Friday, April 22, 2016

MARAVARS ARE KSHATHRIYAS OF STOCK OF PANDYA,CHOLA,KERALA


Marvars are declared as the stock of chola,pandya,kerala all belong to ancient Maravas
of Dravida Country and laid to claim the kshatriyahood in the later times; no sooner
was hear the kshatiya-hood desired by these king to forward of panyagreist those
who belong to  SUN or LUNAR race.


This account is seen in ANBIL PLATES OF SUNDARA CHOLA :4TH YEAR

This infromation is extrated by Maravan Kandanar,Who was a Kerala prince(Chera).
Whose daughter is the wife of Sundara Chola in the 4th year in 9th centuary.



This information is edited by Gopinath Rao M.A.MADRAS, chief of Archeology
come gathered by L.S.Lakshmana Chettiyar and enquired by 
U.V Swaminatha iyyer to read the information Anbil plates.
and is published by
EPIGRAPHIA INDICA
AND RECORD OF ARCHEOLOGICAL SURVEY OF INDIA
EDITED BY
PROFFESSOR KNOW.P.HD
AND
THOMAS M.A.HOX.PHD
VOL X111 1919-20
NO.4 ANBIL PLATES
BY K.V. SUBRAMANIYA IYYER B.A.MR.AS(OOTACAMUND)
1915 RECORDS OF GOPINATH RAO

This is  proved that Maravars are belong to Chera,Chola,Pandya kings and they are
the first race to attained Kshatriyahood among the castes. 




மறவர்களே மூவேந்தர் என ஆங்கிலேயர் காலத்திலே அறிவித்திருக்கின்றனர். சுந்தர சோழனின் அன்பில் செப்பேடுகள் சோழரின் புகழ் பாடும் செப்பேடுகளில் பழுவேட்டரையன் கண்டன் மறவன் சேர மன்னன் எனவும் சத்திரியர் என வந்துள்ளதாக கோபினாத் ராவ்,ஊவே சாமிநாத அய்யர், மற்றும் பலரும் தெரிவித்துள்ளன்ர். இதில் குறிப்பிடுவது மறவரை தான் என கல்வெட்டாளர்களே குறிப்பிட்டுவிட்டனர். என்வே மழவர் என திரிக்கும் முட்டாள்கள் இனியாவது உனரட்டும்.

இதற்க்கு கல்வெட்டு ஆதாரங்களையும் சங்க பாடல்கள் நாயக்கர் கால குறிப்புகளை நாம் ஏற்கனவே தெரிவித்துவிட்டோம். இதுபோக இந்த அன்பில் செப்பேடுகள் முதல் முதலில் சத்திரியர் என வந்த இனக்குழுமமும் மறவர் தான் என கூறியிருப்பது கூடுதல் தகவல்கள்.
சத்திரியர் என வந்துள்ள கல்வெட்டு.
டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வுப் பேரவையால் படிக்கப்பட்ட இக்கல்வெட்டின் ஒவ்வொரு வரியின் முதற்பகுதியும் கட்டடப் பகுதிக்குள் மறநிதுள்ளமையால் அப்பகுதிகளை மட்டும் விடுத்து, பிற பகுதிகள் படியெடுக்கப்பட்டன.

ACHYUTARAYABHYUDAYAM lOQ
1 ... சரிபம்மர்க்கு யாண்டு இருபத்திரண்டாவது 2 ...து அவனி கந்தர்ப்ப ஈசுவரகிரகத்து மகா தேவர்க்கு செ 3 ...கரிஷி வம்சத்து சத்திரியன் பொதுகள் பெருமாள் 4 ...பழுவேட்டரையன் குமரன் மறவன் பிரசா 5 ...ஹ நங்கிடந்த பூமியை கல்லி எட்டு மா செய் நீர் 6 ...போகங் கொண்டு இரண்டு தளியிலும் ஒரோநந் 7 ...கொண்டோம் இத்தளிப் பட்டுடையோம் எழுவோம் இவ்வி 8 ...கந்தர்ப்பபுரத்து நகரத்தார் ...51.

இவ்விரண்டு கல்வெட்டுகளிலும் வரும் மகரிஷி வம்சத்து சத்திரியன் பொதுகள பெருமாள், பொய்கைக் குறுவிடத்து வெட்டக்குடான் வடுகன் மாதவன் ஆகிய இரண்டு தனியர்களின் பெயர்களைப் பழுவேட்டரையன் குமரன் மறவன் பெயரோடு இணைத்து, இரண்டு குமரன் மறவன்களை உற்பத்தி செய்திருக்கிறது, அவனி கந்தர்வ ஈசுவர கிரகத்தின் முன்னால் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறையின் அறிவிப்புப் பலகை. பழுவேட்டரையர் என்னும் தலைப்பின் கீழ், இந்த அறிவிப்புப் பலகையில், i) மகரிஷி வம்சத்து சத்திரியன் பொதுகள பெருமாள் பழுவேட்டரையன் குமரன் மறவன், ii) பொய்கைக் குறுவிடத்து வெட்டக்குடான் மாதவன் பழுவேட்டரையன் குமரன் மறவன் என்ற இரண்டு பெயர்களைப் பார்க்கலாம். இதைக் கவனக் குறைவு என்பதா? கருத்துப் பிழை என்பதா? இந்த அறிவிப்புப் பலகையில் இருக்கும் செய்திகள் பெரும்பாலும் பிழைபட எழுதப்பட்டுள்ளன. தொடக்கத்திலிருந்து இறுதிவரை பிழைகள் மலிந்துள்ள இப்பலகையை ஒன்று அகற்றி விடலாம் அல்லது திருத்தி எழுதி அமைக்கலாம். அதுதான் அறிஞர் பெருமக்கள் நிறைந்துள்ள தொல்பொருள் ஆய்வுத் துறைக்குப் பெருமை சேர்க்கும். பொதுகள பெருமாள் தந்த கொடையைக் குமரன் மறவனே தந்ததாகத் தவறான தகவல் வெளியிட்டுள்ளது கல்வெட்டறிக்கை52. குமரன் மறவனைச் சுட்டும் பிற கல்வெட்டுகள் திருப்பழனத்திலொன்றும், லால்குடி சப்தரிஷீசுவரர் கோயிலில் ஒன்றும், திருவையாற்றுப் பஞ்சநதீசுவரர் கோயிலில் ஒன்றுமாய் உள்ளன. மறவன் கண்டன் சுந்தரசோழரின் ஆட்சிக்காலத்தில் பழுவூரை ஆண்டவர். இவரது மூன்று பிள்ளைகளில் கண்டன் மறவன் சுந்தரசோழருக்குப் பிறகு சுமார் 40 ஆண்டுகள் பழுவூரை ஆண்டார். எனவே, அப்போது கண்டன் மறவன் சிறுபிள்ளையாயிருக்க, மூத்த சகோதரர்கள் கண்டன் சத்ருபயங்கரனும் கண்டன் சுந்தரசோழனுமே சுந்தரசோழர் காலத்தில் வாழ்ந்தவர்கள்.
SOURCES OF VIJAYANAGAR HISTORY
SELECTED AND EDITED EOK THE
UNIVERSITY
BY
S. KRISHNASWAMI AYYANGAR, m.a.,
Professor of Indian History and Archceology and Fellow of the
University of Madras.
PUBLISHED BY THE UNIVERSITY OF MADRAS.
1919. 
https://archive.org/details/sourcesofvijayan00krisrich




Achyuta-Raya-abhyudayam begins with his coronation, when
that son was anointed in the Yauva-Rajya (heir apparentcy) at the
same time. This authority may be followed as being the nearest
to Narasa, among the works that describe his early career. After
the affair against the Sultan of Bidar, he is said to have carried on
the campaign against the Telugu country. This was very likely
in the company of Saluva Narasimha against the Gajapati of
Kalinga and the Bahmani Sultan in the north. Then he is said to
have gone to the south against the Chola country. It may be that
in this part of the campaign as well he accompanied his master,
but there are specific achievements ascribed to him in this
campaign which are not mentioned in the various accounts relating
to Saluva Narasimha. He is said to have marched against
Madura, defeated the Chola, perhaps killed a Pandya, who is
called Manabhusha in one, and simply Marava in anotherHe is
then said to have marched northwards to Seringapatam where he
defeated the Heuna, governor or general, at the place, and took
possession of the island, having constructed a bridge, when the
river was in floods, to cross it. He is then said to have marched
westwards from there through a few places which are not identi-
fiable, to Gokarna on the West Coast. His having gone to
Ramesvaram might have been in the company of Saluva Nara-
simha or by himself alone. According to the order of campaigns
set forth in this account he must have been on the banks of the
Godavari in 1475 with his master. It may be then that he marched
southwards in the company of his master. The circumstances
necessitating a campaign against Madura must then have arisen,
and he must have been deputed on that commission.


அச்சுதராய அப்யுகதம்
கூறும் தென்காசி பாண்டியன் மானபூசனன் என்னும் மறவனை பற்றி
"மதுரா மகேசம் மறவாய தத்வம்"


"மானபூசனன்" என்னும் ஐடிலவர்மன் பராக்கிரம பாண்டியனையே இந்த நரசநாயக்கன் வென்றான். "மானபூசன்னை" துரத்திய பிறகு நரசநாயக்கன் மதுரையை உறங்காவில்லிதான் திருமாலிஞ்சோலை வாணாதிராயருக்கு அளித்தான் என சரித்திரம் கூறுகின்றது. இதன் பிறகே மதுரை வாணாதிராயர் வசமானது.(பாண்டிய  நாட்டில் வாணாதிராயர்: தொல்லியல் துறை இயக்குனர் வெ.வேதாச்சலம்.)


எனவே மானபூசன்னன் என்னும் மறவனை வென்றே மதுரையை கைப்பற்றினான் நரசநாயக்கன். எனவே மதுரையை ஆண்டது வாணாதிராயர் அல்ல.

ஆனால் கல்தோன்றி மண்தோன்றாக்காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடி என்னும் முதுமொழிக்கு ஏற்ப பல அரசுகள் மறவரில் தோன்றின. இருக்கு வேளிர் பல கல்வெட்டு மறவர் என வந்துள்ளது. சேர அரசர் பழுவேட்டரையர், மலையமான் , தொண்டைமான்,விழுப்பேரரையர் இவர்களுடன் வாணர்களும் மறக்குடியினரே. இவர்கள் மறவரில் ஒரு அங்கமே.


Of these Narasimha
was famous for his heroic deeds even from his youth. He
captured the fort of Manava (Manuva ?) Durga from its Muham-
madan ruler and gave it back to him. He laid a bridge across the
Kaveri and captured the town of Seringapatam. He then marched
against Madura and, defeating and killing its Marava ruler in a
battle, captured the place. He then defeated in battle a chief called
Konetiraja who opposed him with his elephant hordes. He made
the city of Vidyaoura his capital. He had three queens who were
called Tippamba, Nagamamba and Obamamba. Of these by his
wife Tippamba he got a son called Vlra-Narasimha, by Naga-
mamba Krishna Raya and by Obamamba, Achyuta Raya.
ACHYUTARAYABHYUDAYAM lOQ
But the Parijatapaharanam dedicated to Krishnaraya says that Narasa killed
the Chola. We cannot say which of the versions is correct.

t The ruler of Madura is according to this account said to have submitted to
Narasa without fighting and to have made him valuable presents. But the copperplates
of his successors and the Achyutarayabhyudayam give a different version. According to
the Achyutarayabhyudayam he captured Madura after killing in battle its Marava ruler.
Again inscriptions say that he captured it from a king called Manabhusha. This Mana-
bhusha has been identified with Arikesari Parakrama Pandya surnamed also as Mana-
bharana and Manakavacha of the Tenkasi Pandyas. The Achyutarayabhyudayam again
says that Narasa defeated a chief called Konetiraja who opposed him with his elephant
hordes. We do not know who this chief was. Konetiraja is perhaps a corruption of the
title Konerinmaikondan which is one of the titles of Perumal Parakrama Pandyadeva
alias Kulasekhara. (Travancore Archaeological Series I, p. 104.) But he succeeded to
power only in SS. 1464 or AD. 1542-3. Therefore the term Konetiraya of the Achyuta-
rayabhyudayam cannot refer to him. There were others that have had the same title
and the present reference might be to one of them. No. 259 of 191 1, in Kumbhakonam,
of AD. 1490-I, refers to a Konetiraja of Kanch I
இது ராபர்ட் ஸ்வெல்ஸ் மற்றும் மக்கென்சி பிரபுவால் எடுக்கப்பட்ட திருநெல்வேலி பால்வன்ன நாதஸ்வாமி கோவிலில் உள்ள கல்வெட்டு வழக்கமாக மாறவர்மன் என்றால் மாறபெருமாள் என கல்வெட்டை எளிதாக கூறிவிடுவார்கள் ஆனால் "பெருமாள்" என்னும் பெயர் முன்னாடியே வந்துவிட்டது.


கல்வெட்டு வாசகம்:
க.என்:
268/1908 வருடம்:1574 மன்னன்:கோனேரி இன்மை கொண்டான் பராக்கிறம பாண்டியன்

செய்தி:  "திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மைகொண்ட பெருமாள் சீவல மறவர்  குனராமனான பாண்டிய குலசேகர தீட்சிதர்" திருக்காலுடைய தம்பிரான் தீட்சிதருக்கு நிலங்களை அளித்தார் என வாசகம் கூறுகின்றது.

மாறவர்மன் என்றாலும் மறவர் பெருமான் என்று தான் அர்த்தம். மறவரை தவிர பாண்டியநாட்டு பூர்வீக குடி யாருமில்லை.

"மறப்போர் பாண்டியர் அறத்திற் காக்கும் கொற்கையம் முத்து"(அகம்:27)
"மறம்கெழு தானை அரசருள்ளும்
அறம் கடப் பிடித்த செங்கோலுடன் அமர்
மறம் சாய்ந்து எழுந்த வலன் உயர் திணிதோள் பலர்
புகழ் திருவின் பசும்பூட் பாண்டியன்"(அகம்:338)
"திருவீழ் மார்பின் தென்னவன் மறவன்"(அகம்:13:5)
"திருவீழ் நுன்பூன் பாண்டியன் மறவன்"(புறம்:179)"
வாள்மறவேந்தர்களை புகழ்ந்த  சங்க இலக்கியத்தின் விளக்கம்.

பாடியவர்: ஆடுதுறை மாசாத்தனார். (புறம்)
பாடப்பட்டோன்: சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.

நனிபே தையே, நயனில் கூற்றம்!
விரகுஇன் மையின் வித்துஅட்டு, உண்டனை
இன்னுங் காண்குவை, நன்வாய் ஆகுதல்;
ஒளிறுவாள் மறவரும், களிறும், மாவும்,
குருதியும் குரூஉப்புனற் பொருகளத்து ஒழிய,
நாளும் ஆனான் கடந்துஅட்டு, என்றும் நின்

சோழன் கிள்ளிவளவனை பாடிய மாசாத்தனார் நின்னுடைய வாள்கொண்ட மறவரும் யானையும்,வீரர்களும் மடிந்தனரே.


பாடப்பட்டோன்: சேரமான் கடலோட்டிய வெல்கெழு குட்டுவன்.
திணை: வாகை. துறை: மறக்களவழி. (புறம்)

இருப்புமுகம் செறிந்த ஏந்தொழில் மருப்பின்,
கருங்கை யானை கொண்மூவாக,
நீண்மொழி மறவர் எறிவனர் உயர்த்த
வாள்மின் நாக, வயங்குடிப்பு அமைந்த
குருதிப் பலிய முரசுமுழக் காக,

சேரன் குட்டுவனின் வாள் மறவரையும் படையினரையும் பாடியது.

பாடியவர்: வடநெடுந்தத்தனார்; வடம நெடுந்தத்தனார் எனவும், வடம நெடுந்தச்சனார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன்: நாலை கிழவன் நாகன்
திணை: வாகை துறை: வல்லாண் முல்லை

ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந் தென,
ஏலாது கவிழ்ந்தஎன் இரவல் மண்டை
மலர்ப்போர் யார்?’ என வினவலின் மலைந்தோர்
விசிபிணி முரசமொடு மண்பல தந்த
திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன்,
படை வேண்டுவழி வாள் உதவியும்,
வினை வேண்டுவழி அறிவு உதவியும்,

பாண்டியன் மறவன் கிழவன் நாகன் பாண்டியருக்கு படை வேண்டின் வாள் மறவரையும் ஆலோசனை வேண்டின் அறிவையும் வழங்கினான்.

தோல் வலிவும் வாள் வலிவும் கொண்ட மற மன்னனை வாழ்த்துவது வேத்தியன் இயல்பு.

பிணங்கு அமர் உள் பிள்ளைப் பெயர்ப்புப் யெராது
அணங்கு அஞர் செய் தாள் எறிதல் நோக்கி - வணங்காச்
சிலை அளித்த தோளான் சின விடலைக்கு அன்றே
தலை அளித்தான் தண்ணடையும் தந்து 33(வேத்தியல் மலிவு இன்னது)தோள்வலிய
வய வேந்தனை
வாள்வலி மறவர் சிறப்புரைத்தன்று.(புறப்பொருள் வென்பாமாலை)

வாள் கொண்டு வரும் வஞ்சி படையை வீள்த்துவது மறமன்னனின் கொலையானை ஆகும்.

வாள் தானை வெள்ளம் வர வஞ்சி - மீட்டான்
மலையா மற மன்னன் மால் வரையே போலும்
கொலை யானை பாய்மாக் கொடுத்து 52(குறுவஞ்சி-2 இன்னது)கட்டூர் அது வகை கூறினும்
அத்துறைக்கு உரித்தாகும்



கால்கோள் காதை - சிலப்பதிகாரம்(இளங்கோவடிகள்)

தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து
வாள்வினை முடித்து மறவாள் வேந்தன்
ஊழி வாழியென் றோவர் தோன்றக்

       தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து - பொருந்திய கோலத்தையுடைய தம் மகளிருடன் மகிழ்ச்சி மிக்கு வாள்வினை முடித்த மறவாள் வேந்தனாகிய பாண்டிய மன்னனின் ஊழி வாழியர் என்று ஓவர் தோன்ற - போர்த் தொழிலினை முடித்து வென்றி வாளினை யுடைய மன்னவன் ஊழியூழி வாழ்வானாக என்று கூறிக் கொண்டு தோன்றின.

முத்தொள்ளாயிரம் : பலம் மிகுந்த பாண்டியன்
- என். சொக்கன்
பாடல் 108

நறவுஏந்து கோதை நலம்கவர்ந்து நல்கா
மறவேந்தன் வஞ்சினயான் அல்லன் துறையின்
விலங்காமை நின்று வியன்தமிழ்நாடு ஐந்தின்
குலக்காவல் கொண்டுஒழுகும் கோ

பாண்டியனைக் காதலிக்கும் ஒரு பெண், அவன் தன்னைச் சந்திக்க வரவில்லையே என்று கவலை கொண்டு, தன்னுடைய காதல் தோற்றுவிட்டதாகவும், அவன் தன்னை ஏமாற்றிவிட்டான் என்றும் பலவிதமாய் ஊகித்துக்கொண்டு, ஏகத்துக்குப் புலம்பிக்கொண்டிருப்பதை முந்தைய பாடல்களில் பார்த்தோம்.

அந்தப் பெண்ணின் கண்ணீரைத் துடைத்து, அவளுக்கு ஆறுதல் சொல்கிறது இந்தப் பாடல் !
தேன் நிரம்பிய மலர்களைத் தொடுத்து, மாலையாக அணிந்த பெண்ணே, நான் சொல்வதைக் கேள்', என்று அவளை அழைத்து, ஆதரவாய்ப் பேசத்துவங்குகிறது பாடல், 'உன் காதலனைச் சாதாரண ஆள் என்று நினைத்துவிட்டாயா ? உன்னுடைய நலனையெல்லாம் திருடிக்கொண்டு ஓடிவிடுகிற ஆள் என்று எண்ணிவிட்டாயா ? அது தவறு, அப்படியெல்லாம் நீயாக ஏதும் கற்பனை செய்துகொள்ளாதே

அவன் நிச்சயமாய் உன்னைக் கைவிடமாட்டான்', என்று உறுதி சொல்கிறது பாடல், 'அவன் பெண்களை ஏமாற்றுகிற ஆள்  இல்லை, ரொம்ப நல்லவன், ஒழுக்க நெறி தவறாமல் ஆட்சி செய்கிற மறவாள் அரசன், தமிழ்நாட்டின் ஐந்து பகுதிகளையும் முறைப்படி காவல் காக்கும் குடும்பத்தைச் சேர்ந்த அரசன் அவன்.


விக்கிரம சோழனுலா -ஒட்டக்கூத்தர்

சிந்தனை யாவிற்கு முற்றத் திருத்தேரில்
மைந்தனை யூர்ந்த மறவோனும் - பைந்தடத்
தாடு துறையி லடுபுலியும்புல்வாயும்
கூடநீ ரூட்டிய கொற்றவனும் - நீடிய
மாக விமானந் தனியூர்ந்த மன்னவனும்
போக புரிபுரிந்த பூபதியும் -மாகத்துக்
கூற வரிய மனுக்கொணர்ந்து கூற்றுக்குத்
தேற வழக்குரைத்த செம்பியனும் -


தாயை இழந்த கன்றுக்காக மகனை தேரில் ஊர்த்திய மறவனான மனுநீதி சோழனும் புறாவிற்க்காக கருடனுக்கு சதை கொடுத்த செம்பியனும்.

-ஒட்டக்கூத்தர் விக்கிரம சோழன் உலாவில் பாடியது.

நன்றி:எபிகிராபி இண்டிகா(1919-20)
தொல்லியல் துறை(ஆங்கில அரசுகள்)
தொடரும்... அடிக்குறிப்புகள்: 25. S.I.I. Vol, III, Ins. No. 89 26. A.R.E. 739 of 1905 27. A.R.E. 735 of 1905 28. S.I.I. Vol, III, Ins. No. 103 29. சம்பந்தர், இரண்டாம் திருமுறை, தருமபுர ஆதீஇன வெளியீடு, 1954, பக். 151 30. சம்பந்தர், இரண்டாம் திருமுறை, தருமபுர ஆதீஇன வெளியீடு, 1954, பக். 153 31. வி.சா. குருசாமி தேசிகர், திருப்பழுவூர்-திருமழபாடி பதிகங்கள், தருமபுர ஆதீன வெளியீடு, 1977, பக் 10-11 32. S.I.I. Vol V, Ins. No. 523 33. S.I.I. Vol V, Ins. No. 235 34. வெ. பாலாம்பாள், பழுவேட்டரையர்கள், பக். 14 35. A.R.E. 357 of 1924 36. அவனிகந்தர்ப்ப ஈசுவர கிரகத்துக்கு முன்னால் நிறுவப்பட்டுள்ல அறிவிப்புப் பலகை காண்க; Indian Express, Daily, 10-9-1988. 37. வை. சுந்தரேச வாண்டையார், பழுவேட்ட்ரையர், கட்டுரை, கல்வெட்டுக் கருந்த்தரங்கு, பக். 124 38. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், சோழர் கலைப்பாணி, சென்னை, பாரி நிலையம், 1966, பக். 56 39. S.I.I. Vol XIII, Introduction, P. viii 40. V. Balambal, Feudatories of South India, Allahabad, Chugh Publications, 1978, PP. 179-180.

சோழரின் வாள்மறவன் மடம் காஞ்சிபுரம்

"தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து
வாள்வினை முடித்து மறவாள் வேந்தன்"-சிலப்பதிகாரம்

சோழர் காஞ்சியில் நிறுவிய வாள்வீரன் மடத்தை பற்றி "காஞ்சிபுர மாவட்ட வரலாறு" என்ற நூலின் ஆசிரியர் ஆ.பா.திருஞானசம்பந்தன்,எம்.ஏ அவர்கள் தொகுத்த ஆவணங்களில் வந்த செய்தி.


பக்கம் 56, சளுக்க சோழர்கள் என்ற தலைப்பில்
கி.பி. 1075 இல் காஞ்சியில் உள்ள அன்பில் தோட்டத்தில் சிறு சோறு உண்டு,திருவக்கரையை தானாமாக்கிய 12 குலோத்துங்கன் கி.பி.1086இல் திருவடி சூல ஞானபுரீஸ்வரர்கோவிலுக்கு தானமளித்துள்ளான். பாலூர் (எ) பழைய ஊர் பதங்கேஸ்வரர் கோவிலில்  பிராமனர்,தபஸ்வி மற்றும் அனாதைகளுக்காக "வாள்மறவன் மடம்" நடத்தப்பட்டதற்க்கான கல்வெட்டு இடம் பெற்றுள்ளது15.

15.  ARE 1932-33 no.26 கல்வெட்டு என்.


பக்கம் 127, பாலூர் பதங்கேஸ்வரர் கோயிலில் "வாள்மறவன் மடம்"8 முதலாம் குலோத்துங்கன் ஆட்சியிலும் விக்கிரமன் ஆட்சியில் "ஆச்சாரசீலன்" மடம் இருந்ததாகவும் அறியப்படுகின்றது.

8.  ARE 1932-33 no.26 கல்வெட்டு என்.

பக்கம் 304,
968  பாலூர்(அ.கு.என்.603118)-பாலபதங்கேஸ்வரர்

முதலாம் குலோத்துங்க சோழன்  பலையூர் (எ) இராஜேந்திர சோழ நல்லூர் என குறிப்பிட்டு,கோயிலை விரிவுபடுத்தியுள்ளதுடன் இங்குள்ள வாள்மறவன் மடத்தில் தங்குபவர்களுக்கு உணவளிக்க கி.பி.1101இல் மடப்புரமாக நிலமளித்து.



3.  ARE 1932-33 no.26 கல்வெட்டு என்.

சங்க இலக்கியத்தில் இருந்து மறவர்களை வாளுடைய மறவர் என்றும் வாள்குடி என்றால் தமிழகராதியில் ஒரே அர்த்தம் மறக்குடியினர் என கூறுகின்றது. "வாளோடு  முன் தோன்றிய மூத்த குடி" என மறவரை புறப்பொருள் வென்பாமாலை புகழ்கிறது. பிற்காலத்தில் சேதுபதி அரசர்களுக்கு கூட "வாள்கோட்டை ராயன்" "கரந்தையர் கோன்" "வீரவென்பாமாலை" என வாள்வீரர் தலைவன் என செப்படுகளும் கல்வெட்டுகளும் புகழ்கின்றது.

மூவேந்தரும் வாளேந்தியவர்களென சங்க இலக்கியங்கள் புகழ்கின்றது. வாள் ஆயுதம் சீன நாட்டில் "King of Wepons" என ஆயுதங்களின் அரசன் என புகழ்கின்றனர்.

சோழர்கள் சத்திரிய சிகாமனி என சூடிய விருதுகளில் சத்திரியன் என்னும் வார்த்தையானது "கத்திரியன்" ஆதாவது "வாள் ஏந்திய அரசன்" என பொருள் படும். இதற்க்கு ஒரே தமிழ் சொல் வாள் வீரன் அல்லது வாள்மறவன் என்பது தான்.


வட நாட்டில் இன்றும் "கத்திவார்ஸ்" என்ற "கத்தியர்ஸ்" என தம்மை சத்திரியர் என கூறுகின்றனர் இவர்களே அங்கு ஜமீந்தார்களாக உள்ளனர்.

சத்திரியனாக பட்டவன் ஒருவன் அவன் போர்தொழில் செய்பவனாவான் அந்த தொழிலில் வழுவி வேறு தொழிலான நெசவு,உழவு போன்ற காரியங்களில் ஈடுபட்டால் அவன் சூத்திரனாக கருதப்படுவான். இதனாலே மலையாள தேசத்தில் நாயர்களில் பலர் கலப்பையை சொந்த ஊரில் பிடிக்காமல் தமிழ்நாட்டுக்கு புலம் பெயர்ந்து டீக்கடை முதலிய தொழில்களில் ஈடுபட்டனர்.

போர்த்தொழிலை செய்யாது வேறு தொழில் செய்பவன் சத்திரியனாக அங்கிகரிக் படமாட்டான். கோமாளிகளாக கருதப்படுவர்.

வில் வேட்டைக்கு பயன்படும் ஆனால் வாள் போருக்கு மட்டுமே பயன்படும்.

வாள் உடையவனே வீரன்.

பொதுவாக வில் என்னும் ஆயுதம் வேட்டை சமூகத்தில் இருக்கும் இன்றைக்கும் இந்தியாவில் உள்ள பல ஆதிவாசிகள் பழங்குடியினர் வில்லை பயன்படுத்தி வருகின்றனர்.

கேரளாவிலே புலையர்கள் என்னும் சமூகத்தினர் எலிவேட்டை முயல் வேட்டைகளில் வில்லை பயன்படுத்துகின்றனர். இவர்கள் தமிழகத்தின் மேற்கே குடியேறியதாக "கேரளோபதி" குறிப்பிடுகின்றது. இதேப்போல் இருளரும்,பெஸ்தர்,தோடர் போன்றோரும் வில்லை பயன்படுத்துகின்றனர்.கொங்கு பகுதி புலையன்கள்  இப்போது தங்களை கொங்கு வேட்டுவர்   என கூறிகொள்கின்றனர். இவர்களில் பூளுவர்,பறைகொட்டி,குடும்பி எனும் பெயரானது புலையரை குறிக்கும் பெயராகும். இவர்கள்  புலையர்கள் கொங்கில் குடியேறினர்.குறவர்,புலையர் இவர்களுடன் வேட்டை சாதிகள் மலைகுழுமத்தை சேர்ந்தவர்கள்
The Vettuvans are also called Vettuva Pulayas. They are pure agricultural labourers, taking part in 
every kind of work connected with agriculture, such as ploughing, sowing, weeding, transplanting, pumping water, and reaping. They are more day labourers. The males get two edangazhis of paddy (hardly worth 2 annas), and the females an edangazhi and a half. In times of scarcity, they find it difficult to support themselves. Vettuvan. The Tamil Vettuvans are described, in the Madras Census Report, 1901, as "an agricultural and hunting caste, found mainly in Salem, Coimbatore, and Madura. The name means ' a hunter.' They are probably of the same stock as the Vedans, though the exact connection is not clear, but they now consider themselves superior to that caste, and are even taking to calling themselves Vettuva Vellalas. t is recorded, in the Gazetteer of Malabar, that "the Vettuvans of Chirakkal taluk are a low caste of jungle cultivators and basket makers, distinguished by the survival amongst their women of the custom of dressing in leaves, their only clothing being a kind of double fan-shaped apron of leaves tied round the waist with a rolled cloth. They live in huts made of split bamboo and thatched with elephant grass, called kudumbus. The Vettuvans are divided into fourteen illams, which seem to be named after the house names of the janmis (landlords) whom they serve. Their headmen, who are appointed by their janmis, are called Kiran, or sometimes Parakutti (drummer). Amongst the 
Vettuvans, when labour begins, the woman is put in a hole dug in a corner of the hut, and left there alone with some water till the cry of the child is heard."
 கொங்க கல்வெட்டுகளை சலித்து பார்த்தாகிவிட்டது. கொங்க வேட்டுவனுக்கு பறையன்,குடும்பன்,புலையன்,பிள்ளை,முதலி ஏன் வேட்டுவ வெள்ளாளன் என்னும் பெயர் கூட இருக்கிறது. நமது இனப்பெயரை காணவே முடியாது. "பட்டாலி காவலன் குரும்பிள்ளர் ஜெயங்கொண்ட வேளான் பறையன்" என்னும் பட்டாலி காவலன் விருது வேட்டுவனுக்கே உரியதான் ஒன்றாகும். 



இந்த பழங்குடிகள் எவரும் தன்னை சத்திரியர் என  கூறுவதில்லை. கத்தியார் என்பவர்களே தங்களை சத்திரியர் என கூறுகின்றனர்.


தமிழகம் ஐந்தினையாக  பிரிந்து மக்களின் வாழ்வியல்கள் வகுத்தனர். இந்த ஐந்தினையில் குறிப்பிடாது அல்லது  தினையல்லாத பிரிவிலும் சங்க இலக்கியங்களிலும் குறிப்பிடாத மக்கள் தமிழ்நாட்டு மக்களே அல்ல அவர்கள் தமிழ்வேந்தர்களால் போரின் போது பிடிக்கப்பட்ட மக்களாகும் அப்படி உள்ள மக்களின் அடையாளத்துடன் இன்றும் அந்த அந்த மாநிலங்களிலும் நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருப்பர். இவர்கள் இனறைய நிலையும் என்ன என்பது கேள்விக்குறி. இவர்கள் பிற்கால மக்கள் என   கருதப்படுவர்.

வாள் கொண்ட மறவனையையே ஆழ்வார் பாசுரங்களும் சங்க இலக்கியங்களும் சத்திரியன் என புகழ் கின்றது. எங்களை ஆங்கிலேயரில் இருந்து பல மன்னர்களும் சத்திரியர்களை அங்கிகரித்த போர்குடியினராக வாழ்ந்த எம்மக்கள் தங்களை "சத்திரியர்" என கூறியது கிடையாது அதற்க்கு அவசியம் ஏற்படவில்லை. மற்றவர்களுக்கு ஏன் ஏற்பட்டது எதனால் கூறினர் என வரலாறு அறிந்ததே.


சத்திரியன் என்ற பெயரின் அர்த்தம் வாள் மறவன் (அ) வாள்வீரன்:

திவ்விய பிரபந்தம் - பெரியாழ்வார்

சத்திர மேந்தித் தனியொரு மாணியாய்
உத்தர வேதியில் நின்ற ஒருவனை
கத்திரியர் காணக் காணிமுற்றும்கொண்ட
பத்திராகாரன் புறம்புல்குவான் பாரளந் தான்என் புறம்புல்குவான்.

உத்தரவேதியில் நின்ற ஒருவனை குடையை ஏந்தி (கையில்) பிடித்துக்கொண்டு தனி ஒப்பற்ற ஒரு மாணிஆய் ஒரு ப்ரஹ்மசாரி வாமகனாய் கத்திரியர்(க்ஷத்ரியர்கள்) மாவலி வேந்தன் பார்த்துக் கொண்டிருக்கையில் காணி முற்றும் உலகம் முழுவதையும் கொண்ட வடிவையுடையனான பூமியை அளந்தான்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
கத்திரியர்-க்ஷத்ரியர்கள்
பார்த்துக் கொண்டிருக்கையில்
*** - சத்திரம் - ?? என்ற வடசொல் திரிபு.  உத்தரவேதி - ஆஹா நீயாக்ஙக்கு வடதிசையிலே யாக்பசுவைக் கட்டுகின்ற  யூபஸ்தம்பத்தை காட்டியன் வேதிகை; இச்சொல் இங்கு யாகபூமியைக் காட்டுமென்க.  சத்திரியர் -க்ஷதிய என்ற வடசொற்ரிபு.  (‘சத்திரிவர்’ என்பது சிலர் பாடம்) பத்திராகாரன் -


The Indian nobility often wore ornamental katara as a symbol of their social status. Katiyars are mostly populated in western Uttar Pradesh, most of them are still involved in their traditional occupation of agriculture. Katiyar is same as Swordsman in English or Gladiator in Latin. Katiyars are dominant in Districts of Farrukhabad, Kannauj and Kanpur. Vinay Katiyar, founder of Bajrang Dal is a prominent leader of the community.They belong to kshatriya clan.

The clan is said to derive its title of Katiyars or "slaughterers" from the ruthless manner in which they massacred all who ventured to oppose them.They claim origin from Tanwar clan.The Katiyars of Etah state that they emigrated to the district from jullundur about three centuries back.The katiyars of Hardoi give a completely different account of their origin.They state they came into oudh from sonoriya in Gwalior,under Raja Devi Datta towards the end of 16th century,and settled on the banks of Ganges in Farrukhabad.Then they fought westward subduing all the aboriginal tribes they encountered.The head of this clan is the Raja of Dharampur in Hardoi.

This is a phrase that explains about them:

वैसवास वंशवार औधिया सचान और चौधरी चौहान राजपूत परुवार है ।

Katiyars claim descent from Lord Ramaof the Suryavanshi Kshatriya clan.Here in the above paragraph shows the according to the heraldic names “vansha/vanshwar” Awadhiya , sachan(katiyar) , chowdhry, chowhan,Rajputs are family as they were landowning zamindars.


வாள்மறவேந்தர்களை புகழ்ந்த  சங்க இலக்கியத்தின் விளக்கம்.

பாடியவர்: ஆடுதுறை மாசாத்தனார். (புறம்)
பாடப்பட்டோன்: சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.

நனிபே தையே, நயனில் கூற்றம்!
விரகுஇன் மையின் வித்துஅட்டு, உண்டனை
இன்னுங் காண்குவை, நன்வாய் ஆகுதல்;
ஒளிறுவாள் மறவரும், களிறும், மாவும்,
குருதியும் குரூஉப்புனற் பொருகளத்து ஒழிய,
நாளும் ஆனான் கடந்துஅட்டு, என்றும் நின்

சோழன் கிள்ளிவளவனை பாடிய மாசாத்தனார் நின்னுடைய வாள்கொண்ட மறவரும் யானையும்,வீரர்களும் மடிந்தனரே.


பாடப்பட்டோன்: சேரமான் கடலோட்டிய வெல்கெழு குட்டுவன்.
திணை: வாகை. துறை: மறக்களவழி. (புறம்)

இருப்புமுகம் செறிந்த ஏந்தொழில் மருப்பின்,
கருங்கை யானை கொண்மூவாக,
நீண்மொழி மறவர் எறிவனர் உயர்த்த
வாள்மின் நாக, வயங்குடிப்பு அமைந்த
குருதிப் பலிய முரசுமுழக் காக,

சேரன் குட்டுவனின் வாள் மறவரையும் படையினரையும் பாடியது.

பாடியவர்: வடநெடுந்தத்தனார்; வடம நெடுந்தத்தனார் எனவும், வடம நெடுந்தச்சனார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன்: நாலை கிழவன் நாகன்
திணை: வாகை துறை: வல்லாண் முல்லை

ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந் தென,
ஏலாது கவிழ்ந்தஎன் இரவல் மண்டை
மலர்ப்போர் யார்?’ என வினவலின் மலைந்தோர்
விசிபிணி முரசமொடு மண்பல தந்த
திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன்,
படை வேண்டுவழி வாள் உதவியும்,
வினை வேண்டுவழி அறிவு உதவியும்,

பாண்டியன் மறவன் கிழவன் நாகன் பாண்டியருக்கு படை வேண்டின் வாள் மறவரையும் ஆலோசனை வேண்டின் அறிவையும் வழங்கினான்.

தோல் வலிவும் வாள் வலிவும் கொண்ட மற மன்னனை வாழ்த்துவது வேத்தியன் இயல்பு.

பிணங்கு அமர் உள் பிள்ளைப் பெயர்ப்புப் யெராது
அணங்கு அஞர் செய் தாள் எறிதல் நோக்கி - வணங்காச்
சிலை அளித்த தோளான் சின விடலைக்கு அன்றே
தலை அளித்தான் தண்ணடையும் தந்து 33(வேத்தியல் மலிவு இன்னது)தோள்வலிய
வய வேந்தனை
வாள்வலி மறவர் சிறப்புரைத்தன்று.(புறப்பொருள் வென்பாமாலை)

வாள் கொண்டு வரும் வஞ்சி படையை வீள்த்துவது மறமன்னனின் கொலையானை ஆகும்.

வாள் தானை வெள்ளம் வர வஞ்சி - மீட்டான்
மலையா மற மன்னன் மால் வரையே போலும்
கொலை யானை பாய்மாக் கொடுத்து 52(குறுவஞ்சி-2 இன்னது)கட்டூர் அது வகை கூறினும்
அத்துறைக்கு உரித்தாகும்



கால்கோள் காதை - சிலப்பதிகாரம்(இளங்கோவடிகள்)

தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து
வாள்வினை முடித்து மறவாள் வேந்தன்
ஊழி வாழியென் றோவர் தோன்றக்

       தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து - பொருந்திய கோலத்தையுடைய தம் மகளிருடன் மகிழ்ச்சி மிக்கு வாள்வினை முடித்த மறவாள் வேந்தனாகிய பாண்டிய மன்னனின் ஊழி வாழியர் என்று ஓவர் தோன்ற - போர்த் தொழிலினை முடித்து வென்றி வாளினை யுடைய மன்னவன் ஊழியூழி வாழ்வானாக என்று கூறிக் கொண்டு தோன்றின.

முத்தொள்ளாயிரம் : பலம் மிகுந்த பாண்டியன்
- என். சொக்கன்
பாடல் 108

நறவுஏந்து கோதை நலம்கவர்ந்து நல்கா
மறவேந்தன் வஞ்சினயான் அல்லன் துறையின்
விலங்காமை நின்று வியன்தமிழ்நாடு ஐந்தின்
குலக்காவல் கொண்டுஒழுகும் கோ

பாண்டியனைக் காதலிக்கும் ஒரு பெண், அவன் தன்னைச் சந்திக்க வரவில்லையே என்று கவலை கொண்டு, தன்னுடைய காதல் தோற்றுவிட்டதாகவும், அவன் தன்னை ஏமாற்றிவிட்டான் என்றும் பலவிதமாய் ஊகித்துக்கொண்டு, ஏகத்துக்குப் புலம்பிக்கொண்டிருப்பதை முந்தைய பாடல்களில் பார்த்தோம்.

அந்தப் பெண்ணின் கண்ணீரைத் துடைத்து, அவளுக்கு ஆறுதல் சொல்கிறது இந்தப் பாடல் !
தேன் நிரம்பிய மலர்களைத் தொடுத்து, மாலையாக அணிந்த பெண்ணே, நான் சொல்வதைக் கேள்', என்று அவளை அழைத்து, ஆதரவாய்ப் பேசத்துவங்குகிறது பாடல், 'உன் காதலனைச் சாதாரண ஆள் என்று நினைத்துவிட்டாயா ? உன்னுடைய நலனையெல்லாம் திருடிக்கொண்டு ஓடிவிடுகிற ஆள் என்று எண்ணிவிட்டாயா ? அது தவறு, அப்படியெல்லாம் நீயாக ஏதும் கற்பனை செய்துகொள்ளாதே

அவன் நிச்சயமாய் உன்னைக் கைவிடமாட்டான்', என்று உறுதி சொல்கிறது பாடல், 'அவன் பெண்களை ஏமாற்றுகிற ஆள்  இல்லை, ரொம்ப நல்லவன், ஒழுக்க நெறி தவறாமல் ஆட்சி செய்கிற மறவாள் அரசன், தமிழ்நாட்டின் ஐந்து பகுதிகளையும் முறைப்படி காவல் காக்கும் குடும்பத்தைச் சேர்ந்த அரசன் அவன்.


விக்கிரம சோழனுலா -ஒட்டக்கூத்தர்

சிந்தனை யாவிற்கு முற்றத் திருத்தேரில்
மைந்தனை யூர்ந்த மறவோனும் - பைந்தடத்
தாடு துறையி லடுபுலியும்புல்வாயும்
கூடநீ ரூட்டிய கொற்றவனும் - நீடிய
மாக விமானந் தனியூர்ந்த மன்னவனும்
போக புரிபுரிந்த பூபதியும் -மாகத்துக்
கூற வரிய மனுக்கொணர்ந்து கூற்றுக்குத்
தேற வழக்குரைத்த செம்பியனும் -


தாயை இழந்த கன்றுக்காக மகனை தேரில் ஊர்த்திய மறவனான மனுநீதி சோழனும் புறாவிற்க்காக கருடனுக்கு சதை கொடுத்த செம்பியனும்.

-ஒட்டக்கூத்தர் விக்கிரம சோழன் உலாவில் பாடியது.


தெஷின பூமி கர்த்தன் சேது காவலன் மறமன்னன் வாள்கோட்டைராயன்
----------------------------------------------------------------------------------------------------------
கார்காத்த வெள்ளாளருக்கு நிலம் வழங்கிய கானியாட்சி செய்தியினை உடைய தமிழக அரசால் வெளியிடப்பட்ட நெற்குப்பை பொன்னமராவதி செப்பேட்டில், 4 கரை புரையர்மார்(பேரரையர்மார்)
1.மங்காத தேவன் 2.பாண்டியத்தேவன் 3.நகுலராயன் 4.நேதிராய புரையன் முதலியவர்க்கு கானியாட்சி ராயமானியமாக வழங்கிய செய்தியின் விவரம் பூலாங்குறிச்சி,பூவாலைக்குடி கல்வெட்டாக பதியபட்டு தமிழக அரசு தொல்லியல் வசம் உள்ளது.சக வருடம் கி.பி1467 ஆனால் 17 ஆம் நூற்றாண்டு என கருதலாம்.செந்தில் குமரன்,தொல்பொருள் ஆய்வாளர்,நெல்லை.

வாசகம்:
பொன்னமராவதி .........ஒளியூர் கூற்றம் காருகாத்த வேளாளர் கரைசீட்டு க் கொடுத்த கானியாட்சி கொடுத்தவது......இவ்வூர் கானியாட்சிக்கு கர்த்தனாக வந்த தெஷின பூமிக்கு கர்த்தனாக வந்த சேதுகாவல புரையர்(பேரரையர்) மறமன்னர் வாள்களக்கோட்டைராயன் பட்டர்மானங்காத்தான் பாண்டிய தேவன் உள்ளிட்டாருக்கும் நெதிராய புரையர் உள்ளிட்டார்க்கும் நகுலராயன் உள்ளிட்டார்க்கும் வீரமுடி காங்கேயதேவன் உள்ளிட்டார்க்கும் ஆக 4 கரை புரையமார்(பேரரையர்மார்) கொடுத்த கானியாட்சியாவது
ராயமானிய துரையவர்கள் சவுந்திர பாண்டிய ராசர்புரி ஏறி எல்கை பட........"

தமிழகத்தில் ஆரியர்கள் செய்த வர்ணாசிரமம் இங்கு நடை முறைபடுத்த படவில்லை என்று ஆங்கிலேயர்களே கூறிவிட்டனர்.



மறவர் இனத்தில் செம்பி நாட்டு பெண்கள் மறுமனம் செய்வதில்லை என்றும். சதி என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கம் கொண்டவர்கள் என்பதும் வெள்ளையரின் ஆவனமே.

Widow re-marriage is freely allowed and practiced, 
except in the Sembunattu sub-division." CASTES AND TRIBES OF SOUTHERN INDIA
EDGAR THURSTON, C.I.E., 
Sati is practised by sembinaattu women MARAVAN.
(Alexandar Nelson-Madurai Country Manual)

நாங்கள் தூய தமிழ் மரபினர் என்றும் அந்நிய அடையாளங்களை ஏற்காத தொல்குடி வாள்குடி என்பதிலே பெருமை கொள்கிறோம்.


எங்களுக்கு சத்திரியர் என்ற சொல்லை விட வாள் மறவர் என்ற சொல்லே மேலானது உலகை காக்கும் தேவன் என்ற நாமமே எங்களின் சிறப்பு இதைவிட வேறு ஒன்றும் எங்களுக்கு உயர்ந்ததல்ல


இந்த "காஞ்சிபுரம் மாவட்ட வரலாறு" என்னும் நூலில் காஞ்சிபுரமாவட்டத்தின் தொன்மைகால வரலாறு மக்களின் வாழ்வியலை அற்புதமாக பதிவிட்டுள்ளார். இதை எழுதிய ஆ.பா.திருஞான சம்பந்தன் தொல்லியல் துறையில் நெடுங்காலமாக புகைப்படக்கலைஞராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இதற்க்கு முன்னுரையும் வாழ்த்துரையும் ஏழுதிய்வர்கள் கல்வெட்டு தலைவரான நாகசாமி, ஆய்வாளர் ந்டன.காசிநாதன் மற்றும் காஞ்சிபுரமாவட்ட கலெக்டர் அவர்கள்.
"காஞ்சிபுரம் மாவட்ட வரலாறு"
தேன்மொழி பதிப்பகம்

சென்னை.

Virachillai(Padai Patru) – Pandiyan Veerargal Salai

undefinedMaravars Rulers and Warlords of Warefare of Pandyans and DareDevils of War



நற்றான் பெரியான் என்னும் வீரமழகிய பல்லவராயன் குலோத்துங்க சோழ கடம்பராயன் என்னும் தானவ பெருமாளின் அகம்படிய மறமுதலியாக வேலை பார்த்துள்ளான். அகம்படிய மறமுதலி என்பது மறவர் தலைவர் ஒருவர் அகம்படித்தொழில் செய்தமையாகும்
undefined









undefined









புதுகையில் 12ம் நூற்றாண்டு மறமாணிக்கர்(சக்கரவர்த்தி)  கல்வெட்டு கண்டுபிடிப்பு
மறமாணிக்கம் என்றால் மறசக்கரவர்த்தி என்று அர்த்தம். மழவர்மாணிக்கம் என்றால் மழவசக்கரவர்த்தி என்று அர்த்தம்.ரவிகுல மாணிக்கம் என்றால் சூரியசக்கரவர்த்தி என அர்த்தம்
http://www.dinamalar.com/news_detail.asp?id=1173871



புதுக்கோட்டை:புதுக்கோட்டை அருகே, மன்னர் கல்லுாரி பேராசிரியர்கள் நடத்திய கள ஆய்வில், 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
புதுக்கோட்டை மன்னர் கல்லுாரி வரலாற்றுத் துறை பேராசிரியர் சந்திரபோஸ், தமிழியல் துறை பேராசிரியர் கருப்பையா ஆகியோர், புதுக்கோட்டை அடுத்த குளத்துார் தாலுகா, காவேரி நகரில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கி.பி., 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றை கண்டெடுத்தனர்.இதுகுறித்து, பேராசிரியர்கள் கூறியதாவது:குளத்துார் தாலுகா பகுதியில், கள ஆய்வு மேற்கொண்டபோது, சாலையோரம் கிடந்த, மூன்று அடி உயரமுள்ள, ஒரு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

அந்த கல்வெட்டை ஆய்வுசெய்த போது, அதில், 'மீநவந் முத்தரையர் ஊர்.ெ-(ந)டுங்குடி இர(ண்)டு கரை நாட்டு மறமாணிக்கர், பெ(ா)ந் மாணிக்க நல்லுார்' என்று, ஒன்பது வரிகள் எழுதப்பட்டுள்ளது.

இதை, பொன்மாணிக்கநல்லுார் என்ற ஊரில், இரண்டு கரை நாட்டு மறமாணிக்கர் தீர்மானித்தபடி நடப்பட்ட எல்லைக்கல் என்று பொருள் கொள்ளலாம். தற்போது, காவேரி நகர் என்று அழைக்கப்படும் ஊரின் ஒரு பகுதி, கி.பி., 12ம் நுாற்றாண்டில், நெடுங்குடி என்றும், மற்றொரு பகுதி பொன்மாணிக்கநல்லுார் என்றும் அழைக்கப்பட்டதாக கருதலாம்.

இவ்விரு ஊர்களின் எல்லையில், இந்த கல்வெட்டு நடப்பட்டிருக்கலாம். மேலும், பாண்டியர்- முத்தரையர் தொடர்பைக் காட்டுவதாக, இக்கல்வெட்டில் வரும் பெயர் உள்ளது.
அரிய இந்த கல்வெட்டை, புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் சேர்க்க, கலெக்டர் ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.undefinedதஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொழுத்திய மறமாணிக்கர் பெருவஞ்சி



பகை வேந்தருக்கு உரிமையான நாட்டகத்தே புகுந்து மண்ணினைக் கைக்கொள்ள முயல் கின்ற செயல் வஞ்சி படலம் எண்கினறது.பிறரது நாட்டை அடிமைப்படுத்த தம் நாட்டை காக்க உறுதிமிக்க மறவர்கள் ஆற்றும் செயலே வஞ்சியாகும்.இதில் பெருவஞ்சி,கொற்றவள்ளை,மாராயவஞ்சி,மழபுழவஞ்சி,கொடிவஞ்சி,..என பல வஞ்சிகள் உள்ளன.

பெருவஞ்சி:

"முன் அடையார் வளநாட்டை பின்னருமுடன்று எரிகொளீ இயன்று"(புறப்பொருள் வென்பாமாலை:21) பகை மன்னரது வலிகுறைந்த போயின நிலையிலும்,தன் முன்னே வந்து பணிந்து சேராதாராக,அவரது வளமிக்க நாட்டினை வஞ்சி வேந்தன் பின்னரும் கோபித்தவனாக அவனது நாட்டை எரியூட்டி அழிப்பது பெருவஞ்சி ஆகும்.
பாசறை நிலை:
"மதிக்குடைக்கீழ் வழிமொழிந்து மன்னரெல்லம் மறந்துறப்பவும் பதிப்பெயரான் மறவேந்தன் பாசறை யிருந்தன்று"(புறப்பொருள் வென்பாமாலை:20)
நிறை மதியினை போன்ற தனது கொற்றக்கு குடையின் பகை மன்னரை எல்லம் தம் மறத்தின் கன் பனியவைத்த மறவேந்தனான பாண்டியன் தன் பாசறையை விளக்குவது பாசறை நிலை.
மாராய வஞ்சி:

"மறவேந்தனிற் சிறப்பெய்திய விரல்வேலோர் நிலையுரைத்தன்று"(புறப்பொருள் வென்பாமாலை:10) போர் மறத்தையுடைய வஞ்சி வேந்தனாற் சிறப்புகளை அடைந்தவரான,வெற்றி வேலோரான மறவர்களது நிலையை விளக்குவது 'மாராயவஞ்சி' ஆகும் சிறப்புகள் சிறப்புகள் ஏனாதி,காவிதி முதலிய பட்டங்களும்,நாடும் ஊரும் பெறுதல் 'மாராயம்' என்பது அரசனால் செய்யும் சிறப்பு. விழுப்புன் பட்ட வீரனுக்கு செய்யும் செயலே 'மாராய வஞ்சி' ஆகும்.

மழபுல வஞ்சி:

பகைவரது நாட்டை பாழ்படுத்தி கொள்ளையிடுவது மழபுழ வஞ்சி.
179. பருந்து பசி தீர்ப்பான்!
 பாடியவர்: வடநெடுந்தத்தனார்; வடம நெடுந்தத்தனார் எனவும், வடம நெடுந்தச்சனார் எனவும் பாடம்.
 பாடப்பட்டோன்: நாலை கிழவன் நாகன்
 திணை: வாகை துறை: வல்லாண் முல்லை
 ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந் தென, ஏலாது கவிழ்ந்தஎன் இரவல் மண்டை மலர்ப்போர் யார்?’ என வினவலின் மலைந்தோர் விசிபிணி முரசமொடு மண்பல தந்த திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன், படை வேண்டுவழி வாள் உதவியும், வினை வேண்டுவழி அறிவு உதவியும், வேண்டுப வேண்டுப வேந்தன் தேஎத்து அசைநுகம் படாஅ ஆண்தகை உள்ளத்துத், தோலா நல்லிசை, நாலை கிழவன், பருந்துபசி தீர்க்கும் நற்போர்த் திருந்துவேல் நாகற் கூறினர், பலரே.

பொருள்:
இதில் மறவரே பாண்டியருக்கு படை வேண்டுதற்கு வாள் உதவியும்,வினை வேண்டினால் அறிவுதவியும் அளித்து வந்தனர் என கூறுகின்றது.

பாண்டியர் படை அனிகளில் மறவர் படையும் ஏழகப்படையுமே முதன்மையான படையாகும். ஏழகப்படை என்பது ஏழு+அகம் ஏழு அகப்படையாகும். இந்த அகப்படையில் பங்குபெற்றது அகம்படியர் மக்களே.பாண்டியரது படைகளில் மறவர்,அகம்படிய மக்களே பிரதானம். மன்னன் சடையவர்ம சுந்தரபாண்டிய தேவன் கல்வெட்டில்,"புக்கிலந்து தாக்கி விருதர் மூக்கிழந்து முகம்ழிய மறப் படையுடன் எழுக படை" என குடுமியான் மலை கல்வெட்டு கூறுகிறது.
குலோத்துங்க சோழனின் குடுமியான்மலை கல்வெட்டுகளில்"பாண்டியரது மறவர் படையையும் ஏழகப்படையையும் வென்றதாக" க.என்.(163,166) கூறுகிறது.இரண்டாம் இராஜேந்த்ரனின் சிவகங்கை சோழபுரம் பகுதி கல்வெட்டில்"பாண்டிய மறமடக்கிய இராஜேந்த்ர சோழ மங்கலம்" என பெயரிட்டதாக கல்வெட்டு கூறுகிறது.

"படிக்காக்கும் தங்கவிகை பார்வேந்தர் தன்கண்மனி,முடிகாக்கும் செங்கோன்மை முறைகாக்கும் வடமேரியல் கயல் காக்கும் மறவர் கையின் வளைதடியே"-(வாளெழுபத்:தருமபுத்திரர்)

"மறவாளேந்திய நிலவிற்திருமகன் நெடியோன் முடத்திருமாறன்"(மதுரைக்காஞ்சி)

மதுரை சிறிய பாலம் அருகே ஒரு தூம்பு கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கபட்டுள்ளது அரிகேசரி பராங்குச மறவர் மா சுந்தரபாண்டியன்(7-ம் நூற்றாண்டு)

வடிவம்பலம் நின்ற பாண்டியர் தோன்றல் காற்று எனக்கடிதுகொட்பும் வளமிகு மறமைந்தர் தோள் முறையான் வீறுமுள்ளவும்(மதுரை காஞ்சி:45-50)

கரும்பு ஆர் கண்ணிப் பெரும்புகல் மறவர் கடுங்களிறு ஓட்டலின் கானுனர் (மதுரைக்காஞ்சி:595)

மறவர்களை பாண்டிய படைகளில் அழைத்தல்:
வில்லை கவை இகனைதாங்கு மாற்பின் மாதங்கு எழுந்தோள் மறவர் தம்மின் கல் இடிந்து கட்டிய(மதுரை காஞ்சி:730)

சுந்தரபாண்டிய தேவர் தலைமையில் சென்ற படைப்பிரிவுகளில் சில பொன்னமராவதி,விராச்சிலை பகுதிகளில் டைப்பற்றாக தங்கியது.இந்த படைப்பற்றின் ஊர்கள் பற்றிய தெளிவான குறிப்புகள் புதுக்கோட்டை மானுவலில் உள்ளது. பொன்னமராவதியில், குருந்தன் பிறையிலும்,விராச்சிலையிலும் இன்றும் அந்த படைப்பற்றின் மறவர் குடும்பங்கள் இருந்து வருகின்றன.

கி.பி.1219-ல் குலோத்துங்கன் இறந்த பின்னர்,இரண்டாம் இராசராசன் முடிசூடிய சில திங்களில் சுந்தர பாண்டியன் பெரும் படையை திரட்டிக் கொண்டு சோழ மண்டலத்தின் மீது படையெடுத்து வந்து இச்சோழ மன்னனைப் போரில் வென்று நாட்டை கைப்பற்றி கொண்டான். இப்படையெழுச்சியில் சோழரின் பழைய தலைநகரங்களான தஞ்சை,உறையூரும் பாண்டிய நாட்டு மறவர் படைகளாளும் ஏழகப்படை வீரர்களாலும் கொளுத்தப்பட்டன.பல மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் ஆடலரங்களும் மணிமண்டபங்களும் இடிக்கப்பெற்றன. நீர் நிலைகளும் அழிக்கபட்டன.(சோழன் கரிகாற் பெருவளத்தான் என்பவன் தன் மீது பாடிய கடியலூர் உருத்திரங்க கண்ணனார் என்ர புலவருக்கு முற்காலத்தில் பரிசாக வழங்கப்பட்ட ஒரு மண்டபத்தை ஒன்றுதான் சோழ நட்டில் இடிக்கபடாமல் விடுப்பெற்றது என திருவெள்ளாறு(புதுக்கோட்டை) கல்வெட்டு ஒன்று கூறுகின்றது



இனி, இப்போர் நிகழ்ச்சிகல் தோல்வியுற்ற இராசராசன்,தன் உரிமைச் சுற்றத்தினருடன் தலைநகரை நீங்கி,வேறிடஞ் சென்று கரந்துரை நிலை எய்தினான். வாகைசூடிய சுந்தர பாண்டியன் அந்நாளில் பழையாரை சென்று ஆயிரம் தாள் மண்டபத்தில் வீரபிசேகம் செய்து கொண்டான்.
                                       
பின் பொன்னமராவதி என்ற தன் நாட்டில் உள்ள தன் அரன்மனையில் சிலகாலம் தங்கியிருந்த காலத்தில் சோழனுக்கு சில தூதுவர்களை அனுப்பி அவனை அழைத்து சமாதானம் பேசி அவனது நாட்டை அவனுக்கே அளித்து கப்பம் கட்டி நாடாள ஆனையிட்டு சோழனாட்டை அனையிட்டான். இதன காரனமாக சோழனுக்கு சோனாட்டை வழங்கிய "சோணாடு வழங்கியருளிய சுந்தர பாண்டிய தேவர்" என திருநாமம் கொண்டான். (பிற்கால சோழர் வரலாறு) இந்த செய்தி பொன்னமராவதியில் உள்ள ஒரு கோவிலிலும் வெள்ளாறு கோவிலிலும் கல்வெட்டாக உள்ளது.இந்த பெருவஞ்சிப்பாடலும் தஞ்சை மற்றும் உறந்தையை மறவர்கள் செந்தழல் கொழுத்திய செய்தியும் பின்பு பாண்டியனின் படைப்பற்றில் ஒரு பகுதி மறவர்கள் இப்பகுதியில் குடியேறினர். இவர்கள் தம்மை "ஒல்லையூர் மதுரை மறவரோம்" என கல்வெட்டுகள் கூறுகின்றது.

பாண்டியர் படைபற்றுகள்:


பாண்டியர் படைப்பற்று குடியிருப்புகள் படையினருக்கு வழங்கப்பட்ட நிலக்கொடையாகும்.பெருவேந்தரின் மோதற்களமாகப் பயன்படுத்தப்பட்ட இப்பகுதியில் மறவர் மக்களுக்கு மட்டும் வேந்தர்கள் வழங்கிய படைப்பற்று கல்வெட்டுகள் விரையாச்சிலை,குருந்தன்பிறை க.என்க.என்(354,727,743),மலையாலங்குடி க.என்(402,403),பெருங்குடி க.என்(364,712).இளஞ்சார்,புலிவலம் க.என்(648,792).படைப்பற்றின் மக்களாக மறவர்களே அரையர்களாகவும்,ஊரவர்களாகவும் செயல்பட்டனர் க.என்(393).இது இரண்டாம் இராஜாதிராஜன் காலத்திய கல்வெட்டு செய்தி (1926:257) உறுதிப்படுத்திகிரது விரையாச்சிலை பாண்டியர் படைப்பற்றில் மறவர்களே ஊரவையர்களாகவும்,அரையர்களாகவும் ஆளும் வர்கத்தினராக செயல்பட்டுள்ளனர்.இதன் கல்வெட்டுகளில் குறிக்கும் அரசமக்களாகவும் நாடாள்பவர்களாகவும் கூறும் கல்வெட்டுகளில்.மாறவர்மன் குலசேகரபாண்டியதேவன்(க.என்.395,565) மற்றும் விரையாச்சிலை மாறவர்மன் குலசேகரபாண்டிய தேவன் கல்வெட்டுகளான க.என்(346,421,455,534) குறிக்கிறது.



சுந்தரபாண்டித்தேவரின் படைகளில் பெருமளவு இந்த பகுதிகளில் படைபற்றாக தங்கியது.இவர்கள் இன்றும் இப்பகுதியில் வாழ்கின்றனர்.இந்த பாண்டியர் படைப்பற்று முழுவதுமாக மறவர்களே வாழ்கின்றனர்.இவர்களை இங்கு படைபற்று அம்பலம் அல்லது படைபத்து அம்பலம் என வழங்குகின்றது.இவர்கள் இப்பகுதியில் முழுவதுமாக வாழ்கின்றனர்.
                                
இதில் சுந்தரபாண்டியத் தேவர் தனது படை மறவர்களை(மறமாணிக்கர்) பாடிய புலவர் ஒருவருக்கு மறச்சக்கரவர்த்தி பிள்ளை என பட்டம் வழங்கி அவருக்கு தூத்தூர் என்ற ஒரு ஊரினை பரிசாக வழங்கினார் என்ற செய்தி இங்கு கானக்கிடைகின்றது.இங்கு "மறச்சக்கரவர்த்தி" என்பது மாறவர்மன் சுந்தர பாண்டிய தேவரை குறிக்கும்.
                             
மறச்சக்கரவர்த்தி பிள்ளை என்பவரால் எழுதப்பட்டதாக கருதப்படும் "பெருவஞ்சி" எனும் நூல் பற்றி பொன்னமராவதி கல்வெட்டு ஒன்று தெரிவிக்கின்றது. இதற்கு பரிசாக தூத்தூர் எனும் கிராமம் வழங்கப்பட்டது.இந்த படைபற்று தலைவர்களை தான் மறமானிக்கர் என்னும் மறவர் மானிக்கம் என அழைக்கபடுகிறது.
One of the records of Maravarman Sunarapanya I found in the temple of Cholesvara at Pon-Amaraviati, Tirumayam Taluk, Tirchchirapalli District is dated in the 11+1st year (=1127-28 A.D.) It refers to the title Marachchakravarti-pillai conferred on Tiruvarankulam-udaiyar by the group of people called Maramanikkar of Ponnamarapati inn Puramalai-nadu for his reciting the Per-vanji and records the grant of tax-free lands for the purpose of reciting verses in praise of the rerumal (god) of this place. It may be inferred from the title borne by this chief that he must have belonged to the same group the Per-vanji which may be the same as Peru-vani is a theme describing the setting fire to an anemy's country as referred to in a Tamil grammatical work called Puraporrul -venba-malai. Another record (No.18) of this king is dated in the year 13+1 (=1229-30 A.D.) It records a royal grant of the villages sevur and Munjaikkudi described as Vallakurruva-koduvatkani in Puramalainadu, as tax-free (iraiyili) devadana for the nambimar of the temple and for the daily offering to god. Alagapperumai-vinnagar-alvar of ponna marapati in the same nadu. It is not unlikely that this temple might have been named probably after its builder Alagapperumal, who was a brother of the queen Maravarman Sundarapandya I. (A.R.Ep., 1973-74, No. 152 and Introduction, p. 18).

பிறகு அங்கு ஒரு கோயிலும் இப்படைபற்று மக்களால் கட்டப்பட்டது.அது அழக்பெருமை வின்னகர் ஆழ்வார் கோயில் என்னும் அரிவீசுரமுடைய அய்யனார் கோவில் ஆகும்.அழகம்பெருமாள் என்பது சுந்தரபாண்டியத் தேவர் அல்லது அவரின் மைத்துனரின் பெயராக இருக்கலாம்.
                         

மறவர்களுக்கு கோத்திரம் என்ற அமைப்பு என்றுமே கிடையாது கிளைகள் மட்டுமே உண்டு. ஆனால் பொன்னமராவதி பாண்டிய படைபற்று மறவர்களுக்கு மீனாட்சி கோத்திரம் என்று மீனாட்சி அம்மன் கோத்திரத்தை கூறுகிறார்கள்.

இந்த வஞ்சி பாடல் உறையூரையும்,வல்லத்தையும் தஞ்சையும் போரிட்டு கொளுத்திய மறவரின் போரின் வன்மையை இது பாடுகின்றது.இதற்கு ஆதாரமாண கல்வெட்டு ஒன்று பொன்னமரவதி புறமலைநாட்டு கோவிலில் உள்ளது.



நன்றி:முத்துராஜா(வழக்கறிஞர்)

விபரம்: பிற்க்கால சோழர்கள் வரலாறு,பாண்டியர் வரலாறு(டி.வி.சதாசிவ பண்டாறத்தார்)
மட்டியூர் என்பது இராமநாதபுரம் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது.
(Ins.298 of 197-28)
Inscriptions of Pudukkottai state.No.166.

என். சேதுராமன், பாண்டியர் வரலாறு, ப. 154. 30. The Hindu, 17. 8. 2003. 31. IPS: 735. 32. IPS: 459; என். சேதுராமன், மு. கு. நூல், ப. 194. 33. IPS: 460. 34. IPS: 685. 35. IPS: 792. 36. IPS: 872. 37. IPS: 873. 38. IPS: 967. 39. IPS: 687. 40. IPS: 692. 41. IPS: 764. 42. புதுக்கோட்டை மற்றும் தென்-இந்திய கல்வெட்டு அராய்ச்சி-க.ரா.சீனிவாசன்,194,1946, தென்பாண்டிய செப்புபட்டய வரலாறு.-சென்னை. சுப்ரமனிய அய்யர் "பழங்கால இந்திய அரசாங்கத்தின் அடித்தலம்" புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு,சோழ அரசியல் ஆவனம்-சுப்புராயலு.

"தன் கடற் பிறந்த முத்தின் ஆரமும்,
முனிதிறை கொடுக்கும் துப்பின்,தன் மலைத்
தெறல் அரு மரபின் கடவுட் பேணிக்,
குறவர் தந்த சந்தன ஆரமும்,
இருபேர் ஆரமும் எழில்பெற அணியும்
திருவீழ் மார்பின் தென்னவன் மறவன்"
-பெருந்தலைச் சாத்தனார்(அகம்:13:5)

பொருள்:
தன்னுடைய தென்கடலிலே பிறந்த முத்தினை கொத்தாகயுடைய அந்த
ஆரத்தை அணிந்தவன்; பகைவர் பணிந்து திறைக்கொடுக்கும்
ஆற்றலினையுடையவனும்,தன்னுடைய பொதிய மலையினிடத்தே கோயில்
கொண்டிருப்பவனும்,பிறரால் வெற்றி கொள்ளப்படுவதற்கு அரியவனுமாகிய முருகக் கடவுளின் வழிப்பாட்டுக்கு குறவர்கள் தந்த சந்தன
ஆரத்தை அனிந்தவன்; அத்தகைய பெருமையுடைய இரண்டு
ஆரங்களையும் அழகுற அணியும், திருமகள் விரும்பும் மார்பினையுடைய
மறவனாகிய தெண்திசையின் காவலன் பாண்டியன் ஆவான்.



தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து
வாள்வினை முடித்து மறவாள் வேந்தன்
ஊழி வாழியென் றோவர் தோன்றக்

       தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து - பொருந்திய கோலத்தையுடைய தம் மகளிருடன் மகிழ்ச்சி மிக்கு வாள்வினை முடித்த மறவாள் வேந்தனாகிய பாண்டிய மன்னனின் ஊழி வாழியர் என்று ஓவர் தோன்ற - போர்த் தொழிலினை முடித்து வென்றி வாளினை யுடைய மன்னவன் ஊழியூழி வாழ்வானாக என்று கூறிக் கொண்டு தோன்றின.

முத்தொள்ளாயிரம் : பலம் மிகுந்த பாண்டியன்
- என். சொக்கன்
பாடல் 108

நறவுஏந்து கோதை நலம்கவர்ந்து நல்கா
மறவேந்தன் வஞ்சினயான் அல்லன் துறையின்
விலங்காமை நின்று வியன்தமிழ்நாடு ஐந்தின்
குலக்காவல் கொண்டுஒழுகும் கோ

பாண்டியனைக் காதலிக்கும் ஒரு பெண், அவன் தன்னைச் சந்திக்க வரவில்லையே என்று கவலை கொண்டு, தன்னுடைய காதல் தோற்றுவிட்டதாகவும், அவன் தன்னை ஏமாற்றிவிட்டான் என்றும் பலவிதமாய் ஊகித்துக்கொண்டு, ஏகத்துக்குப் புலம்பிக்கொண்டிருப்பதை முந்தைய பாடல்களில் பார்த்தோம்.

அந்தப் பெண்ணின் கண்ணீரைத் துடைத்து, அவளுக்கு ஆறுதல் சொல்கிறது இந்தப் பாடல் !
தேன் நிரம்பிய மலர்களைத் தொடுத்து, மாலையாக அணிந்த பெண்ணே, நான் சொல்வதைக் கேள்', என்று அவளை அழைத்து, ஆதரவாய்ப் பேசத்துவங்குகிறது பாடல், 'உன் காதலனைச் சாதாரண ஆள் என்று நினைத்துவிட்டாயா ? உன்னுடைய நலனையெல்லாம் திருடிக்கொண்டு ஓடிவிடுகிற ஆள் என்று எண்ணிவிட்டாயா ? அது தவறு, அப்படியெல்லாம் நீயாக ஏதும் கற்பனை செய்துகொள்ளாதே

அவன் நிச்சயமாய் உன்னைக் கைவிடமாட்டான்', என்று உறுதி சொல்கிறது பாடல், 'அவன் பெண்களை ஏமாற்றுகிற ஆள்  இல்லை, ரொம்ப நல்லவன், ஒழுக்க நெறி தவறாமல் ஆட்சி செய்கிற மறவாள் அரசன், தமிழ்நாட்டின் ஐந்து பகுதிகளையும் முறைப்படி காவல் காக்கும் குடும்பத்தைச் சேர்ந்த அரசன் அவன்.

"மறப்போர் பாண்டியர் அறத்திற் காக்கும் கொற்கையம் முத்து"(அகம்:27)

"மறம்கெழு தானை அரசருள்ளும்
அறம் கடப் பிடித்த செங்கோலுடன் அமர்
மறம் சாய்ந்து எழுந்த வலன் உயர் திணிதோள் பலர்
புகழ் திருவின் பசும்பூட் பாண்டியன்"(அகம்:338)

"திருவீழ் மார்பின் தென்னவன் மறவன்"(அகம்:142)

"திருவீழ் நுன்பூன் பாண்டியன் மறவன்"(புறம்:179)"


*கொடுங்கண் மறவர் (கலித்தொகை) *வன்கண் ஆடவர் (புறநானூறு) *வன்கணினர் (புறநானூறு) *வன்கண்ணன் (முத்தொள்ளாயிரம்) என குறிக்கப்படுகிறார் மன்னன் பாண்டியன் மறவனே என்பதை சங்க நூல் முத்தொள்ளாயிரம் பாடல் "வன்கண்ணன் வாள்மாறன்" என்று மன்னன் பாண்டியன் (மாறன்) பற்றி பாடப்பட்டதின் மூலம் அறியலாம். வன்கண்ணன் மறவன் ஆவான். சங்க கால நூல் முத்தொள்ளாயிரத்தில் மன்னன் பாண்டியனை அடைமொழியிட்டு பாடியிருப்பதை ஆழ்ந்து நோக்கும்பொழுது மன்னன் மறவனே என்பது உறுதிப்படத் தெரிகின்றது. அவ்வடைமொழிப் பெயர்கள்: *மற வெம்போர் மாறன் *மறம் கனல் வேல்மாறன் *கூர் ஆர்வேல்மாறன் *கதிர்வேல் மாறன் *வேல் மாறன் *மன்பொரு வேல்மாறன் *குருதிவேல் மாறன் *புலா அல் நெடுநல்வேல் மாறன் *வன்கண்ணன் வாள்மாறன் *செங்கண் மாமாறன் *மாமாறன் *வயமாறன்... இம்மொழியில் வரும் "மாறன்" என்னும் மன்னன் பாண்டியனின் பட்டப்பெயர், "மறவன்" என்பதின் திரிபாகவே இருக்கவேண்டும் எனவே கருத முடிகின்றது! மறவர் மறவன் அதாவது மறவரின் தலைவன் எனப் பொருள்படும்படி மாமறவன் என அழைத்திருக்கலாம் என்பதையும் மாமாறன் என்னும் சொல் தெளிவு செய்கின்றது. மாமறவன் என்பதே காலப்போக்கில் மாமாறன் எனவும் மாறன் எனவும் சொல்லப்பட்டிருக்க வேண்டும். 
தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொழுத்திய மறவர் பற்றிய செய்தி பாண்டியனுக்கும் பாண்டிய மறவர்களான மறமானிக்கருக்கும் "பெருவஞ்சி" பாடிய புலவர் ஒருவருக்கு "மறச்சக்கரவர்த்தி பிள்ளை" என பட்டம் தந்துள்ளான். "சோனாடு கொண்ட சுந்தரபாண்டிய தேவன்" இங்கு மறச்சக்கரவர்த்தி என்பது சுந்தரபாண்டிய தேவனையே குறிக்கும்.
பாண்டியர் படை மறவர் படையும் ஏழகப்படையும் தான்.


I— SOURCES OF VIIAYANAGAR HISTORY.
[Price, 4 rtipes 8 annas.\
SOURCES OF VIJAYANAGAR HISTORY
SELECTED AND EDITED EOK THE
UNIVERSITY
BY
S. KRISHNASWAMI AYYANGAR, m.a.,
Professor of Indian History and Archceology and Fellow of the
University of Madras.
PUBLISHED BY THE UNIVERSITY OF MADRAS.
1919. 
https://archive.org/details/sourcesofvijayan00krisrich
அச்சுதராய அப்யுக்தம் சொல்லும் நரச நாயக்கர் மானபூசனன் என்னும் மறவனாகிய பாண்டியனை வீழ்த்தி மதுரையை கைப்பற்றிய செய்தி.

மானபூசனன் மானக்கவசன் இவை யாவும் தென்காசிப்பாண்டியரின் பெயர்கள் மற்றும் கொற்க்கை வேந்தரான பாண்டியர்கள்.

மானபூசனப் பாண்டியன் = மானத்தை அனியாக அனிந்த மறக்குல பாண்டியன்


Achyuta-Raya-abhyudayam begins with his coronation, when
that son was anointed in the Yauva-Rajya (heir apparentcy) at the
same time. This authority may be followed as being the nearest
to Narasa, among the works that describe his early career. After
the affair against the Sultan of Bidar, he is said to have carried on
the campaign against the Telugu country. This was very likely
in the company of Saluva Narasimha against the Gajapati of
Kalinga and the Bahmani Sultan in the north. Then he is said to
have gone to the south against the Chola country. It may be that
in this part of the campaign as well he accompanied his master,
but there are specific achievements ascribed to him in this
campaign which are not mentioned in the various accounts relating
to Saluva Narasimha. He is said to have marched against
Madura, defeated the Chola, perhaps killed a Pandya, who is
called Manabhusha in one, and simply Marava in anotherHe is
then said to have marched northwards to Seringapatam where he
defeated the Heuna, governor or general, at the place, and took
possession of the island, having constructed a bridge, when the
river was in floods, to cross it. He is then said to have marched
westwards from there through a few places which are not identi-
fiable, to Gokarna on the West Coast. His having gone to
Ramesvaram might have been in the company of Saluva Nara-
simha or by himself alone. According to the order of campaigns
set forth in this account he must have been on the banks of the
Godavari in 1475 with his master. It may be then that he marched
southwards in the company of his master. The circumstances
necessitating a campaign against Madura must then have arisen,
and he must have been deputed on that commission.

அச்சுதராய அப்யுகதம்
கூறும் தென்காசி பாண்டியன் மானபூசனன் என்னும் மறவனை பற்றி
"மதுரா மகேசம் மறவாய தத்வம்"


"மானபூசனன்" என்னும் ஐடிலவர்மன் பராக்கிரம பாண்டியனையே இந்த நரசநாயக்கன் வென்றான். "மானபூசன்னை" துரத்திய பிறகு நரசநாயக்கன் மதுரையை உறங்காவில்லிதான் திருமாலிஞ்சோலை வாணாதிராயருக்கு அளித்தான் என சரித்திரம் கூறுகின்றது. இதன் பிறகே மதுரை வாணாதிராயர் வசமானது.(பாண்டிய  நாட்டில் வாணாதிராயர்: தொல்லியல் துறை இயக்குனர் வெ.வேதாச்சலம்.)


எனவே மானபூசன்னன் என்னும் மறவனை வென்றே மதுரையை கைப்பற்றினான் நரசநாயக்கன். எனவே மதுரையை ஆண்டது வாணாதிராயர் அல்ல.

ஆனால் கல்தோன்றி மண்தோன்றாக்காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடி என்னும் முதுமொழிக்கு ஏற்ப பல அரசுகள் மறவரில் தோன்றின. இருக்கு வேளிர் பல கல்வெட்டு மறவர் என வந்துள்ளது. சேர அரசர் பழுவேட்டரையர், மலையமான் , தொண்டைமான்,விழுப்பேரரையர் இவர்களுடன் வாணர்களும் மறக்குடியினரே. இவர்கள் மறவரில் ஒரு அங்கமே.


Of these Narasimha
was famous for his heroic deeds even from his youth. He
captured the fort of Manava (Manuva ?) Durga from its Muham-
madan ruler and gave it back to him. He laid a bridge across the
Kaveri and captured the town of Seringapatam. He then marched
against Madura and, defeating and killing its Marava ruler in a
battle, captured the place. He then defeated in battle a chief called
Konetiraja who opposed him with his elephant hordes. He made
the city of Vidyaoura his capital. He had three queens who were
called Tippamba, Nagamamba and Obamamba. Of these by his
wife Tippamba he got a son called Vlra-Narasimha, by Naga-
mamba Krishna Raya and by Obamamba, Achyuta Raya.

ACHYUTARAYABHYUDAYAM lOQ
But the Parijatapaharanam dedicated to Krishnaraya says that Narasa killed
the Chola. We cannot say which of the versions is correct.

t The ruler of Madura is according to this account said to have submitted to
Narasa without fighting and to have made him valuable presents. But the copperplates
of his successors and the Achyutarayabhyudayam give a different version. According to
the Achyutarayabhyudayam he captured Madura after killing in battle its Marava ruler.
Again inscriptions say that he captured it from a king called Manabhusha. This Mana-
bhusha has been identified with Arikesari Parakrama Pandya surnamed also as Mana-
bharana and Manakavacha of the Tenkasi Pandyas. The Achyutarayabhyudayam again
says that Narasa defeated a chief called Konetiraja who opposed him with his elephant
hordes. We do not know who this chief was. Konetiraja is perhaps a corruption of the
title Konerinmaikondan which is one of the titles of Perumal Parakrama Pandyadeva
alias Kulasekhara. (Travancore Archaeological Series I, p. 104.) But he succeeded to
power only in SS. 1464 or AD. 1542-3. Therefore the term Konetiraya of the Achyuta-
rayabhyudayam cannot refer to him. There were others that have had the same title
and the present reference might be to one of them. No. 259 of 191 1, in Kumbhakonam,
of AD. 1490-I, refers to a Konetiraja of Kanch I


Since the campaign of Kumara Kampana, Madura seems to 
have been at least nominally under the empire. The two famous 
brothers Lakkanna and Madanna were respectively governors of 
Madura and the Chola country under Dgva Raya II. The former 



10 SOURCES OF VIJAYANAGAR HISTORY 

had for his sphere of office ' the Lordship of the Southern Ocean * 
along with the governorship of Madura when he was promoted 
from the middle division, Deva Raya's brother-in-law Saluva 
Tippa taking his place there. What happened in the Pandya 
country after Lakkanna left Madura to go to headquarters is not 
quite clear. There are inscriptions of a few chieftains whose 
titles were Vanadi Rayar and their inscriptions range from A.D. 
1453 to 1476 or thereabouts. In all likelihood the province of 
Madura was organized by Lakkanna, and these Bana chieftains 
whose original homes should have been in the North Afcot district 
were put in charge of various localities as sub-governors under 
him. They perhaps attempted to make themselves indepen- 
dent when the troubles in the empire assumed great dimensions 
under Virupaksha. It may be something like this that called for 
the active intervention of the imperial general Narasa Nayaka. 
There is another alternative possible ; it may be that the Pandyas, 
who had practically retired into the Tinnevelly district by now, 
attempted to regain their former position in the Madura district. 
This would account for the defeat of the Pandya king Manabhusha 
as some of the inscriptions state. We have a Manabharana among 
the Pandyans whose descendants were associated with Tenkasi, 
a city founded by one of them. What provision he made for carry- 
ing on the administration of Madura after he left, we have no 
means of knowing. But obviously there was no trouble in that 
frontier till we come to late in the reign of Krishnadeva Raya. 
நம் தமிழ் மன்னர்களில்
பாண்டியராக வாழ்ந்தவர்கள்
என் தேவர்களில் மறவர்களே
என்பதனை
நிருபிக்க
இது போன்ற
பல நூறு
தமிழ் சங்க பாடல்கள் சங்க கால
பாலைத்தினை பாடல்களில்
இருக்கின்றன
என் தேவரின சொந்தங்களே




என் தேவர் இனமே

பாண்டியர்களின்
முதல் தலை நகரமான
தென் மதுரை யை
மாபெரும்
கடற்கோளினால் இழந்த
பாண்டிய தேவர்கள்

தங்களின்
இரண்டாம் தலைநகரமாக
கபாடபுரத்தை
தேர்வு செய்த பாண்டியதேவர்கள்

கபாட புரத்தையும்
கடல்
ஆட்கொண்டுவிட கூடாது என்பதற்க்காக

அப்போதைய
பாண்டிய நாட்டின்
கடல் எல்லை பகுதியில்
நீண்ட தொரு கோட்டையும்
கட்டி இருந்தார்களாம்

ஆம்
இந்த கோட்டை யானது

தற்ப்போதைய காலத்தில்

தூத்துக்குடி
திருச்செந்தூர்
குலசேகரபட்டிணம்
மனப்பாடு
கூட்டப்பனை
உவரி
காரிக்கோவில்

இவ்வூர்களின்
கடலின் உள்ளே
தூத்துக்குடி
திருச்செந்தூர்
கடலின் உள்ளே

சுமார்
15. மைல்
கடல் மைல் தொலைவிலும்

குலசேகர பட்டினம்
மனப்பாடு
பகுதிகளில்
10.+8. மைல்
கடல் மைல் தொலைவிலும்

கூட்டப்பனை
உவரி
பகுதிகளில்
6. மைல்
கடல் மைல் தொலைவிலும்
இந்த கோட்டையானது
இன்றும் இருப்பதாக
இந்த பகுதிகளில் வாழும்
பரதவ மக்களினால் காலம் காலமாக இன்றும்
நம்ப பட்டு வருகிறது



பாண்டிய மன்னர்
வம்சத்தினர்கள்
தென்னவர் என்ற அடைமொழி கொண்டே
சங்க காலத்தில் அழைக்க பட்டனர்

சங்க கால
தமிழ் சாதியர்
மரபினில்
தென்னவர் என்று
பாண்டியர்களாக அடையாளம்
காட்ட பட்டவர்கள்

என் தேவர்களின் மறவர்களே

மறவர் இனமே தொல்குடி



"கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி" என்று புறநானூற்றில் தமிழ்குடியின் தொன்மை இவ்விழக்கியங்கள் கூறுகின்றது.இந்த மூத்த தமிழ்குடிகளில் முதன்மையான குடியினரில் மறவர்குடி மிக தொன்மையானது. இந்த இனத்தின் புகழை தமிழின் முதல் இலக்கியமான தொல்காப்பியத்திலிருந்து உலகில் விவிலியத்துக்கு அடுத்து அதிகமாக அச்சிட்ட திருக்குறள் வரை இக்குடியின் மேன்மையை புகழ்கின்றது. ஆனால் சில அறிவு ஜீவிகளும் இது வீரரை மட்டும் குறிக்கும் பொதுவான் சொல் என்றும் சில இழிசின ஜாதியர் இது தங்கள் இனத்தை தான் இவ்வாறு சங்க இலக்கியங்கள் கூறுகின்றது என நா கூசாமல் பேசுவது இவ்வினத்தின் புகழின் மீது உள்ள பொறாமையே.எனவே மறவரின் தொன்மை கூறுகள் சிலவற்றை இங்கு சுட்டி காட்டுவோம்.

மறவர்-பெயர்க்காரனம் :


தமிழில்:
மறவன்-வீரன்,கொலை செய்தவன்

 மறம்-வீரம்
மறக்கருனை-கொலை (மறவனின் கருனையே கொலை தான்)
மறத்தொழில்-கொலை
மறலி-எமன்,கொற்றவை
சம்ஸ்கிருதம்:
மாறோ(MARO)-கொலை
மாறவா(MARAVA)-கொலைகாரன்,வீரன்
ஆங்கிலம்:
மற்டர்(MURDER)-கொலை
மற்டரர்(MURDERER)-கொலைகாரன்.
மார்ஸ்(MAARS)-ரோமானிய போர்தெய்வம்

இவ்வாறு தமிழ்,சமஸ்கிருதம்,ஆங்கிலம் முதலிய பல மொழிகளிலும் மறம் என்றால் வீரம் மறவன் என்றால் மறத்தொழில் புரிபவனான வீரன் என்று தான் பொருள்.சங்க இலக்கியத்தில் மறவர்கள் பாலை நிலத்தையே சார்ந்தவர்கள் ஆவார்.இங்கு விவசாயத்திற்கோ அல்லது கால்நடை மேய்ப்பதற்க்கோ வழியில்லை. எனவே இம்மக்கள் ஆறலையும், வழிப்பறியும்,போரையும் தவிர வேறொன்றையும் அறியாதவர்கள்.இவர்கள் முழுநேர மறத்தொழிலான ஆநிரை கவர்தலையும் போரையும் ஆங்கிலேய அட்சி வரை செய்து வந்துள்ளனர்.
இவர்கள் விவசாயமோ அல்லது வேறு தொழிலோ அறியாது மறத்தொழில் மட்டும் புரிந்து வந்த காரணத்தால் தான் இவர்களை மூவேந்தர்கள்(சேர,சோழ,பாண்டிய) மன்னர்கள் தமது படையில் முதல் படைவீரர்களாய் அமர்த்தியியும்.இவர்களை சேர மறவன்,சோழ மறவன் மற்றும் பாண்டிய மறவன் என்று பெருமை படுத்தியும்.இவர்களுக்கு மூவேந்தர்களே தலைவர்களாய் மறவர் பெருமான்,மறவர் செம்மல் என்று பூண்ட சங்க பாடல்களின் ஆதாரமாய் நாம் காண்கின்றோம்.

கொற்றவை(ஐயை) என்ற மறவரின் முதன்மையான் போர்தெய்வம்:


மறவர்கள் கையில் வில்லை ஏந்தி, பறவைகள் தம்மைத் தொடர்ந்துவர, பகைவரது ஆநிரயைக் கவரப் போகும்போது, தான்கைக்கொண்ட சிங்கக் கொடியினை எடுத்து உயர்த்திக் கொற்றவையும் அவன் வில்லின் முன்னே செல்வாள் போலும்” என்றும் வேட்டுவரி படைத்துக்காட்டும் கொற்றவை பழைய வேட்டைச் சமூகக் கொற்றவையாய் வில்லுக்கு வெற்றி தருபவளாயும், ஆநிரை கவரச் செல்லும் வீரர்களுக்கு உடன்சென்று நிரைகவரத் துணைநிற்பவளாயும் சித்தரிக்கப் பட்டுள்ளாள். இப்படி வேட்டுவவரி முழுவதிலும் பழைய வேட்டைக் கொற்றவை, வெட்சிக் கொற்றவை, புதிய வைதீக் கொற்றவை என்ற மூன்று வௌ;வேறு சமூக அடுக்குகளின் தாய்த்தெய்வ வழிபாடு மற்றும் நம்பிக்கைகள் கொற்றவை வழிபாடு என்ற ஒரே தளத்தில் காட்டப்பட்டுள்ளன. மறவர் மறக்குணம் வாய்ந்தவராகவும், அவர்கள் ஆநிரை கவர்ந்துவரக் கொற்றவையை வழிபட்டதாகவும் ஆநிரை கவர்ந்து வந்தபின் தம்மைக் கொற்றவைக்குப் பலியிட்டுக் கொண்டதாகவும் வேட்டவவரி விவரிக்கிறது. ஆநிரை கவர்தல் போரில் மறவர்க்கு வெற்றி தருபவள் கொற்றவை என்ற குறிப்பு வேட்டுவவரியின் மையப்பொருளாகும். இவர்களுக்கோர் பிள்ளை பிறந்து முப்பத்தொராம் நாள் சடங்கு நடைபெறும் பொழுது அப்பிள்ளையை வளர்த்து மிடத்தில் சிங்கரூபங்கீறி, அதன் மேல் பிள்ளையைக் கிடத்தித் தாலாட்டுப்பாடுவது வழக்கம். சிங்கம் மறவர்களின் குலதெய்வமான துர்க்கையின் வாகனமாகும். இதனாலேயே சிங்கரூபம்கீறுவதென எண்ண இடமுண்டு.

மறவரின் முதல் போர் ஆயுதம்-வளரி(Boomerang) :


மனிதனின் முதல் வேட்டை ஆயுதம் ஈட்டி இரண்டாவது ஆயுதம் அஸ்திரேலிய பழங்குடியினர் பயன்படுத்தும் பூமராங். மறவரின் மரபனு ஆப்பிரிக்க நைஜிரிய,எத்தியியொப்பிய மக்கள் மற்றும் அஸ்திரேலிய பழங்குடியினரிடம் மட்டுமே கானப்படுகின்றது.சங்ககாலம் தொட்டு ஆங்கிலேயர் ஆட்சி காலம் வரை மறவரிடம் மட்டுமே இந்த பூமரங்(Boomerang) ஆயுதம் கானப்படுகின்றது.இது வேறு இனத்துக்கோ அல்லது வேறு மாநில மக்களிடமோ கானப்படவில்லை. வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்றும் அழைத்தனர். மறவர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடி (வளரி(Boomerang) )யே திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது. வைகை அணைக்கட்டுக்கு அருகிலுள்ள கூடலூர்ப் பகுதியில் ஆனிரை கவரும் மறவர், எயினர் போன்ற குலத்தவர்கள் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வந்துள்ளனர். சங்க இலக்கியமாகிய 347ஆம் பாடலில் "மணம் நாறு மார்பின் மறப்போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல்" என்ற ஒரு குறிப்பு உள்ளது. அகுதை என்ற குறுநிலத் தலைவன் ஒருவன் "பொன்புனை திகிரி (உலோகத்தாலான சக்ராயுதம்) "என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன் என்று புறநானூறு 233-ஆம் பாடலில் (அகுதைக் கண் தோன்றிய "பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ").மறவருள் ஒரு பிரிவினராகிய அகத்தா மறவர் பிரிவினரின் மூதாதையாக இந்த அகுதையைக் கருதுவதில் தவறில்லை. அகத்தா மறவர்களின் மண்டபம் திருப்பரங்குன்றம் கோயில் அருகில் உள்ளது.அகத்தா மறவர்கள் திருப்பரங்க்குன்றம்,திருச்சுழி,வருசநாடு,வத்திரயிருப்பு,அருப்புக்கோட்டை பகுதியில் கானப்படுகின்றனர். கூறப்பட்டுள்ளது. வளரி வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகும். பண்டைய போர் வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது மற்றும் தற்போதைய சில பகுதிகளில் பாவிக்கப்பட்டிருக்கின்றது. வளரி எறிதல் போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன. இராமநாதபுரம் சேதுபதி,புலித்தேவர்,சிவகெங்கையில் ஆட்சியிலிருந்த மருது சகோதரர்கள் மற்றும் அவர்களது படைத்தளபதிகளான வைத்திலிங்க தொண்டைமான் ஆகியோர் வளரியையே ஆயுதமாகப் பாவித்து சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது. இத்தகைய வீரம் நிறைந்த மறக்குல மக்கள் தம் குலக் கருவியாக வேட்டையாடவும்,போருக்காகவும் இளம்பிறை(Boomerang) வடிவமுள்ள் தாக்கி திரும்பக் கூடிய வளைதடியை பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.  


"படிகாக்கும் தனிக் கவிகை பார்வேந்தர் தங்கமனி முடிகாக்கும் செங்க்கோன்மை முரைக்ககும் படிபாதிக் குடிக்காக்கும் வழுதி தனிக் கொடியை அடல் கெருண்டா வடமேரிற் கயல் காக்கும் மறவர் கையில் வளைதடியே" -தருமபுத்திரர்(வாளெழுபது).

இதில் பாண்டிய மன்னனின் திருமுடியையும் பாண்டிய நாட்டையும் காக்கும் மறவர்களின் முதன்மையான ஆயுதமாக வளரியை கூறுகின்றது.

" Boomerangs," Dr. G. Oppert writes,* " are used by the Maravans and Kalians when hunting deer. The Madras Museum collection contains three (two ivory, one wooden) from the Tanjore armoury. In the arsenal of the Pudukottai Raja a stock of wooden boomerangs is always kept. Their name in Tamil is valai tade (bent stick)." To Mr. R. Bruce Foote, I am indebted for the following note on the use of the boomerang in the Madura district. " A very favourite weapon of the Madura country is a kind of curved throwing-stick, having a general likeness to the boomerang of the Australian aborigines. I have in my collection two of these Maravar weapons obtained from near Sivaganga. The larger measures 241" along the outer curve, and the chord of the arc 17!". At the handle end is a rather ovate knob 2%" long and i-J-" in its maximum thickness. The thinnest and smallest part of the weapon is just beyond the knob, and measures -J-J-" in diameter by i-J." in width. From that point onwards its width increases very gradually to the distal end, where it measures 2-f-" across and is squarely truncated. The lateral diameter is greatest three or four inches before the truncated end, where it measures i". My second specimen is a little smaller than the above, and is also rather less curved. Both are made of hard heavy wood, dark reddish brown in colour as seen through the (CASTES AND TRIBES OF SOUTHERN INDIA EDGAR THURSTON, C.I.E., )
* Madras Journ. Lit. Science, XXV. 47 MARAVAN

ஐந்து தினைகளிலும் மிஞ்சிய தமிழ் தொல்குடிகள்:


ஐந்து தினை மக்கள்:

குறிஞ்சி:
குறவர் ,குறத்தியர்.

முல்லை:
இடையர்,இடைச்சியர்.

மருதம்:
உழவர்,உழுத்தியர்.

நெய்தல்:
பரதவர்,பரத்தியார்

பாலை:
மறவர்,மறத்தியார்,எயினர்,எயிற்றியர்.

நாம் மேலே குறிப்பிட்டுள்ள இனமே சங்க காலம் முதல் வாழ்ந்து வந்த குடியினர் ஆவர்.இதில் குறவர்,பரதவர்,மறவர் தான் இன்று தமிழக ஜாதிய பட்டியலில் அச்சு அசலாக கானப்படுகின்றனர்.இன்று தமிழ கெஜட்ட்டிலும் இதே பெயரில் தான் கானப்படுகின்றனர்.
மற்ற இனங்கள் இண்க்கலப்பாகி வழக்கொழிந்து விட்டனர்.இன்று 300க்கும் மேற்ப்பட்ட ஜாதியினரும் பல மொழிகளும் பேசப்பட்டாலும் இந்த நாண்கு ஜாதியினர் மட்டுமே சங்க காலத்துக்கும் முந்தி இன்று வரை வாழ்கின்றனர்.

மறவரும் பரதவருமே பாலை நெய்தல் குடிகளாகும்:



மறவரும் பரதவரும் தான் இன்றும் பண்டைய காலம் தொட்டு அருகருகே வாழ்ந்து வருகின்றனர். இருவரும் ஒரு மூலக்குடியில் தோன்றியவர்கள் என சிலர் கூறுகின்றனர்.இருவரும் நாகர் என்ற இனத்தில் இருந்து பிரிந்தவர்கள் என மனிமேகலை கூறுகின்றது.மனிமேகலையில் நாகர் என்ற இனத்தை பற்றியும் அதன் பிரிவுகளாக மறவர்,எயினர்,பரதவர்,ஒளியர்,ஓவியர்,அருவாளர் என கூருகின்றது.இருவரும் சிற்சில இடத்தில் கரையாளர்,தலைவன் என்ற பட்டங்களுடனும்.கிளை முறைகள் மறவரிடத்திலும் பரதவரிடத்திலும் மட்டுமே கானப்படுகின்றது.

மறவரின் மாறா தொன்மை:

தமிழ் தொல்குடியினரை ஆரிய புராணங்கள் பல்வேறு பெயர்களில் இதிகாசங்கள் கூறுகின்றது.யக்ஷர்,கிராதர்,நாகர்,கருடர்,அசுரர்,வானரர்,நிஷாதர்,சபரர் என பல்வேறு இனங்களாக புராணங்கள் கூறுகின்றது.ஏனெனில் வரலாற்றுக்கும் முந்தைய காலகட்டத்தில் இங்கு விவசாயம் கிடையாது.இங்கு வனங்களே கானப்பட்டிருக்கும் அந்த இடத்தில் இருக்கும் நபர்களைத்தான் வானரர்,அசுரர் என இதிகாசகாலம் கூறுகின்றது.இன்னும் துல்லியமாக கூறினால் குறவரைத்தான் புரானங்களில்(யக்ஷர்,கிராதர்[குண்றவர்],அசுரர்) என கூறுகிறது.மறவரையும் பரதவரையும் மனிமேகலையில் நாகர் என குறிப்பிட்டாலும். மறவரை சில புராங்கள்சபரர் எனவும்  வானரர்,வனவாசி என கூறுகின்றது. எனவே நம் குலப்பெருமை. காக்க மறைத்துவைக்கப்பட்டுள்ள அருமை பெருமைகளை மீட்டுவர முயற்சி செய்யவேண்டும். தமிழ் இலக்கியங்கள் கூறும் புறப்பொருள் நம் குலத்திற்குரியது என்பதை மனதில் கொள்ளவேண்டும். பழம்பெருமை எதற்கு என்று நீங்கள் நினைக்க்க்கூடாது. பழம்பெருமையைமீட்டு நாம் முன்னோர்களைப்போல் புகழ்பட வாழவேண்டும். பிறந்த மண்ணின்மீதும், தாய்த்திருநாட்டின்மீதும், தன் உடல்,பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்தவர்கள் நம்முன்னோர்கள். அதனால்தான், அவர்களைப்பற்றி கல்வெட்டுக்கள் பேசுகின்றன. செப்புப்பட்டயங்கள் சான்று கூறுகின்றன. இலக்கியங்கள் புகழ்மாலை சூட்டுகின்றன. நாமும் அவர்களின் அடிச்சுவட்டை பிறழாது பின்பற்றவேண்டும். இது மறவர் பூமி என்றால், பகைவனும் இடியோசைகேட்ட நாகம்போல், நடுங்கி ஒடுங்கி ஓடிவிடுவான். நாட்டை நாசப்படுத்தும் நாசகார சக்திகள் சூரியனைக்கண்ட பனிபோல் விலகிஓடிவிடும்,. வாழ்வதும், வீழ்வதும் தாய்மண்ணுக்காக என்பதே நம் முன்னோர்களின் தாரக மந்திரம். அதுவே நம்முடைய வழி.! பிறந்த மண்ணையும் பெற்றதாயையும் காப்பது நம் கடமை!! 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.