைவிமாரை மதுரையில் விட்டுவிட்டு வந்தனர். அக்காலத்திலே வட இலங்கையின் பல பாகங்களைப் பறங்கிக்காரர் கைப்பற்றத் தொடங்கினர். அப்பொழுது அந்த வன்னியமார் அறுபது பேரும் பறங்கிக்காரரோடு போர் புரிந்தனர். அவருள் 54 பேர் போரில் மாண்டனர்.” (மேல் வரும் பகுதி நேரடியாக ஏட்டுப் பிரதியிலிருந்து எடுக்கப்பட்டதாகும்). “ஆனால், அக்கூட்டத்தில் ஐவர் பறங்கிக்காரரோடு பெரும் போர் நிகழ்த்தி தாம் இருக்கும் வன்னி நாட்டைக் கைப்பற்ற விடாது அவரை முறியடித்து, முள்ளியவளை முனையாக அந்த நாடுகளையும் அரசு பண்ணினர். ஒருவன் கண்டி இராசனுக்குத் திசை (திசாவா) (2) யாகப் போய்விட்டான். அதன்பின்னர் எஞ்சிய ஐந்து வன்னியமார்கள் மதுராபுரிக்குப் போய்த் தமது மனைவிமாரை இட்டு வரும்படிஓடமேறிச் சென்றனர். அவர் போகும்போது அவர் போன ஓடம் கடலில் ஆழ்ந்துவிட்டது. அதனால், அவர் மாண்டனர்.”



நீண்ட நெடிய ஆய்விக்கு பின்னே நாம் கூறுவது இது தான். வன்னியர் என்பது பட்டமோ சாதியோ அல்லது அரசரால் வழங்கும் விருதோ கிடையாது. இது ஒரு காடு சூழ்ந்த  பகுதியை குறிக்கும் காரண பெயராகும். எடுத்துகாட்டாக கொங்கு என எடுத்து கொள்வோம். கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து சாதியினருக்கும் கொங்கு என பெயர் இருக்கும். சோழிய என எடுத்து கொள்வோம் அது சோழநாட்டில் வாழும் சகல் பிரிவினருக்கும் ஏன் இசுலாமியருக்கும் மறாட்டியருக்கும் உள்ள பகுதி பேராகும். கொங்கு,சோழிய,பாண்டிய,நாஞ்சில்,கேரள,தொண்டை என்பது போல தான் வன்னி என்னும்  பகுதியை குறிக்கும் பெயர். அதே போலத்தான் வன்னியர் என்பது தொண்டை மண்டலத்தில் உள்ள அனைத்து சாதியினரையும்  குறிக்கும்.

தொண்டை மண்டலத்தை கச்சி வன நாடு (அ) வன்னிய நாடு என கூறுவர். இதில் குடியிருக்கும் இறைவனை கச்சி வனராசர் இறைவியை கச்சி வனத்தில் தவமிருக்கும் காமாச்சி என கூறுவர். காமாட்சி கோவில் தொண்டை மண்டல உட்பட எல்லா இடங்களிலும் காடுகளில் தான் அமைந்திருக்கும். காமாட்சியை வனக்காமாட்சி,வனப்பேச்சி அல்லது வன்னிய பேச்சி என கூறுவர். எனவே தொண்டை மண்டலத்தை பொருத்தவரை வன்னியராஜன் மற்றும் வன்னிய பேச்சி என்பது தொண்டை மண்டலத்தை ஆளும் ஏகாம்பரேஸ்வரர்-காமாட்சி அம்மனையே குறிக்கும். 

எனவே தொண்டை மண்டலம் மட்டுமல்ல காடுகள் எங்கல்லாம் உள்ளதோ அந்த பகுதியில் வாழும் அனைவருக்கும் உள்ள காரண பெயரே வன்னியர் (அ) காடுவாழ்னர்.
“இது இவ்வாறிருக்க அந்த வன்னியமார் அறுபது பேருடைய பெண்சாதிமார் மதுரையிலே இருக்கும்போது ஒரு நாள் அந்த நாட்டரசன் அவர்களிருக்கும் தெருவீதியிலே குதிரை மீதேறி, பெண்கள் இருக்கும் தெரு என்றும் கவனம் பாராது தன் குதிரையை ஓட்டி வந்தான். அவ்வாறு அவன் வந்தபடியினால் அவர், ‘இனிமேல் நாங்கள் இங்கிருந்தால் எங்களுடைய மானம் கெட்டுப் போகும். எங்கள் முதலாளிமார் இலங்கை நாட்டிற்குப் போய் இராசாக்களாக இருப்பதால் நாங்களும் அவ்விடம் போக வேண்டும்’ என எண்ணினர். தமது பயணத்திற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்துகொண்டு தங்கள் பணியாட்களுடன் ஓடமேறி வட இலங்கைக்கு வந்தார்கள். பின்னர் வன்னிய நாட்டுக்கு வரும்போது வன்னியமார் இறந்த சேதிகொண்டு தூதன் பின்வருமாறு சொல்லுவான்: “எங்கள் முதலாளிமார்கள் 60 பேரிலே 54 பேர் பறங்கிக்காரருடன் பொருதுபட்டுப் போனார்கள். ஒருவர் கண்டியில் இராசாவுக்குத் திசையாக நிற்கின்றார். மற்ற 5 பேரும் பறங்கிக்காரரையும் வென்று வன்னியை ஐந்து பற்றாகப் பிரித்து அரசு பண்ணினார்கள். அப்படி அரசு பண்ணிவிட்டு அந்தந்தப் பற்றுக்கு அந்தந்த வேளாளரை முதன்மையாக்கிப் போட்டு முள்ளியவளையிலே இளஞ்சிங்க மாப்பாணனை(இளஞ்சிங்க வீரன் என்னும் மறவன்) [சேதுபதி செப்பு பட்டயத்திலே அவரின் பட்டங்களாக இளஞ்சிங்கம்,தளசிங்கம்,சொரி முத்து வன்னியன் என அவரது விருதுகள் வருகின்றது] முதன்மையாக்கிப் போட்டு மதுரைக்கு வந்தார். அதன் பின்பு அவர் கதை யாதொன்றுந் தெரியாது” என்றனர்.

“இவ்வாறு தூதன் சொல்ல அது கேட்டு முன்னமே இறந்த 54 வன்னியமார்களுடைய பெண்சாதிமார்களும் தெல்லிச்சி வாய்க்காலிலே (3) தீயிலே வீழ்ந்து மரணமடைந்து போனார்கள். அப்போது அவர்களுக்கு நாச்சிமார் என்று பெயராயிற்று. அவர்களுக்குக் குதிரை விட்டுவந்த சேவகரும்(மறவர்களின் குதிரை சேவகரான பள்ளர்) அறுபது பேரும் வீரக் குடும்பன்(குதிரை சேவகர் தலைவர்) முதல் ஆரிய குடும்பன் முதலாகத் தீயில் விழுந்துவிட்டார்கள். அன்றுமுதல் அவர்களுக்கு (மறவர் பென்கள் குடும்ப மக்களை தன் அண்ணன் என அழைப்பது வழக்கம்)அண்ணமாரென்னும்பெயராயிற்று. ஒரு வன்னிச்சிமாரும் வன்னி ஐந்து பற்றிலுமிருந்து அரசு புரிந்தார்கள் அதன் காரணத்தால் பெண்களுக்கு வன்னிமை என்றும் ஆண் பிள்ளைகளுக்கு ‘ஐதாந்தி’ என்றும் பெயராயிற்று.”

செம்பி நாட்டு மறக்குலநாச்சியர் கிளை எழுவர் வரலாறு

முக்குகர் வன்னிமை

சீர்தங்கு வில்லவரும் பணிக்கனாரும் சிறந்த சட்டிலான்தனஞ்சயன்றான்
கார்தங்கு மாளவன் சங்குபயத்தன கச்சிலாகுடி முற்குகரினமேழேகான்
வார்தங்குகுகன் வாளரசகண்டன் வளர்மாசுகரத்தவன் போர்வீர கண்டன்
பார்தங்கு தண்டவாணமுண்டன் பழமைசெறி

மறவர் குடி:
சங்குபத்தன் குடி, கோப்பிகுடி,கச்சிலாகுடி,சட்டிகுடி,மாளவண்குடி,முண்டன் குடி,முரண்டன் குடி.

மறவரில் முண்டன் குடி,முரண்டங்குடி,கச்சிலாங்குடி,மாளவன் குடி சட்டிகுடி,சங்குபயத்தங்குடி இருக்கும் முற்குகரில் முண்ட வன்னியன் முறண்ட வன்னியன், கிளைகாத்தவன்னியன் என மறவரின் தலைவர்கள் இருப்பார்கள்.
மறவரில் இருப்பது பெருங்குடி வீரர்கள்முற்குகரில் இருப்பது தலைவன், அரையன்,பெருமாண்,அரசன் என  முற்குக வன்னிமைகள் மறவரே.

செம்பி நாட்டு மறவர்கள் கிளைகள்

1.மரிக்கார் கிளை = சங்கு பயத்தன் குடி(சோழ பாண்டியன்)
2.பிச்சையன் கிளை = சட்டி குடி(சோழ  கங்கன்)
3.தொண்டமான் கிளை = கச்சிலான் குடி(சோழ வல்லபன்)
4.கட்ரா கிளை = முண்டன் குடி(சோழ கேரளன்)
5.கற்பகத்தார் கிளை = மாளவன் குடி(சோழ கன்னங்குச்சிராயர்)(மாளவம்=குஜராத்)
6.சீற்றமன்(ஸ்ரீ ராமன்) கிளை = முறண்டன் குடி(சோழ அயோத்திராஜன்) 
7.தனிச்சன் கிளை = தனஞ்சயன்[கோப்பி] குடி(சோழ கனகராஜன்)

இவ்வன்னிநாட்டு வரலாறு ஒருபுறமிருக்க யாழ்ப்பாணத்தில் நாச்சிமார் வழிபாடிருக்கும் சில பகுதிகளில் வழங்கும் வரலாற்றை இங்கு தருவாம். அது பின்வருமாறு:

ஆறு வன்னிமைப் பெண்கள் வன்னி நாட்டிலிருந்து ஆட்சி புரிந்து வந்தனர். பறங்கிக்காரர் வட இலங்கையின் ஒரு பகுதியை கைப்பற்றிய பின்னர் வன்னியையும் கைப்பற்ற முயன்றனர். ஒவ்வொரு முறையும் அவர் முயற்சி பலிக்காமல் போரில் தோல்வியுற்று வன்னிநாட்டினின்றும் திரும்பவேண்டியவரானார். ஏதோ ஒரு வகையாகத் தாம் வெற்றி பெறவேண்டுமெனப் பெரும் ஊக்கத்துடன் தமது படையை அணிவகுத்துப் பின்னரும் சென்றனர்.

அங்கு போய் வன்னிநாட்டுப் படைகளுடன் பெரும் போராற்றினர். இம்முறை வன்னிநாட்டவர் படை சிறிது தளர்வுற்றனர். அதைக் கண்ட அந்த நாட்டினை ஆளும் வன்னிமைப் பெண்கள் அறுவரும் அவரது பணிப்பெண் ஒருத்தியும் ஆண்களைப்போல், அம்பு, வில்லு, வாள், சதங்கை முதலிய படைதாங்கித் தமது சேனையை நடாத்திப் பறங்கியர் முன்னர் வந்தனர். இருபடையினர்க்கிடையிலும் இதுகாறும் நடந்த போர்களைக் காட்டிலும் பெரியதோர் போர் மூண்டது. இப்பெண்கள் பறங்கியர் படை எதிரில் நின்று மிகுந்த வீரத்தோடு போர் செய்தனர். அதனால், பறங்கியர் முதுகுகாட்டி ஓடவேண்டிய நிலையும் வந்தது. எனினும் ஏதோ சூழ்ச்சியால் பறங்கியர் தலைவன் போரை வென்றனன். அதனால், வன்னிப்படையினர் மனமுடைந்தனர். அப்பெண்கள் ஏழுபேரும் பறங்கியரின் கைகளில் அகப்பட்டால் மானபங்கம் அடைய நேரிடும் என உள்ளம் பதைத்தனர். மானமிழந்து வாழ்வதைக் காட்டிலும் உயிர் நீத்தலே சாலச்சிறப்புடைத்து என உறுதி கொண்டனர். உடனே அப்பெண்கள் எழுவரும் நஞ்சுண்டிறந்தனர். அதைக்கண்ட வன்னிநாட்டவர் அவரைத் தெய்வமாக்கினர். கற்பினிற் சிறந்து விளங்கிய கண்ணகியைக் கடவுளாக்கி வழிபடும் தமிழ் மக்களாகிய வன்னிநாட்டவரிடை வீரத்திற் சிறந்து திகழ்ந்த இவ்வெழுபெண்களையும் வழிபடும் வழக்கம் எளிதிற் பரவியது, நாளடைவில் இவ்வழிபாடு வன்னிநாட்டில் மட்டுமின்றி ஏனைய இடங்களுக்கும் பரவியது. யாழ்ப்பாணத்திலே வடமராட்சி கிழக்குப் பகுதியைச் சேர்ந்த நாகர்கோயில் என்னும் ஊரிலும் பருத்தித்துறை, சாளம்பை(4) வட்டாரத்திலும், காங்கேசன்துறை வன்னியனார் வளவிலும் அராலியிலும் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியிலும் இவ்வழிபாடு இன்றும் நடைபெறுகிறது.

நாடு(மட்டகளப்பு)

நாடதிகம் புவிதனிலே புகழிலங்கை
நன்னாட்டின் பெருமைதனை நாடிக்கூற
தேடரியதிருச்சபைக்கு முன்னேவந்து வரிசைமுட்டி
தீண்டமுன்னுன் பேரூருஞ் சிறந்தநாடும்
மாடமுயர் மண்டபமும் மரபும் நீங்கள்
வந்தவரலாறு முற்றும் வழுத்துவீராய்
ஏடலரும் வரிசைமுட்டி எடுப்பீரல்லாலிச்
சபையை விட்டகன்றே குவீரே.
சபையோரே மானிலத்திலதிகம் நாடுசங்கை
பெறுமெண்ணாட்டுள்ராமனோடு
எவையோரில் மறவர்குலத் தேழுமாதரிலங்கை
செல்ல மணமகனுஞ்சிறைகள் சூழ
அவையமென வெங்கள் குலத்தைந்துகுடி
யனைவருக்கும் பூசகரா யழைத்துமட்டச்
சுவைகளப்பில் குடியேற்றி யாவருக்கும்
குருக்களெனத் தோன்றும் நானே.
நன்றி:மட்டகளப்பு மான்மியம்
அமரசேனன் கலிபிறந்து மூவாயிரத்து நானூற்றறுபத்தாறாம் வருஷம் அரசுபுரியும் போது தனது உடன்பிறந்தாருக்கு இலங்கை பலதிக்கிலும் வதுவை செய்து வைத்து அரசு புரிந்து வருங்காலம் இராமநாட்டு மறவர்குலத்து இராசவம்சத்தைச்சார்ந்த ஏழுபெண்கள் தங்கள் தங்கள் மணமகனுடனும், சிறைதளங்களுடனும் வவனியர்குலத்துக் குருகக் குடும்பம் ஐந்தும் சேர்ந்து மட்டக்களப்பின் பரிசுத்தங்களை அறியும் படியும், வைதூலிய சமயத்தை மாற்றி அரிநமோ என்னும்நாமத்தைப் போதித்து வைக்கவேண்டுமென்றும் கம்பர் இயற்றிய இதிகாசப்பிரதியை எடுத்து இராமநாடுவிட்டுச் சேதுதனில் ஸ்னானம் செய்து இராமேஸ்வர தெரிசனைகண்டு ஒரு ஓடத்தில் ஏறி மண்ணால் இறங்கி திருக்கேதீஸ்வரம், கோணேஸ்வரம் தெரிசனைகண்டு கொட்;டியன் புரத்தில் வந்து மட்டக்களப்பில் அமரசேன அரசனைக்கண்டு தங்கள் வரலாற்றைக் கூறி,வன்னிச்சிமாரென விருதுபெற்று கலைவஞ்சி ஓர் ஊரிலும், மங்கி அம்மை ஒரு ஊரிலும், இராசம்மை ஒரு ஊரிலும், வீரமுத்து ஒரு ஊரிலும், பாலம்மை ஒரு ஊரிலும், தங்கள் தங்கள் மணமகனுடனிருந்து வந்த சிறைகளைக் கொண்டு கமத்தொழில் செய்து வாழ்ந்தனர்.





மறவர் இனத்தில் செம்பி நாட்டு பெண்கள் மறுமனம் செய்வதில்லை என்றும். சதி என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கம் கொண்டவர்கள் என்பதும் வெள்ளையரின் ஆவனமே.

இப்படி வந்த முற்குகர் மறவரே இவர்களே வன்னிபங்களை ஆண்ட வன்னியர்கள்:


இக்கோயில்களில் நடக்கும் வழிபாட்டு முறைகளை எடுத்துக் கொள்வோம். பொதுவாக ஏனைய கோயில்களில் நடக்கும் வழிபாடு போலவே இங்கும் வழிபாடு நடக்கும். ஆனால், இக்கோயில்களில் ஒரு தனிச்சிறப்பான வழிபாட்டு முறையுண்டு. எடுத்துக்காட்டாக, பருத்தித்துறைச் சாளம்பை வட்டாரத்து நாச்சிமார் கோயிலில் பறைமுழங்கும்போது விட்டுவிட்டு, வேறு வேறு தாளத்துடன் ஏழு முறை முழங்குதல் மரபு. இது பண்டை நாள் தொட்டு வந்த வழக்கம் என்பர். தைப்பொங்கல், சித்திரைப் புத்தாண்டு முதலிய பெருநாட்களில் அங்கு மக்கள் போய்ப் பொங்குவர்.

காங்கேயன் துறை வன்னியனார் வளவுக் கோயிலிலும் உள்ள வழிபாட்டு முறையும் கவனிக்கத்தக்கது. இங்கும், தைப்பொங்கல் முதலிய பெருநாட்களில் மக்கள் பொங்கிப் படைப்பர். இதைவிட ஆண்டுக் கொருமுறை அங்குச் சிறப்பான வழிபாடொன்று நடைபெறும். அவ்வழிபாட்டுநாளன்று பருவமாகாத பெண்களுள்ள ஏழு வீட்டிலிருந்து ஏழு தாம்பாளம் நிறையப் பொருட்கள் வைத்து தூய வெண்சீலையினால் மூடி அவ்வீடுகளிலுள்ள ஏழு பருவமாகாத சிறுமிகள் அக்கோயிலுக்கு எடுத்துச் செல்வர். இத்தாம்பாளங்களுக்குள்ளே மிளகு, இஞ்சி, மஞ்சள், எள்ளு, சீரகம், பனங்கட்டி, செங்கல்லு, குன்றிமணி ஆகியவற்றைச் சேர்த்து இடித்த பாகு, அம்பு, வில்லு, சதங்கை ஆகிய பொருட்களை வைப்பர். இத்தாம்பாளங்களைக் கோயிலுக்குக் கொண்டு சென்றதும் அங்கு நிற்கும் கோயில் மரங்களுக்குக் கீழ் ஒவ்வொன்றாக வைப்பர். ஆறு மரங்களும் கிட்டக்கிட்ட உள்ளன. ஆனால், ஏழாவது மரம் அவற்றிற்குச் சிறிது தூரத்தேயுள்ளது. கிட்டக்கிட்ட உள்ள ஆறு மரங்களுக்கும் கீழ் ஒவ்வொன்றாக வைக்கப்படும் ஆறு தாம்பாளங்களும் ஆறு கன்னிமைப் பெண்களுக்கும் தூரத்தேயுள்ள மரத்தின் கீழ் வைக்கப்படும் ஒரு தாம்பாளம் பணிப்பெண்ணுக்கும் ஆகும். அம்பு, வில்லு அவர் போர் செய்ததையும், குன்றிமணி செங்கல்லு அவர் நஞ்சுண்டிறந்ததையும் குறிக்கும்.

மறவரின் ஏழு கிளைகளும் பென்னை சார்ந்தது:
Sketch of the Dynasties of South India, t Numismata Orient. Ancient Coins and Measures of Ceylon. Among the Sembanattus (or Sembanadus), the following septs or khilais have been recorded : Marikka. Piccha. Tondaman. Sitrama. Thanicha. Karuputhra. Katra. (15) Edgard Thurstan, K.Rangachari: Castes and Tribes of South India, vol.V, 1909, Govt.Press, Madras, 
தாம் கொண்டுசென்ற தாம்பாளங்களை வைத்த பின்னர் ஏழு சிறுமியரும் ஏழு வளந்துப்பானையை(5) அடுப்பிலேற்றுவர். இதன் பின்னரேயே அங்கு வழிபாடாற்ற வந்திருக்கும் ஏனைய மக்கள் பொங்கல் செய்யத் தொடங்குவர். பொங்கி முடித்த பின்னர் யாவரும் தாம் பொங்கிய பானைகளிலிருந்து பொங்கற் சோற்றை எடுத்து ஏழு மரத்தின் கீழும் வாழையிலையிற் படைப்பர். வயதில் முதிர்ந்த ஒருவர் இளநீர் உடைத்துச் சாம்பிராணி, கற்ப+ரம் கொளுத்துவர். யாவரும் கும்பிட்டு வழிபட்ட பின்னர் இச்சிறுமியர் எழுவரும் தாம் கொண்டு வந்த தட்டங்களைக் கையில் ஏந்தி நிற்பர். அப்பொழுது அங்கே பொங்கியுள்ளோர் ஒவ்வொருவரும் தமது பானைகளிலிருந்து சிறிது சிறிது சோற்றை எடுத்து அத் தாம்பாளங்களிற் போடுவர். அதன் பின்னர் அச்சிறுமியர் அக்கோயிலுக்குப்பக்கத்தேயுள்ள கேணிக்குள் ஏழு குண்டுக்குள் தாம் கொண்டு வந்த தாம்பாளத்திலுள்ள பொருட்களைக் கொட்டுவர். இத்துடன் வழிபாடு முடிவடையும். தீராத வருத்தமுள்ளோர் யாரும் அங்கிருப்பின் அவருக்கு அச்சிறுமியர் பொங்கிய பானைகளிலிருந்து பொங்கற் சோற்றை எடுத்துக் கொடுப்பர். இது அவர் நோய்க்கு மருந்தாகும் என்பது இவர் நம்பிக்கை.

செம்பி நாட்டு மறவரின் ஏழு கிளை நாச்சியார்கள்:

இங்கு முதலாவதாகக் கூறிய வன்னிநாட்டு வரலாற்றிற்கும் இரண்டாவதாகக் கூறிய யாழ்ப்பாண வரலாற்றிற்கும் சிறிது வேறுபாடிருப்பதைக் காணலாம். வன்னிநாட்டுக் கதையில் வன்னிமைப் பெண்கள் ஐவர் தமது கணவன்மார் இருந்து ஆட்சிசெய்த இடத்திலிருந்து ஆட்சிபுரிந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், காங்கேயன்துறை வரலாற்றுப்படி ஆறு வன்னிமைப் பெண்களும் அவரின் பணிப்பெண் ஒருத்தியும் பறங்கிக்காரருடன் போராற்றித் தோல்வியடைந்த பின்னர் நஞ்சுண்டு மாண்டனர் எனத் தெரியக்கிடக்கின்றது. அன்றியும் பருத்தித்துறைக் கோயில் வரலாற்றின்படி நாச்சியர் எழுவர் என்பது வெளிப்படை அன்றியும் வன்னிநாட்டு வரலாற்றின்படி பாண்டி நாட்டிலிருந்து வன்னிமைப் பெண்கள் வந்தனர். அவருள் 54 பேர்கள் தமது கணவன்மார் போரில் மாண்டதைக் கேட்டுத் தீயில் வீழ்ந்திறந்தனர். ஒரு வன்னிமைப் பெண் தனது திசாவைக் கணவரிடம் சென்றார். மற்ற ஐவரும் வன்னியில் ஆட்சி புரிந்து வநதனர். ஆனால், காங்கேயன்துறைக் கோயில் வழிபாட்டு வரலாற்று முறைப்படி ஆறு வன்னிமைப் பெண்கள் ஆண்டதாகவும் அவ்வாறு பெண்களும் அவருடைய பணிப்பெண் ஒருத்தியும் பறங்கியருடன் போர் புரிந்து தோல்வியடைந்தமையால் நஞ்சுண்டிறந்ததாகவும் தெரியவருகின்றது. இக்காரணம் பற்றியே காங்கேயன்துறை விழாவில் எடுக்கும் ஏழு தாம்பாளத்தில் வில்லு, அம்பு, சதங்கை ஆகியவற்றை வைப்பர். அவர்கள் நஞ்சுண்டிறந்ததகை; குறிப்பதற்காகச் செங்கல்லையும் குன்றிமணியையும் பாகிற் சேர்த்துக்கொள்வர்.

Recent gender-oriented critique of the LTTE fails to take note of the fact that the Moothinmullai Mother is a leitmotif in the structuring and representation of the Tamil nationalist project. Hence in the BBC documentary on the Tigers – Suicide Killers – the Black Tiger Miller’s mother is presented to the TV crew as a woman who feels proud of her son’s heroic martyrdom in the suicide attack on the Nelliady, Sri Lankan army camp in 1987. The LTTE here is reproducing a fundamental structure of representing Tamilian identity. C.S.Lakshmi has examined the role of the concept of the heroic mother in the militant Dravidian movement and its strategy of mobilising women. She, however, fails to take note of the politics of Aiyangar and Bharathy and the impact of the Russo-Japanese war on them in the genesis of this concept. C.S.Lakshmi; Mother, Mother-community and Mother-politics in Tamil Nadu. Economic and Political Weekly, October 1990. Aiyangar notes that the earliest Tamil grammar – the Tholkappiyam – defines and names the poetic theme of the mother who comits suicide on hearing her son’s lack of valour in the battle field. (‘These mothers belonged to Maravar clans’, he says. The Maravar are matrilineal.) He says that the warriors brought forth by these mothers made Tamil Nadu glorious in the Sangam era, in which "one does not hear of north Indian kings invading Tamil Nadu, but only the victories of Tamil kings who fought the northerners. This was so because of the greatness of Tamil martial might." He concludes that the decline of the Tamils was the results of the decline of what he calls Thamil Veeram (Tamil martial prowess).


(## சதி என்னும் உடன்கட்டை ஏறுதல் பழக்கம் செம்பி நாட்டு மறவரிடம் மட்டுமே உண்டு- "தென் இந்தி சாதிகளும் குலங்களும்-
எட்கர் தர்ஸ்டன்)
[*# கிழவன் சேதுபதி இறந்தவுடன் 47 பென்கள் தீப்பாய்ந்தனர் என்றும். ரிபல் முத்துராமலிங்க சேதுபதி காலம் வரை தீப்பாய்தல் செம்பி நாட்டு மறவரிடம் இருந்துள்ளது பின்பு ஆங்கிலேயரால் மறுக்கப்பட்டது]

போரில் இறந்த வீரரை வழிபடும் வழக்கம் பண்டைக் காலம் தொடக்கம் தமிழ் மக்களிடையே நிலவி வருகின்றது. இப்பண்டைய முறையைப் பின்பற்றியே எழுந்தது நாய்ச்சிமார் வழிபாடு. ஒவ்வோரிடமும் இவ்வழிபாடு மரங்களுக்குக் கீழேயே நடைபெறுகின்றது. வடமராட்சி கிழக்கிலுள்ள நாகர்கோயிலில் தாழை மரத்தினடியிலும் பருத்தித்துறையில் சாளம்பை மரத்தினடியிலும் காங்கேயன்துறையில் வேம்பு, அரசு முதலிய மரத்தினடியிலும் அராலியில் ஆலமரத்தினடியிலும் இவ்வழிபாடு நடைபெறும். இவ்வழிபாட்டு முறையும் மொகஞ்சதாரோக் காலம் தொடக்கம் திராவிடருக்குள்ளிருந்து வந்த மரவழிபாட்டு முறையாகுமெனக் கூறலாம்.

பண்டைத் திராவிட வழிபாட்டு முறை இங்ஙனமிருக்க, வைதிக சமயக் கூட்டத்தார் இக்கோயில்களை எல்லாம் மாற்றி மரவழிபாடிருந்த இடங்களிற் கட்டடங்களை எழுப்பி அதற்குள்ளே உருவச்சிலைகளைத் திணித்து, இல்லாத பத்ததி முறைகளையெல்லாம் கொண்டுவந்து சேர்த்தனர். அதுமட்டுமன்றிப் பார்ப்பனரைக்கொண்டு இல்லாத முறைகளைச் சங்கதத்தில் சுலோகங்களாக ஆற்றி இக் கோயில்களில் ப+சைகள், விழாக்கள் நடத்திவருகின்றனர். இவர் செய்கை, பண்டைக்காலத் தமிழர் வழக்குக்கும் அவர் வழிபாட்டு முறைக்கும் மாறானது.

நாச்சிமார் வழிபாட்டின் வரலாற்றையும், அவ்வழிபாட்டு முறையையும் ஓராற்றான் எடுத்துரைத்தனம். இதன் உண்மை முழுவதும் சரியாகக் கிடைக்கவில்லை. வன்னிநாட்டிலும் யாழ்ப்பாணத்து வேறு பகுதிகளிலும் இவ்வழிபாடு நடைமுறையிலிருத்தல் கூடும். அவற்றைத் திரட்டமுடியாமலிருக்கிறது. அவற்றைத் திரட்டிச் சரித்திர முறைப்படி ஆராய்தல் அறிஞர் கடன்.

நிலைப்பாட்டின் அடிக்குறிப்புகள்:
1: நாய்ச்சி,தாய், ஞாய், நாய், ஆய் ஆகியவை பழந்தமிழில் சமசொற்கள். எனவே நாய்ச்சி என்ற சொல் சங்கத மொழி அடியாகப் பிறந்தது அல்ல, தாய் என்ற பொருள்கொண்ட தமிழ்ச்சொல். தாய்வழி மரபு இருந்த காலத்தில் இச்சொல்லின் ஆண்பால் நாயன் ஆக இருந்தது என்ற கருத்தும் உண்டு. தாய்வழி மரபைக் கடைப்பிடிக்கும் சேர நாட்டு மலையாள தேசத்தர் என்ற குலப்பெயர் இவ்வாறாகவே வந்ததென்பர். பேராசிரியர் சங்கதம் என்று குறிப்பிட்டிருப்பது சமஸ்கிருத மொழி. தமிழ்மரபில், சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளை முறையே சங்கதம் என்றும் பாகதம் என்றும் எழுதுவதுண்டு.

2: திசை, திசாவ, திசாவை: ஈழத்தில் சிங்கள மரபிலும் தமிழ் மரபிலும் ஒரு திசையை ஆள்பவர் என்ற பொருள் கொண்டது.

3: தெல்லிச்சி வாய்க்கால்: சிவிகை தூக்குபவர்கள் குடியிருப்பை (தெல்லி) சேர்ந்த ஒரு பெண்ணின் பெயரால் வந்த வாய்க்கால். இன்று தெல்லி வாய்க்கால் என்று அழைக்கப்படுகிறது.

4: சாளம்பை: ஈழத்துக் காடுகளில் பரவலாகக் காணப்படும் ஒரு மரவகை. சிங்களத்தில் ஸல் அல்லது ஹல் என்று அழைக்கப்படுவது (Vateria acuminata or Vateria indica).

5: வளந்துப்பானை: ஒருவகைப் பானை.

Reference:
http://thevar-mukkulator.blogspot.in/2015/02/blog-post.htmlhttp://www.addthis.com/bookmark.php?v=250&pub=penniyam

However, in the third letter (an extract, to be precise), written in 1729, we learn that Bhavani Sankara has just lost the throne. Apparently he has fallen from grace with Tanjavur, as that kingdom now supports some of Bhavani’s rivals who earlier fled to Tanjavur. Probably because Bhavani Sankara has proved to be a too independent-minded king, this time the Tanjavur king takes no chances and literally divides and rules: Ramnad is handed over to two throne pretenders with a vague instruction to divide it equally between the two of them. Not surprisingly, they soon fall out with one another, which eventually leads to a partition of the kingdom.
Later Dutch documents show that Tanjavur continued trying to intervene with Ramnad’s dynastic politics, always supporting rivals of whoever happened to be king. In the 1730s, another army was sent to Ramnad, now featuring Bhavani Sankara again, but without success. Bhavani never regained the throne and after a while disappeared from the Dutch records altogether.
The letters below have been translated as literally as grammar and readability allow.

Letter from Kilakkarai to Tuticorin (VOC archives, inv. no. 2026, ff. 834v-5)

[f. 834v] To the Sir Jan Driemondt, chief of the Madurai Coast, and second of the commission in the pearl fishery –

These humble [words] just serve to announce to Your Honour the death of His Excellency within the stronghold Arantangi on the 8th of this [month], on Sunday late afternoon around four o’clock, having followed in his place the son of his ancestor, named Bhavani Sankara Rama Raja, whom all the court nobles, beside the warriors, accompanied by the Tondaiman and his following, by the raising of both hands, have already publicly recognised as king of the Maravar realm and worshipped according to the country’s way, except for Kattaya Tevar and the son of one Tanda Tevar, who both have fled to Tanjavur, out of fear that some harm might befall them as rivals and blood relatives, but according to rumours there was not the least expectation of uprising by the said two persons, because of their impotence and because they have left wife and children and their entire wealth behind and in the power of the present Tevar, who, since his elevation, had the stronghold Ramanathapuram and further places of importance properly provided with soldiery, for keeping away all calamities and the peace of mind of the merchant and subject – [f. 835] 137 wives, concubines and maidservants of the deceased Tevar Lord having jumped into the fire alive, on the 10th of this [month] at Arantangi, and on the 14th thereafter at Ramanathapuram 86 of this sex followed, thus together making up 223 pieces, and at the first-mentioned place one of the real wives of the deceased Tevar is said to be still alive, who was spared for her pregnancy, further, thank god all still goes as wished over here, and a copy of this [letter] is presently about to be respectfully sent to Tuticorin, from where we, with Your Honour’s favourable permission, should it occur, will respectfully make a request for a sloop and a party of troops, but not earlier than when necessary, wherewith etc. / standing below / Your Honour’s entirely humble and obedient servants (was signed) R. Helmondt and Js. Crenting / aside / Kilakkarai the 16th April 1725 / standing lower / approved / was signed / R. Helmondt.
Click for larger image: 1st letter

Letter from Bhavani Sankara to Colombo (VOC archives, inv. no. 2046, ff. 762-2v)

[f. 762] Translated Malabari [Tamil] olai [palm leaf letter] by the free Lord Hiranyagarbhayaji Sri [?] Kulasekhara Bhavani Sankara Rama Raja Setupati Katta Tevar to the Honourable Lord Extraordinary Councillor of the Indies and Ceylon’s Governor Joannes Hertenberg / ‘Z.G.’ / written the 16th October 1725 –
Reading according to the preceding ordinary introduction.
The last 21st August, after taking my leave of the Tanjavuri King Chinnaraja [Sarabhoji Raja], I have departed with all war power and arrived at Hanumankudi [?], where I – having met and spoken with Ananda Rao – at the mentioned [f. 762v] place have rounded up Muttu Vijaya and Alagappa Mudaliar [?], who had caused some revolts, and [I] captured from them the elephant of state, the palanquin wrought with gold, periyaperikai [throne], kutai [umbrella], melsalli [drum] and other stately things, with which I, beside Ananda Rao, in the company of four thousand riders and forty thousand heads of foot soldiers, arrived at Ramanathapuram, and over there had one Malai Viraja [?], brother-in-law of abovementioned Muttu Vijaya, attacked, who fleeing thither had stayed in the fort, and had myself raised to the government, which I have announced to the resident of Kilakkarai Mr. Reijnier Helmondt, who will have communicated such to Your Honour, further I have completed with all pleasure the ceremonial festival of water bathing [?] that must be celebrated on the 5th October, and while the Honourable Company lets His Honour share in the happiness that comes over me, so [I] request that the friendship that has been maintained between the Honourable Company and my ancestors from now on may also be increased, and announce to me if something here may be of service to you. (was signed) some characters / standing below / for the translation / was signed / –
Ls. Paulusz

Click for larger image: 2nd letter first part | 2nd letter second part

Extract from letter from Tuticorin to Colombo (VOC archives, inv. no. 2158, ff. 850-1)

[f. 950] Idem extract dated 29 September 1729, written to and from as before –
Namely that the fleeing of Kattaya Tevar and Nalkottai Udaya Tevar to the Tondaiman, as which is stated in our humble writing of that same [f. 950v] day, has just been a false pretext, as the mentioned Kattaya Tevar has not only been appointed king of the Maravars [Ramnad] by the Tanjavuri, instead of the most recently reigning Tevar Lord Bhavani Sankara Rama Raja, and, on the 16th before that, has arrived at Ramanathapuram, provided with parties of foot and horse soldiers, but also on the next day was confirmed in that position and publicly introduced to the people over there – the wife and children as well as the entire court retinue of the mentioned Bhavani Sankara Rama Raja on the 19th of this [month] being taken away by the Tanjavuri with all honour and respect from the mentioned stronghold to Arantangi, where the said Bhavani is still put under arrest, but the fellow of the aforementioned Kattaya Tevar, named Nalkottai Udaya Tevar, being entirely dissatisfied with his said appointment, was thought, for that [f. 951] reason, to have left to a certain village located near the week market of Pativenalur, while in the meantime, through this created change, the Tanjavur [king] has almost reached his target, because he currently keeps half of the Maravars’ land, up to Tondi, in full possession – that king having handed over the remaining places south of the bight of Tondi as fiefs to the aforementioned Kattaya Tevar and Nalkottai Udaya Tevar, with the recommendation to equally divide these among them both, except for the stronghold Ramanathapuram, which he, as the seat of the Maravar kings, has separately presented to Kattaya Tevar.
Click for larger image: 3rd letter first part | 3rd letter second part  http://www.hum2.leidenuniv.nl/history/eurasia/3rd_letter-part_II.JPG


1015-இல் எழுதப்பட்ட கங்கை கொண்ட இராஜேந்திர சோழ தேவரின் மெய்கீர்திகளில் தன் மகன்களில் ஒருவனை சோழபாண்டியன் என்று பாண்டிய நாட்டிலும் சோழ இலங்கேஸ்வரன் என்று ஒருவனை இலங்கையிலும் சோழகங்கன் என்னும் ஒருவனை கலிங்க நாட்டிலும் சோழ வல்லபன்,சோழ குச்சிராயன் என கூர்சரம்,வேங்கியிலும் அமர்த்தியதாக தெரிகின்றது.

இராஜேந்திர சோழ தேவரின் கலிங்க படையெடுப்பின் போது கலிங்க இளவரசியை மனந்து
(ஆனால் வராலாறுகளில் கலிங்க மன்னன் சோழ இளவரசி என மாற்றபட்டுள்ளது.). 
சோழ கங்கன் என்னும் சோட கங்கன் என்னும் பெயரில் சோழ வம்சத்தவர்கள் கலிங்கத்தை ஆண்டுவந்துள்ளனர்.
சோழரின் வருகைக்கு பின்னரே கலிங்க நாட்டில் தஞ்சை பெரிய கோவிலை போலவே கோர்க் சூரிய கடவுள் கோயிலும் பூரி ஜெகநாதர் கோவிலும் கட்டபட்டதிற்க்கு இதுவே காரனம். காரணம் சோழர்கள் தான் கலிங்கத்தில் அந்த கோவில்களை கட்டியது.
http://sangam.org/2010/08/Tamil_Struggle_4.php?uid=4040
Kalinga Magha was a prince from the Kingdom of Kalinga which was in the Orissa state of modern India. His family was connected to the rulers of Ramanathapuram in Tamil Nadu. Kalinga Magha’s relatives of Ramanathapuram administered the famous temple of Rameswaram.

Kalinga Magha landed in Karainagar in 1215 AD with a large army of 24,000 soldiers mostly recruited from Chola and Pandyan territories. He camped his soldiers in Karainagar and Vallipuram and brought the Jaffna principality and the chieftaincies in Vanni under his control.
1215-இல் சோழ கங்கனின் படைஎடுப்புகள் பற்றி குறிப்புகள் உள்ளது. கலிங்க தேசத்திலிருந்து வந்தாலும் கலிங்க மாகனை தமிழ் மன்னன் என்று சிங்கள சாசனங்களும் கல்வெட்டு குறிப்புகளும் கூறுகின்றது.
கலிங்க மாகனின் படைகள் சோழ,பாண்டிய தேசத்தவரே இருந்ததாக மகாவம்ச குறிப்புகள் உணர்த்துகின்றது.இலங்கை மன்னர்களுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்த கலிங்க மாகன் வாழ்ந்தான் கலிங்க மாகான்.
இன்றைக்கும் கலிங்க மாகனின் பெயரை கேட்டாள் சிங்களர்களுக்கு நடுக்கம் உண்டாகின்றது.

கலிங்க மாகன் 1215 ஆம் ஆண்டளவில் அதாவது 13 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அக்காலத்தில்இலங்கையின் தலைநகரமாக விளங்கிய பொலநறுவையைக் கைப்பற்றி 40 ஆண்டுகள்வரை ஆண்டவன் ஆவான். பாளி மொழியிலுள்ள சிங்கள வரலாற்று நூல்கள் மாகன் கலிங்க நாட்டிலிருந்து 24,000 வீரர்களைக் கொண்ட படையுடன் இலங்கையில் இறங்கியதாகக் கூறுகின்றன. பௌத்த மதத்துக்குஎதிரான இவனது ஆட்சி, இலங்கை வரலாற்றில் பெரும் தாக்கங்களை உருவாக்கியது ஒருபுறம் இருக்க, யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்தி அரச பரம்பரையை உருவாக்கியவனும் இவனே என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
ஆனால் கலிங்க விஜயவாகு, கலிங்க மாகன் என்றெல்லாம் பெயர்கொண்ட இம்மன்னனிடமோ வலிமை மிக்க தமிழ், மலையாள வீரர்கள் அதிகமாக இருந்ததால் தன்னை எதிர்த்தவர்களைத் தன் போர் வலிமையால் அடக்கி மதம் மாறாமல் இந்து மன்னனாகவே ஆட்சியில் இருந்தான். 
இலங்கை முழுவதும் உள்ள பௌத்தர்கள் இவனது ஆட்சிக்கு எதிர்ப்பாக இருந்து, அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளனர். தமக்கு எதிராக நாட்டில் எந்த மூலையிலாவது கிளர்ச்சி தோன்றினால் அதை முறியடிக்க வசதியாக பொலநறுவை, புலச்சேரி, சதுர்வேதமங்கலம், (தற்போதைய கந்தளாய்) கந்துப்புலு, குருந்து, பதவியா,மாட்டுக்கோணா, தமிழ்ப்பட்டணம்
(தற்போதைய தம்பலகாமம்) ஊரார்த்தொட்டை, கோமுது, மீபாத்தொட்டை, மன்னார், மண்டலி, கொட்டியாபுரம் என்று நாட்டின் பல பகுதிகளிலும் தேவைக்கு அளவான கோட்டைகளை நிறுவி படைகளையும் தகுந்தாற்போற் நிறுத்தியிருந்தான் என்பதை சரித்திர நூல்கள் நிரூபிக்கின்றன.
தம்பலகாமத்தில் வேறு இனங்களின் கலப்பின்றி தமிழர்கள் மட்டுமே வாழ்ந்ததால் அதற்கு தமிழ்ப்பட்டணம், தம்பைநகர் என்ற பெயர்கள் வழங்கி வந்ததாக அறியமுடிகின்றது. கி.மு.543ல் இலங்கை வந்து ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற முதல் ஆரியமன்னரான விஜயன், இந்த தம்பலகாமம் ஊரில்தான்  சிவன் ஆலயத்தை அமைத்தான் (என்று செ.இராஜநாயக முதலியார் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் கூறுகிறது).
இந்த ஆலயத்துக்கு அண்மையில் உள்ள வெண்பில் கலிங்க விஜயவாகு கிழக்குப் பகுதிகளினின்றும் வரக்கூடிய எதிரிகளின் தாக்குதல்களை முறியடிக்கக் கோட்டையொன்றை அமைத்து, தம்பன் என்ற தளபதியின் கீழ் பெரும் படையொன்றை நிறுத்தியிருந்தான். இந்த தளபதி தம்பன் வீரசாகசங்களுக்குப் பேர் போனவர்.
தனது பொறுப்பிலிருந்து கோட்டைமீது இலங்கையின் கிழக்குப் பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அவர் தம்பன் கோட்டைப் பிரதேசத்திலேயே போரிட்டு முறியடித்தது மில்லாமல், இனிமேலும் அவர்கள், எந்தத் தாக்குதலுக்கும் முயலக்கூடாத வகையில் அவர்களை அடக்கிப்போடவேண்டும் என்ற முனைப்பில் அவர்களைப் பின்தொடர்ந்து துரத்திச் சென்று இறுதிப் போரிட்டு முடக்கிப் போட்டார். அப்படி முடக்கிப்போட்ட இடம்தான் பொலநறுவை மட்டக்களப்பு பாதையில் அமைந்துள்ள தம்பன்கடுவை என்று அழைக்கப்படும் தம்பன் கடவை என்ற இடமாகும்.

(ஏறத்தாழ 800 வருடங்களுக்கு முன்னான காலப்பகுதியிலே இந்தக் கதை நடக்கிறது) கோணேஸ்வர ஆலயத்திற்கு அண்மையில் உள்ள வெண்பில் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு இன்று கட்டிடச் சிதைவுகளால் உயர்ந்த மேட்டுநிலமாக பற்றைக்காடுகள் எழுந்து காணப்படுகிறது. கோட்டையைச் சுற்றிலும் நாற்புறமும் பெரிய அகழி இருந்து தூர்ந்துபோய், மழைக்காலத்தில் மட்டும் நீர் நிறைந்து கேணிபோல் தென்படுகிறது. தூர்ந்த அகழியில் பிரம்பும் நாணலும் புதராகிப்  போயுள்ளன. காடாகிப் போய்விட்ட மேட்டு நிலம் இன்றும் கோட்டை என்றே அழைக்கப்படுகின்றது.
கலிங்க மாகனிற்கு வழங்கப்பெற்ற பெயர்கள்:
காலிங்க விஜயபாகு
விஜய காலிங்கச் சக்கரவர்த்தி
விஜய காலிங்கன்
விஜய கூளங்கை ஆரியன்
விஜயபாகு காலிங்கன்

இவன் கலிங்க தேசத்தவனாக இருந்தபோதிலும், அவனுடைய படைகளில் படையில் தமிழரும், கேரளரும் அடங்கியிருந்ததாகத் தெரிகிறது.
சோழகங்கனான கலிங்க மாகன் தமிழகத்தை தவிர்த்து சிங்கள மன்னர்களின் மீதும் பௌத்த மடங்களின் மீதும் தாக்குதல் நடத்த காரணம் என்ன என்பது அவன் தமிழ் தேசத்து சோழ வம்சவாளியினன் என புலநாகின்றது.
Eastern Ganga Dynasty[edit]
Narasimhadeva I built the Konark temple
Indravarman I is earliest known king of the dynasty. He is known from the Jirjingi copper plate grant.[8][15]
Indravarman I (c. ?-537?)[8]
Samantavarman (c. 537-562)
Hastivarman (c. 562-578)
Indravarman II (c. 578-589)
Danarnava (c. 589-652)
Indravarman III (c. 589-652)
Gunarnava (c. 652-682)
Devendravarman I (c. 652-682?)
Anantavarman III (c. 808-812?)
Rajendravarman II (c. 812-840?)
Devendravarman V (c. 885-895?)
Gunamaharnava I (c. 895-939?)
Vajrahasta II (or Anangabhimadeva I) (c. 895-939?)
Gundama - (c. 939-942)
Kamarnava I (c. 942-977)
Vinayaditya (c. 977-980)
Vajrahasta IV (c .980-1015)
Kamarnava II (c. 1015–6 months after)
Gundama II (c. 1015-1038)
Vajrahasta V (c. 1038-1070)
கீழை கங்கரின் வம்சாவளிகளின் பெயர்கள் இராஜேந்திர சோழரின் படையெடுப்பிற்கு பின் ராஜராஜ தேவர் அனந்தவரம சோழ கங்க தேவர் என பின்னாளில் தேவர் என்னும் அடைமொழி வந்ததற்கான காரணம் என்ன என்பது. சோழரின் பரம்பரையினரே பிற்பாடு சோழகங்க தேவர் என கலிங்கத்தை ஆண்டதும். இவர்களின் வம்சாவளியில் வந்தவனே கலிங்க மாகன் என்னும் சோழகங்க தேவன் என்பது புலனாகும்.

Rajaraja I (c. 1070-1077)
Anantavarman Codaganga (c. 1077–1147)
Jatesvaradeva (c. 1147–1156)
Raghavadeva (c. 1156-1170)
Rajaraja III (c. 1170-1190)
Anangabhimadeva II (c. 1190–1198)
Rajradeva III (c. 1198-1211)
Anangabhimadeva III (c. 1211-1238)
Narasimhadeva I (1238–1264)
Bhanudeva I (1264–1278)
Narasimhadeva II (1279–1306)
Bhanudeva II (1306–1328)
Narasimhadeva III (1328–1352)
Bhanudeva III (1352–1378)
Narasimhadeva IV (1378–1414)
Bhanudeva IV (1414–1434)

ஆனால் பிற்கால சிங்கள வாதிகளும் இன்றை சில ஈனர்களும் இவர்களை கலிங்க மன்னர்களோடு ஒப்பிடுகின்றனர்.

கலிங்க மாகனின் கல்வெட்டும் சாசணமும் தமிழில் மட்டுமே எழுதபட்டுள்ளது பாளியிலோ அல்லது சிங்களத்திலோ காணப்படவில்லை. இந்த பரம்பரையில் வந்தவரே குளக்கோட்டான் என்னும் ஆரிய சக்கரவர்த்தி பரம்பரையாக யாழபாணராயன் பட்டனத்தையும் நல்லூரையும் ஆண்டனர். இவர்களும் தமிழரே அன்றி ஆரியர் அல்ல.


குறிப்புகள்:
குறிப்புகள்[தொகு]
 சுவாமி ஞானப்பிரகாசர், யாழ்ப்பாண வைபவ விமர்சனம் - தமிழர் உகம், 1928, பதிப்பாசிரியர்: கந்தையா குணராசா, கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம், 2004.
 க.தங்கேஸ்வரி (1995). மாகோன் வரலாறு. அன்பு வெளியீடு. பக். 32.
உசாத்துணை[தொகு]
க. தங்கேஸ்வரி (ப-106) ஈழ மன்னன் குளக்கோட்டனின் சிறப்புமிக்க சமய,சமுதாயப் பணிகள்,(2003).
சேதுபதிகள் மகள் நீலகேசியை மணந்த வெடியரசன் விஷ்னுபுத்திரன்:
சேதுபதிகளுக்கும் நெடுந்தீவு நயினாத்தீவு முற்குக தேசத்தலைவர் விஷ்னுபுத்திர வெடியரசருக்கும் இடையே மண உறவுகள் இருந்துள்ளது. சேதுபதி மகளை மணந்த வெடியரசன் கதை பற்றிய கோட்டை கொத்தலங்கள் நெடுந்தீவில் காணலாம்.

சேதுபதி மகராஜவின் வழியில் வந்த குளக்கோட்டன்:
குளக்கோட்டன் என்னும் மகாராஜன் சேதுபதி ராசர் பரம்பரையில் வந்தவன் என வெடியரசன் கதை கூறுகிறது.



INVASIONS, VIOLENCE, ATROCITIES AND PLUNDER CHARACTERIZE TAMIL/DRAVIDIAN INVOLVEMENT IN SRI LANKA FROM 230 BCE
Posted on November 9th, 2010

Dr. Daya Hewapathirane

OVERVIEW
Recorded history states that Sri Lanka was invaded as much as seventeen times by South Indian Dravidian Tamil speaking invaders since 230 BCE. Coming with armies of Tamils from South India they ruthlessly wiped out entire Sinhala villages along their way to Anuradhapura and Polonnaruwa the royal capitals of the past. These highly prosperous Sinhala Buddhist capitals were ransacked and plundered and the people subject to untold atrocities. This was a part of Tamil invasions and occupation of our land for varying periods of time in the past. They killed Sinhala Kings or forced them to the retreat to the south. These Tamil invaders sat on the Sinhala throne and ruled over the Sinhala people for about 170 years at different times. The Tamil threat to the Sinhala Buddhist kingdoms had become very real in the fifth and sixth centuries CE. Three Hindu empires in southern India–the Pandya, Pallava, and Chola, were becoming more assertive. Tamil ethnic and religious consciousness matured during this period. In the meantime, in India, Buddhism was becoming vulnerable to pressure and absorption by Hinduism and its influence was receding. It was during this time that Chola, Pallava and Pandya Tamils were instrumental in repeated invasions and threats to our Buddhist Sinhala rulers.
Our country experienced terror in its worst forms never known in our land before was during the invasion and rule of the Dravidian Kalinga Magha and later in recent years under the Tamil terrorist Prabakaran. The crime-prone rule of Kalinga Magha prevailed for 21 years from the year 1201. The Tamil Pandyan and Tamil Nayakka intrusion into Sinhala royal families led to our traditional royalty going into disarray after the 13th century, and the eventual decline of the stability and magnanimity of the Sinhala Buddhist nation.
Some Tamils came to our country as mercenaries. Propensity to violence and criminal activities is not a recent development among Tamils. The history of Tamil involvement in our country is marked by excessive violence. This characterizes the history of Tamil invasions and involvements in our country from early times. This makes one think whether violence has become a part of the mental and psychological structure of the average Tamil.
Whether the outrageous and violent attitudes of Tamils in general, towards Sri Lanka have changed in recent times is questionable when one learns of the atrocious public pronouncements of Tamil leaders of the Tamil Nadu – the Homeland of Tamils. It was as recent as May 2009 that Jayalalitha called for Indian troops to invade Sri Lanka to help create a Tamil state. This woman is a former Chief Minister of Tamilnadu, the current Leader of Opposition and Leader of one of the largest Tamil political parties in India.
FIRST TAMIL INVADERS – SENA AND GUTTIKA (22 Years) The first invasion around 230 BCE, was by two brothers who ruled on the Sinhala throne over the Sinhala people for 22 years till they were killed by a Sinhala prince from the south. The first reported account of South Indian Tamil rule in Sri Lanka was during the period 237-215 BCE by the horse dealers. SENA & GUTTIKA. who killed the Sinhala king Suratissa and usurped the Sinhala throne and occupied the throne at Anur?dhapura for twenty two years. In 215 BCE, Sinhala king ASELA, the brother of Surastisssa and brother of King Devanampiyatissa regained the kingdom from Tamil invaders and ruled from 215 to-205 BCE.
TAMIL ELARA (44 Years) Ten years later, a Chola Tamil South Indian invader named Elara, came and slew the legitimate Sinhala king Asela, and ruled Rajarata from Anuradhapura. He held the Sinhala throne for 44 years (205-161 BCE). This Tamil invader was slained by Prince Dutugemunu and the entire country was unified under his rule.
WAR WAGED BY SEVEN TAMILS Valagambahu became the king of Anuradhapura Kingdom in103 BCE. Five months after becoming king, he was overthrown by a Tamil invasion from South India. Seven Tamils waged war against king Valagamba – Pulahatta (or Pulahatha), Bahiya, Panaya Mara, Pilaya Mara, Dathiya. In 88 BCE these Tamils were deposed by Valagambahu ending Tamil rule. Valagambahu I (89-77) BCE restored the Dutugamunu dynasty.
SIX PANDYAN TAMIL INVADERS (428 – 452 CE) There was a twenty-four year period from 428 to 452 CE, when six Pandyan Tamil invaders ruled the country- Pandu – 428-433, Parinda – 433, Khuda Parinda – 433-449, Tiritara – 449, Dathiya – 449-452. King Dhatusena defeated the last two of these Tamil usurpers and ruled our nation from 452 to 470 CE.
PANDYAN AND CHOLA INVASIONS IN THE 9TH CENTURY CE By the middle of the ninth century, the Pandyans had risen to a position of ascendancy in southern India, invaded northern Sri Lanka, and ransacked Anuradhapura. During the period 846 to 866 CE, Pandyan Tamils invaded and plundered Anuradhapura.
TAMIL VIOLENCE LED TO ABANDONMENT OF ANURADHAPURA -THE ROYAL CAPITAL OF 1400 YEARS In 993, the Chola Emperor Rajaraja I invaded Sri Lanka, forcing the then Sri Lankan ruler Mahinda V to flee to the southern part of the country. Rajendra I son of Rajaraja I launched a large invasion and Mahinda V was captured and taken prisoner to India where he died in 1037. Mahinda V (917-1007), was the last Sinhala king to rule from Anuradhapura. These Cholas ransacked the city of Anuradhapura and moved the capital to Polonnaruwa and subsequent Sri Lankan rulers who came into power after the Chola reign continued to use Polonnaruwa as the capital, thus ending the Anuradhapura regime.
TAMIL PLUNDER OF ANURADHAPURA Rajadhiraja Chola II (1166-1178 C.E.) who was a Chola king in India had serious disputes with the Pandyans and the Sinhala rulers on the opposite side, bringing untold misery to both sides. This civil war that resulted between the Cholas and Pandyan Tamils brought power to Pandyans resulting in invasions and plunder of Anuradhapura.
ROYAL CAPITAL RELOCATED IN POLONNARUWA OWING TO TAMIL INVASIONS AND VIOLENCECHOLAS OUSTED FROM POLONNARUWA
VIJAYABAHU- I (1045-1095 CE) ousted the Chola Tamils from Anuradhapura and regained the Rajarata Sinhala kingdom. He chose Polonnaruwa as his capital. It is also significant that Hindu Devale’s were respected and Tamil soldiers were maintained in the service of the king. King Vijayabahu had Leelavati as his chief queen, but also married a princess from Kalinga Royal Family as his second wife. From her he had a son named Vikrama Bahu and a daughter named Ratnavali. His sister, Mitta, was given in marriage to a Pandyan Prince who had three sons, the eldest of whom named Manabharana, became the husband of Ratnavali. Their son was Parakrama Bahu. I.
PARAKRAMA BAHU- I (1140-1173 CE) – Grandson of Vijaya Bahu I, a Prince of Royal Blood, of Pandyan descent, as the son of Manabharana and Vijaya Bahu’s sister Mitta. Parakrama Bahu I became King in 1140 and reigned for thirty three years leaving behind no heir to the throne. This led to the nomination of VIJAYABAHU -II as king (1173-1174 CE) He was Parakrama Bahu’s sisters son
NISSANKA MALLA (Kirti Sri Nissanka) 1174-1183 CE was a Kalinga Prince and his reign was followed by a period of utmost political instability resulting in downfall of the Rajarata kingdom and the former glory of Polonnaruva.
TAMIL INVASIONS DURING POLONNARUWA ERA During the reign of Queen Lilavati 1197-1198 CE – the Widow of King Parakrama Bahu – a South Indian Pandyan Tamil invader deposed her and became the king and ruled for three years.
KALINGA MAGHA INVASION (1201-1222 CE) In 1201 Sri Lanka was invaded by MAGHA a Dravidian Kalinga prince who took the king captive, tortured him and robbed him of all riches. He ruled for 21 years until 1222 CE. The ferocity, cruelty and barbarism of Tamils were unprecedented. These Tamils ransacked the kingdom, killed man and beast, broke images, destroyed temples, viharas, tortured the rich of their wealth and gave land to Cholas. The Tooth and Bowl relics were hidden. Kalinga Magha tyrannized the inhabitants of Raja Rata and extended his invasion to the south of the country where he was counter-attacked by the Sinhala and this Tamil terrorist escaped death and ran back to India with some of his soldiers. These Tamils ransacked the kingdom, killed man and beast, broke images, destroyed temples, viharas, tortured the rich of their wealth and gave land to Cholas. The Tooth and Bowl relics were hidden. Kalinga Magha tyrannized over the inhabitants of Raja Rata and extended his invasion to the south of the country, but was compelled to retreat by the forces of Vijaya Bahu-III of Maya Rata (1222-1226 CE) and was killed by the Sinhala on his way back to India.
INSECURITY BROUGHT ABOUT BY TAMILS A MAIN REASON FOR RELOCATION OF CAPITALS
VIJAYA BAHU -III (1222-1226 CE) who expelled Magha the Tamil invaders from Maya Rata, moved the seat of government to Dambadeniya. He had two sons named Parakramabahu and Bhuvaneka Bahu.
PANDITHA PARAKRAMA BAHU- II (1226-1257 CE) – the eldest son of Vijaya Bahu III -became the king after his father Vijaya Bahu III.The new king was known as Panditha Parakramabahu – II, on account of his great learning.
Chandra Bhanu the Tamil, who claimed to be a ruler of Jaffna, went to war with Panditha Parakrama Bahu and was defeated mercilessly. Although Panditha Parakramabahu was crowned at Polonnaruwa he ruled at Dambadeniya. He reigned as king over the whole of Lanka for thirty five years and upon his death was succeeded by his son, Vijaya Bahu who ruled for two years and political instability followed with several kings who ruled for short periods of time.
REPEATEDLY INVADED BY INDIAN TAMIL FORCES
BHUVANEKA BAHU– I ascended the throne in 1259 and ruled until 1270. During the early part of his reign our country was repeatedly but unsuccessfully invaded by Indian Tamil forces. He initially ruled from Dambadeniya and later shifted his capital to Yapahuva. The life of Yapahuva as the capital of Lanka lasted only till the death of King Bhuvaneka Bahu I, when it was subjugated and despoiled by another Tamil invasion.
INVASION OF TAMIL PANDYAN ARMY
PARAKRAMA BAHU – III, the nephew of Buvaneka Bahu- I, became king in 1270 and ruled for five years in Polonnaruwa. During his reign the island was invaded by a Pandyan army led by one Chakravarti. The invaders succeeded in capturing the forces of Yapahuva and carrying off the sacred Tooth-Relics to India. The Sinhala king succeeded in bringing it back to Lanka and placed the relics in Polonnaruwa.
BUVANEKA BAHU – II (1275-1277CE) – Son of Buvaneka Bahu I, cousin of Parakrama Bahu III who had a Pandyan connection ruled from Kurunegala.
PANDYAN INVASION
PARAKRAMA BAHU – IV (1277-1301 CE) – son of Buvanekka Bahu II proclaimed himself king against the Pandyan Emperor Kulasekera. Kulasekera came himself to avenge the killing of his nephew Parakrama Bahu III by Buwanekabahu -II. He invaded Yapa Patuna Kingdom and captured it.
(This is a mere chronological outline to highlight Tamil invasions and violence in the past.
I have refrained from enumerating the atrocious nature of these events
– Dr. Daya Hewapathirane).



 கங்கை கொண்ட இராஜேந்திர சோழ தேவரின் 1055- ஆம் ஆண்டில் எழுதபட்ட இராஜேந்திர சோழரின் மெய்கீர்த்தியில் சோழபாண்டியன்,சோழகங்கன்,சோழகேரளன்,சோழ அயோத்திராஜன்,சோழ கனகராஜன்,சோழ கன்னங்குச்சிராஜன்,சோழ வல்லபன் என சோழ மரபினர் பலரை பல்வேறு பகுதிகளில் ஆள நியமித்ததாக மெய்கீர்த்தி கூறுகின்றது.


இலங்கையிலும் தொடர்ந்த இப்பாரம்பர்யத்திலே சோழமரபினருக்கு வன்னிபங்கள் என்ற காடு சூழ்ந்த வவுனிய என்ற மட்டகளப்பு பிரதேசங்களை ஆள  கிடைத்துள்ளன என தோன்றுவதால் சில ஆதாரங்களையும் முன் வைக்கின்றோம்.




ஈழத்தை ஆண்ட குகன் வன்னியர்களும் ஆரிய சக்கரவர்த்தியும்

கவிராசர் பாடிய கோணேசர் கல்வெட்டினையும், திருமலைக் கோட்டையின் முன்பாக இருக்கும் கற்று}ணிலுள்ள மொழித் தொடர்களையும் அக்கோட்டையிலுள்ள வடமொழிக் கல்வெட்டினையும் ஆதாரமாகக் கொண்டு குளக் கோட்டனாகிய சோழ கங்கன் காலத்திலே திருமலையில் வன்னிமை இருந்தமையை ஆசிரியர் எடுத்துக்காட்டுகின்றார். கங்குவேலிக் கல்வெட்டு, திருமலை வன்னியனாரைக் குறிப்பிடுகின்றது. வெருகல் கல்வெட்டிலிருந்து கயிலை வன்னியனார் கோட்டியாரம்பத்தை ஆண்டமை புலனாகின்றது. பதினான்காம் நு}ற்றாண்டில் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்திகள் திருகோணமலை வன்னியர் மேல் ஆதிக்கம் செலுத்தியமையையும் பதினைந்தாம் பதினாறாம் நு}ற்றாண்டுகளில் இம் மன்னர்கள் திருமலை வன்னியரோடு திருமணத் தொடர்பு கொண்டமையையும் ஆசிரியர் ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார்.


முக்குகர் வன்னிமை

சீர்தங்கு வில்லவரும் பணிக்கனாரும் சிறந்த சட்டிலான் தனஞ்சயன்றான்
கார்தங்கு மாளவன் சங்குபயத்தன கச்சிலாகுடி முற்குகரினமேழேகான்
வார்தங்குகுகன் வாளரசகண்டன் வளர்மாசுகரத்தவன் போர்வீர கண்டன்
பார்தங்கு தண்டவாணமுண்டன் பழமைசெறி

மறவர் குடி:
சங்குபத்தன் குடி, கோப்பிகுடி,கச்சிலாகுடி,சட்டிகுடி,மாளவண்குடி,முண்டன் குடி,முறண்டன் குடி.

மறவரில் முண்டன் குடி,முரண்டங்குடி,கச்சிலாங்குடி,மாளவன் குடி சட்டிகுடி,சங்குபயத்தங்குடி இருக்கும் முற்குகரில் முண்ட வன்னியன் முறண்ட வன்னியன், கிளைகாத்தவன்னியன் என மறவரின் தலைவர்கள் இருப்பார்கள்.


குகன் வன்னியர்கள் என்ற முற்குகர்கள் ஈழத்தை ஆண்ட மறவர்களே.

சேது நாட்டை ஆண்ட சேதுபதியு ஏழு கடல் கரையாளர்களும்:

தமிழகத்தில் நீண்ட நெடிய பாரம்பரிய ஆட்சியைப் புரிந்தவர்கள் இராமநாதபுரம் சேதுபதிகள். இராமபிரான் ராமேஸ்வரத்தில் சேதுவை நிறுவிய காலத்தில் இவர்களை அந்த சேதுவைக் காக்கும் அதிபர்களாக நியமித்ததன் காரணமாகத்தான் இவர்கள் சேதுபதி என்று அழைக்கப்பட்டார்கள்.

மறவர் இனம் ஏழு பிரிவுகளாக இருந்ததில், இவர்கள் அதில் ஒரு பிரிவினர். இவர்கள் மறவர் நாட்டின் அதிபதியாக பலகாலம் விளங்கி வந்தவர்கள். வீரத்துக்கும், விவேகத்துக்கும், பக்திக்கும், தமிழுக்கும், ஆன்மீகத்துக்கும் இவர்கள் ஆற்றியுள்ள பணி அற்புதமானது.
 இப்படிப்பட்ட பெருமைக்குரியவர்களெல்லாம் வாழ்ந்த குலம் ‘சேதுபதிகள்’ குலம்.

http://www.tamilhindu.com/2010/06/truth-behind-john-de-britto-history/
நன்றி:தமிழ் ஹிந்து



 Another supposition places the rise of the family in the second or third century B.C. It rests its case principally upon a state- ment in the Mahawanso, according to which the last of the three Tamil invasions of Ceylon, which took place in the second or third century B.C., was under the leadership of seven chieftains, who are supposed, owing to the silence of the Pandyan records on the subject of South Indian dealings with Ceylon, to have been neither Cheras, Cholas, or Pandyans, but mere local adventurers, whose territorial proximity and marauding ambition had tempted them to the undertaking .... Another supposition places the rise of the family in the eleventh or twelfth century A.D. There are two statements of this case, differing according to the source from which they come. According to the one, which has its source in South India, the rise of the family took place in or about 1059 A.D., when Raja Raja, the Chola king, upon his invasion of Ceylon, appointed princes whom he knew to be loyal to himself, and who, according to some, had aided him in his conquest of all Pandya, to act as guardians of the * F. Fawcett, loc, cit. f Madras Journ. Lit. Science, 1890. MARAVAN

http://sangam.org/2010/08/Tamil_Struggle_4.php?uid=4040

Kalinga Magha was a prince from the Kingdom of Kalinga which was in 


the Orissa state of modern India. His family was connected to the rulers

 of Ramanathapuram in Tamil Nadu. Kalinga Magha’s relatives of 

Ramanathapuram administered the famous temple of Rameswaram.

சேதுபதியும் ஆரிய சக்கரவர்த்தியும் மறவர்களே

The Maravar’s connections with Jaffna will be examined elsewhere in this study, especially in view of a recent attempt by a Jaffna historian to show that the early colonists of Jaffna were Maravar and that the rulers of Jaffna belonged to the Sethupathy clan of that caste. He has claimed that Vadamaradchi was in former days Vada Maravar Adchi [the domain of north Maravar]; ‘Yazh Kudi-etram’, K.Muthu Kumaraswamippillai, 1982, Chunnakam, Jaffna. Letter of Correspondent M.Raja Joganantham[Colombo 6]: Militarism and Caste [Lanka Guardian, July 15, 1992, p.16] With the reference to the above article in Lanka Guardian (1 July) 1992.

சேதுபதிகளும்ல் ஆரிய சக்கரவர்த்தியும் குளகோட்டன் என்னும் சோழகங்கரின் பரம்பரையினர்.
இவர்கள் இலங்கை ஆண்ட சோழ இனத்தவர்கள்.

சேதுபதிகளும் ஆரியசக்கரவர்த்திகளை போலவே  குக வன்னியர்களும் செம்பி நாட்டு மறவர்களும் சோழரின் வழித்தோன்றல்கள். எப்படி?

ஈழத்தையும் கலிங்கத்தையும் ஆண்ட சோழர்களின் மறக்கபட்ட வரலாறு.

Ref:
http://thevar-mukkulator.blogspot.in/2015/02/blog-post.html

1)சோழபாண்டியன் 2)சோழகங்கன் 3)சோழகேரளன் 4)சோழ அயோத்திராஜன்
5)சோழ கனகராஜன் 6) சோழ கன்னங்குச்சிராஜன் 7)சோழ வல்லபன்

1.மரிக்கார் கிளை = சங்கு பயத்தன் குடி = சோழ பாண்டியன்
2.பிச்சையன் கிளை = சட்டி குடி= சோழ கங்கன் =  சோழ கலிங்க ராஜன்
3.தொண்டமான் கிளை = கச்சிலான் குடி= கத்திரியர்  = சோழ வல்லபன்
4.கட்ரா கிளை = முண்டன் குடி= சோழ கேரளன்  = வில்லவராயர் 
5.கருபுத்திரன் கிளை = மாளவன் குடி= சோழ கன்னங்குச்சியார்  = குச்சிராயர்(மாளவம்=குஜராத்)
6.சீற்றமன்(ஸ்ரீ ராமன்) கிளை = முறண்டன் குடி  = சோழ அயோத்திராஜன்
7.தனிச்சன் கிளை = தனஞ்சயன் குடி= கனகராயர்  = சோழ கனகராஜன்
.

மரிக்கார் கிளை (அ) உலகிப்போடி குலம் (அ) சோழ பாண்டியன்

இவர்கள் முதல் குலம் மற்றும் வன்னிச்சி மன்முனை என்னு உலகிப்போடி குலம் ஆகும்.
இவர்கள் இராஜேந்திர சோழனால் ஒரு காலத்தில்  மதுரையில் அமர்த்த பட்ட சோழ பாண்டியர்கள் ஆவர்.
இவர்கள் செம்பி நாட்டு மறவரில் வரும் மரிக்கார் கிளையினர் என்றும் ஈழத்தில் மறவரில் வரும் சங்கு பயத்தன் குடி என கூறலாம்.

அகளங்கன் என்னும் பெயர் விக்கிரம சோழனுக்கு உண்டு.

சேதுபதி கீர்த்தியில் "செம்பிவளநாடன் பகைமன்னர் சிங்கம் பராசகேசரி அகளங்கன் கருனை பொழிவான்."
புறநானூறு பாடல்,
கரிகாலன் தம்பி மாவளத்தான். மறவர் பெருமான் என்றால் மறவரில் பெரியோர் மகன் என அர்த்தம்.
43. பிறப்பும் சிறப்பும்!
பாடியவர்: தாமப்பல் கண்ணனார்,
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்.
திணை : வாகை. துறை: அரசவாகை.
குறிப்பு : புலவரும் அரச குமரனும் வட்டுப் பொருவுழிக் கைகரப்ப, வெகுண்டு, வட்டுக் கொண்டு எறிந்தானைச் , 'சோழன் மகன்
அல்லை' என, நாணியுருந்தானை அவர் பாடியது.
"தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி யஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக!
நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்
தேர்வண் கிள்ளி தம்பி! வார் கோல்,
கொடுமர மறவர் பெரும! கடுமான்
கைவண் தோன்றல்! ஐயம் உடையேன்:"
பொருள்:
புறாவுக்கு சதை ஈன்ற வள்ளல்  குலத்தோன். நல்ல தேர் செலுத்தும் கிள்ளி தம்பி. மறவர் குலத்தின் பெரியோர் மகன். வெற்றி உடையோன். புலிக் குல தோன்றல்.


பிச்சையன் கிளை (அ) சோழ கங்கர் (அ) காலிங்கராயர் 

இது சட்டிலான்  குடி என குறிக்கபெறுகின்றது.இது சோழ கங்கரான  கலிங்க மாகன் பரம்பரையின்  தாய்வழிக்குடியாகும். இந்த சோழ காலிங்கராயர் குடியே முற்குக வன்னியரிலும் மறவரில் உயர்ந்த குடியாகவும் முதன்மையான குடியாகவும் பார்க்க படுகின்றது காரனம் கலிங்கமாகன் குடி இது தான். காலிங்கராயர் என்ற சோழ கங்கர் என்னும் குடி முற்குகரில் காலிங்கா குடி என்றும் செம்பி நாட்டு மறவரில் வரும் பிச்சியயன் கிளை

தொண்டைமான் கிளை (அ) கத்திரியர்= சோழ வல்லபன்:

இது முற்குகரிலும் மறவரிலும் கச்சிலாகுடி என குறிக்க பெறுகின்றது.தொண்டைமான் மன்னனை பெரும்பாணாற்றுபடையில் "மறவர் மறவ தொண்டையோர் மருக" என கூறப்பட்டுள்ளது. மேலும் தொண்டைமான் மகன் என குண்டையங்கோட்டை மறவர் இருவர் கல்வெட்டு இளவேலங்காலில் உள்ளது. தொண்டைமான் பேரரையர் என்னும் பெயரில் மறவர் பற்றிய கல்வெட்டு உள்ளது. இதை விட முக்கியமாக ஆதாரப்பூர்வமான தொண்டைமான் வம்ச  மன்னன் ஒருவன் பற்றிய கல்வெட்டு உள்ளது அதை பற்றி விரைவில் ஒரு கட்டுரையுடுவோம். காரணம் மதுரை சுல்த்தானால் தாக்கபட்ட அந்த தொண்டைமான் மன்னர்கள் இடம் பெயர்ந்து உருவாக்கிய பாளையங்கள் தான் கொல்லங்கொண்டான் வாண்டாயதேவன், சேத்தூர் வணங்காமுடியர்,சிவகிரி வன்னியர்,ஏழாயிரம்பன்னை சிதம்பரனார்,அழகாபுரி இரட்டைகுடையார் இவர்களது பெயரிலும் தொண்டைமான் வம்ச பெயர் இருக்கும் இவர்கள் அனைவரும் ஒரே மன்னனின் வாரிசுகளே. அவர் பற்றி விரைவில் கட்டுரையிடுவோம்.

மேலும் வல்லபன் என்றால் அது தொண்டையோரை குறிக்கும்.

சிறுகுடி வெள்ளாளரின் செப்பு பட்டயம்  கூறும் தொண்டைமான் கீர்த்திகள்:
"ஈழம் திறைகொண்ட இலங்காபுரிக் காவலன்" என்றும், " தாசப்படை வெட்டி இரட்டைச் சங்கு பிடித்தவன்" என்றும், "செட்டி தோள் மீது ஏறும் காட்டாரிராயன்" என்றும், "மதுரையை ஆளும் பாண்டியன், சேர அரசன், சோழனுக்கு வாள் தொழில் பயிற்றுவோன்" என்றும் குறிப்பிட்டுக் கொள்கின்றனர்.

இதில்
1"ஈழம் திறைகொண்ட இலங்காபுரிக் காவலன்":
இது அறந்தாங்கி தொண்டைமான் சேதுபதி மற்றும் ஆரியசக்கரவர்த்திகளுக்கு மட்டுமே உரியது
சேதுபதி செப்புபட்டயம்"
"ஈழமும் கொங்கும் யாழ்பாணமும் கஜவேட்டை கொண்டருளியவன்"
2." தாசப்படை வெட்டி இரட்டைச் சங்கு பிடித்தவன்"
மட்டகளப்பு மறவர் குடி:
சங்குபத்தன் குடி, கோப்பிகுடி,கச்சிலாகுடி,சட்டிகுடி,மாளவண்குடி,முண்டன் குடி,முறண்டன் குடி.
இது  இலங்கை மன்னை வெட்டி சங்கனாக்கி இரட்டை சங்கு பிடித்தவன் என அத்னால் சங்குபயத்தன் குடி என பெயர் எடுத்தவர்கள்
3."செட்டி தோள் மீது ஏறும் காட்டாரிராயன்"
கட்டாரிராயன் என ஈழத்தில் கத்திரியன் என வாளரசு வென்ற மறவர்களான வாள்கோட்டைராயர்களை குறிக்கிறது.இது ஈழத்தில் ஐநூற்றுவர் படையில் உள்ள கொற்றவாளர்,கத்திரியர்,முனைவீரர்,எறிவீரர் இவர்களில் பங்கெடுத்து அதற்க்கு தலைமை தாங்கிய பெருமாளான "ஐநூற்றுவ பேரரையன்". செட்டிமார்களின் காவலன்.
காலம் 13 ஆம்நூற்றாண்டு(கி.பி.1266)
 I.P.S.(346)
மேற்படி தாலுகா விரையாச்சிலை பில்லவனேசர் கோவில் சுவாமி கோவில் தென்புரம் சுவரில்
நம்பி ஐநூற்றுவ பெரியான்
ஸ்வஸ்தி ஸ்ரீ கோச்சடை பன்மரான திரியுவன சக்கரவர்த்தி ஸ்ரீ சுந்தரபாண்டியத்தேவர்......................குடுத்த பரிசாவது..... முன்னால் குலசேகர தேவருக்கு இவ்வூர் மறவன் நம்பியான் ஐநூற்றுவ பெரியான் உள்ளிட்டார் பக்கல் விலை கொண்டு உடையார்............... இவ்வூர் மறவரில் மாலையிட்டான் மக்கள் தற்குரியும்..............................
4."மதுரையை ஆளும் பாண்டியன், சேர அரசன், சோழனுக்கு வாள் தொழில் பயிற்றுவோன்"
தொண்டைமான் தமிழ் மன்னன் என்பதிலிருந்தே சேரனும்,பாண்டியனும் யாராக இருப்பர் என யோசிக்க தேவையில்லை.

கட்றா கிளை (அ) சோழ கேரளன் (அ) வில்லவராஜன் குடி:

இது முற்குகரிலும் மறவரிலும் முண்டன்குடி வில்லவராஜன்குடி என  குறிக்கபெறுகின்றது. வில்லவராயர் குடி என்னும் முற்குகரில் வரும் குடி சேரரின் வில்லவர்களை குறிக்கும் தொடராகும் மேலும் இது கட்றா க் கிளையினர் என குறிக்கபடுகின்றர். மேலும் மறவர்களை சங்க இலக்கியங்களில் வில்லுடைய மறவராக "வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர் வில்லிட தொலைந்தோர்" என வில்லவராக " சிலையுடை மறவர் சினந்தோர்  புக்க" என சிலை ஏந்தியவராக குறிக்கபடுகின்றனர்.


கருப்புத்திரன் கிளை (அ) சோழ கன்னங்குச்சிராயர் (அ) மாளவர் குடி:

 இது மறவரிலும் முற்குகர் வன்னியரிலும் மாளவன்குடி செம்பிநாட்டு மறவரில் கருப்புத்திரன் கிளை என குறிக்க பெறுகின்றனர். குச்சி என்றால் அது கூர்சரம் என்னும் குஜராத்தை குறிக்கும். இதற்கு பழைய பெயர் மாளவம். குஜராத் கருமன்  பூமி அதனால் கருப்புத்திம் எனவும் சோழ  பிராதானியான குச்சிராயர் என்பது குஜராத் வேந்தர் என மாளவர் குடியாகும்


சீற்றமன்(ஸ்ரீராமன்) கிளை (அ) சோழ அயோத்திராஜன்:

இது மறவரில் முறண்டன் குடியாகவும் அயோத்திராஜன் குடியாக செம்பி நாட்டு மறவரிலே வரும் சீற்றமன் அது ஸ்ரீராமன் என்பதி திரிபே. எனவே.முற்குகரில் வரும் குடியாக மறவரே அயோத்தி என்னும் பிரிவில் வருவதால் சோழ அயோத்திராஜனாக ஸ்ரீராமன் கிளையாக கூறப்படுகின்றது.

தனஞ்சயன்  கிளை (அ) சோழ கனகராஜன்:

இது மறவரில் கோப்பி குடியாகவும் முற்குகரில் தனஞ்சயன்(அர்ஜூனன்) எனவும் அர்த்தம்.செம்பி நாட்டு மறவரில் தனிச்சன்( தனஞ்சயன்) என்றால் பொன்வென்றோன் என குறிக்கபடுகின்றது. கனகராயர் என்றால் பொன் வென்ற தனஞ்சயன் கிளையாகவும் வருகின்றனர். சோழகனகராஜன் என்பது இந்த கிளையே குறிக்கும்.
சேதுபதிகளும்  செம்பி நாட்டு மறவர்களின் ஏழு கிளைகள் சேது நாட்டை ஆண்டது   போல ஆரியசேகரனும் ஏழு குகன்  வன்னியர்களும் யாழ்பாணத்தையும் மட்டகிளப்பையும் ஆண்டனர். சேதுபதிகளும் ஆரிய சேகரனுக்கும் இந்த ஏழு பிரிவுகளுள் திருமனம் செய்வர். தனஞ்சயர் கிளையில் திருமனம் செய்தால் அந்த வாரிசு கனக ஆரியசக்கரவர்த்தி,கனகசூரிய சேதுபதி என்றும் பிச்சையன் கிளை என்ற சட்டிலான் குடியில் திருமனம் செய்தால் கலிங்க ஆரியசக்கரவர்த்தி,காங்கேய சேதுபதி என  பெயர் பூனுவர்.
சேதுபதிகள் மகள் நீலகேசியை மணந்த வெடியரசன் விஷ்னுபுத்திரன்:
சேதுபதிகளுக்கும் நெடுந்தீவு நயினாத்தீவு முற்குக தேசத்தலைவர் விஷ்னுபுத்திர வெடியரசருக்கும் இடையே மண உறவுகள் இருந்துள்ளது. சேதுபதி மகளை மணந்த வெடியரசன் கதை பற்றிய கோட்டை கொத்தலங்கள் நெடுந்தீவில் காணலாம்.

சேதுபதி மகராஜவின் வழியில் வந்த குளக்கோட்டன்:
குளக்கோட்டன் என்னும் மகாராஜன் சேதுபதி ராசர் பரம்பரையில் வந்தவன் என வெடியரசன் கதை கூறுகிறது.




ஆகவே சோழர்கள் வாரிசுகள் சோழ கங்கரின் பரம்பரையான

 சேதுபதிகளும் ஆரிய சக்கரவர்த்தியுமாகும். எனவே  இவர்களே இராஜேந்திர சோழன் மெய்கீர்த்தி கூறிய சோழர்கள் ஆவர்.


சேகரிப்புகள்: உயர்.திரு.ஐயா S.M.கமால் அவர்கள்.

திருவுடை மன்னரை கண்டால் திருமாலை கண்டோம் என சேது யாத்திரையின் பூர்த்தியே சேதுமன்னரை தரிசிப்பதாகும்.சேதுவை ஸ்தாபித்த ராமனின் அடியானாக கருதப்படும் ரவிகுல "செயதுங்க" செம்பியனாம் சேது மன்னரின் கல்வெட்டுகள் இராமநாதபுரம் சிவகங்கை,புதுக்கோட்டை,திருநெல்வேலி,இலங்கை என பரவலாக கிடைக்கின்றது.


ஐயா கமால் அவர்கள் சேதுபதிகளின் கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் தன் வாழ்நாளில் சேகரித்தவர். அதை அரசாங்கங்களின் என் பெற்று பதிவு செய்தவர் இவரே. அவருக்கு எங்களின் நன்றியை கானிக்கையாக்கின்றோம்.


சேதுபதியின் கல்வெட்டு 14-ஆம் நூற்றாண்டு முதல் கிடைப்பதான் ஸ்வெல்ஸ்  மற்றும் ஹக்சிலி மற்றும் போர்ச்சுகீசிய ஆவனங்கள் கூறுகின்றது.

மொத்தம் சேது மன்னர்கள் மற்றும் இரானியரின் கல்வெட்டு 37 கண்டறியப்பட்டுள்ளன. சில கல்வெட்டுகள் மட்டும்.



இராமேஸ்வரம் கோவில் கல்வெட்டுகள் 14-ஆம் நூற்றாண்டு பல ஊர்களை தானம் செய்துள்லார்.







காட்டுபாவா இஸ்லாமிய பள்ளிவாசல் வருடம்(1404-1576) ஆக இருக்கலாம்.


இராமேஸ்வரம் ஆஞ்சினேயர் கோவில் கல்வெட்டு(1467)


திருக்கோஷ்ட்டியூர் கோவில் இராஜ சூரிய தேவர் கல்வெட்டு:



ராங்கியம் மறவனேந்தல் கல்வெட்டு(1467)

முத்துபேட்டை முத்துசல்லாபம் கல்வெட்டு

களுவன் குடி "சத்திய வாக்கிய சேதுபதி" கல்வெட்டு:

இதில் பாண்டியர் காலத்தில் வரும் காங்கேயர் காங்கேய சேர்வைக்காரராக வருகின்றார்.

பூலாங்குடி "ரவி குல அரசியார் ராணி மங்களேஸ்வரி நாச்சியார்" கல்வெட்டு












மொத்த மன்னர்களின் கல்வெட்டு:



நன்றி பல:
 சேகரிப்புகள்:
சேதுபதிகள் கல்வெட்டு
உயர்.திரு.ஐயா S.M.கமால் அவர்கள்.






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.